Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
காமராசர் நூலகம் மற்றும் அறிவுசார் மைய கட்டிடப் பணிகள் அமைச்சர் ஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் காணொளி வாயிலாக திருச்சிராப்பள்ளி டி.வி.எஸ் டோல்கேட் அருகில் உலக தரத்திலான மாபெரும் பெருந்தலைவர் காமராஜ
திருச்சி வேலைவாய்ப்பு முகாமில் உடனடி வேலை உத்திரவாத கடிதம் !
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் & தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் ஹோப் பவுண்டேசன் இணைந்து 25.07.2025 அன்று திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் 35 - க்கும் மேற்பட்ட…
தமிழகத்து அன்னை தெரசா – மருத்துவர் ரேணுகா ராமகிருஷ்ணன் ! (7)
மகாமகக் குளத்தின் படிக்கட்டில் பெரியவர் ஒருவரின் பிணம் கிடந்தது. அவரின் கையை குளத்தின் நீர் தழுவிக்கொண்டிருந்தது. அவரின் உடல் ஆடையின்றி காணப்பட்டது. அங்கே கூடியிருந்த பலர் குளத்தின்.....
இரண்டு ஷிஃப்டுகளாக மாற்ற வேண்டும் ! கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் ! பேருந்தை சிறைப்பிடித்த…
கல்லூரியை இரண்டு சுழற்சி முறையாக மாற்ற வலியுறுத்தியும் பேருந்துகள் கூடுதலாக இயக்க வலியுறுத்தியும் பேருந்தை சிறை பிடித்து மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒரே பெண்ணை மணந்த சகோதரர்கள் பின்னணி !
ஒரு குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் ஒரே பெண்ணை மணந்து, கூட்டாக வாழ்க்கையை நடத்துகிறார்கள். இந்த முறை, சமூகம் மற்றும் பொருளாதார காரணங்களால், குறிப்பாக நில உடைமைகளைப்
முழுக்கடனை கட்டிய பிறகும் அசல் ஆவணங்களை தராமல் அலைக்கழிக்கும் தேவாரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு…
தேவாரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய அசல் மற்றும் வட்டியை கட்டிய பிறகும் அசல் ஆவணங்களை தர மூன்று மாதங்கள் வரையில் அலைக்கழிக்கப்படுவதாக
நீதிமன்ற மாண்புக்கும் நீதித்துறை கண்ணியத்திற்கும் வந்த சோதனை !
வழக்கறிஞர் தோழர் வாஞ்சிநாதன் அவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் நடவடிக்கையின் நோக்கம் என்ன?
ஆள்மாறாட்டம் செய்து ஐந்து கோடியை ஆட்டைய போட்ட கும்பல் ! சுற்றி வளைத்த சைபர் கிரைம் போலீஸார் !
புதுச்சேரியில், தனியார் நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் போல வாட்சப்பில் ஆள் மாறாட்டம் செய்து மோசடியான முறையில் ஐந்து கோடி ரூபாய் வரையில் சுருட்டிய
திருச்சி மாவட்டத்தில் 104 கிராம உதவியாளர் பணியிடங்கள் ! ஆட்சியர் அறிவிப்பு !
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 தாலுகாவில் காலியாக உள்ள...
பஞ்சமி நிலத்தை பட்டா போட்டு விற்ற பலே ஆசாமி ! கலெக்டரின் காரை மறித்த பாதிக்கப்பட்ட பெண்கள் !
தேனி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பஞ்சமி நிலத்தை சட்டத்துக்கு புறம்பாக ஆக்கிரமிப்பு செய்த நபர்கள் பெண்களுக்கு சென்ட் 3 லட்சம் ரூபாய் விதம் 3 சென்ட் விற்பனை செய்வதாக கூறி பண மோசடி...