Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
ஆள்மாறாட்டம் செய்து ஐந்து கோடியை ஆட்டைய போட்ட கும்பல் ! சுற்றி வளைத்த சைபர் கிரைம் போலீஸார் !
புதுச்சேரியில், தனியார் நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் போல வாட்சப்பில் ஆள் மாறாட்டம் செய்து மோசடியான முறையில் ஐந்து கோடி ரூபாய் வரையில் சுருட்டிய
திருச்சி மாவட்டத்தில் 104 கிராம உதவியாளர் பணியிடங்கள் ! ஆட்சியர் அறிவிப்பு !
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 தாலுகாவில் காலியாக உள்ள...
பஞ்சமி நிலத்தை பட்டா போட்டு விற்ற பலே ஆசாமி ! கலெக்டரின் காரை மறித்த பாதிக்கப்பட்ட பெண்கள் !
தேனி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பஞ்சமி நிலத்தை சட்டத்துக்கு புறம்பாக ஆக்கிரமிப்பு செய்த நபர்கள் பெண்களுக்கு சென்ட் 3 லட்சம் ரூபாய் விதம் 3 சென்ட் விற்பனை செய்வதாக கூறி பண மோசடி...
கலைமகள் சபா | தற்போதைய நிலை என்ன ? விரிவான பின்னணி !
தமிழகத்தில் கால் நூற்றாண்டு காலத்திற்கு மேலாக, இறுதித்தீர்வு காணப்பட முடியாமல் தேங்கிக் கிடக்கும் மோசடி வழக்குகளுள் குறிப்பிடத்தக்கது, கலைமகள் சபா மோசடி வழக்கு.
எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் ஆட்சி ! பாஜக தமிழக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி பேட்டி !
NDA கூட்டணியில் அதிமுக, பாஜக கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2026 இல் ஆட்சி அமைப்போம் என்று பாஜக-வின் தமிழக மாநில பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி பேட்டியளித்தார்.
3 ஆண்டுகளுக்கு முன்பு காகம் தூக்கிச் சென்ற தங்க வளையல்! மீண்டும் உரிமையாளரிடமே வந்தது எப்படி?
கேரள மாநிலம் மலப்புரத்தின் மஞ்சேரிக்கு அருகிலுள்ள திரிக்கலங்கோடு பகுதியை சேர்ந்தவர் ருக்மணி, இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டின் முற்றத்தில் வேலை...
ஈரானில் 50 டிகிரி செல்ஷியஸ் வெயில்! தலை விரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு!
மேற்காசிய நாடான ஈரானின் பல்வேறு பகுதிகளில், வெப்பநிலை 50 டிகிரி செல்ஷியசை தாண்டியுள்ளதாக, அந்நாட்டின் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள இந்துக் கோவிலில் இனவெறி வாசகம்! மர்ம நபர்கள் அட்டூழியம்!
ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில், கார் பார்க்கிங் பிரச்னையில் சரண்ப்ரீத் சிங் என்பவரை கும்பல் ஒன்று இனவெறி கருத்துக்கள் கூறி திட்டியபடி முகம் மற்றும் வயிற்று பகுதிகளில்
அங்குசம் பார்வையில் ‘மகா அவதார் நரசிம்மா’
பல நூறு ஆண்டுகளாக சொல்லப்பட்டு, ஆன்மீக அன்பர்களால் நம்பப்பட்டு, பரப்பப்பட்டு வரும் இரணியனை வதம் செய்த நரசிம்மரின் கதை தான் இந்த ‘மகா அவதார் நரசிம்மா’.
புனித சிலுவை கல்லூரியில் “கார்கில் விஜய் திவஸ் ரஜத் ஜெயந்தி விழா”
புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி, நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் "கார்கில் விஜய் திவஸ் ரஜத் ஜெயந்தி விழா" சிறப்பாக நடைபெற்றது.