நேத்து புரமோஷன் ! நாளை ரிலீஸ்! ‘எங்கள் தங்கம்’ சமந்தா ஸ்டைல்!

‘எங்கள் தங்கம்’ நாளை ரிலீசாவதால், படத்தின் தமிழ் வெர்ஷனின் லைட் புரமோஷன் நேற்று மதியம் சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது.

இரு உலகங்களைக் காட்டும் ‘ஹார்ட்டின்’

வரும் 26-ஆம் தேதி ‘ஹார்ட்டின்’ ரிலீசாவதால், படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இருநாட்களுக்கு சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.

“ஆயுதமாய் பயன்பட்ட பேனா இன்று தலை சொறியும் கருவியாக”

தலைநகர் சென்னையில் வாரந்தோறும் வியாழன் அன்று ஊடகங்களை வரவழைத்து  PRESS MEET கொடுத்து களவு போய் மீட்கப்பட்ட பொதுமக்களின் பொருட்களை DISPLAY வைப்பது போலீஸ் கமிஷனரின் பணிகளில் ஒன்று.

சங்குத்தொழிலில் முஸ்லீம்கள் !

இஸ்லாம் முகம்மது நபி (ஸல்) அவர்களால் சீரமைக்கப்பட்ட சில ஆண்டுகளுக்குள் இஸ்லாமிய அரபிகள், இந்தியக் கடலோரப் பகுதிகளில் வந்திறங்கி வியாபாரம் செய்தவர்களில் பலர் இந்தியப் பெண்களைத் திருமணம் செய்துகொண்டு நிரந்தரமாகக் குடியேறியுமுள்ளனர்.

நான்கு குதிரை வீரர்கள் யார் ?

உலகிற்குத் தீர்ப்பளிக்கும் நாளுக்காக இந்த நான்கு குதிரைகளும், அதன் வீரர்களும் வரிசையாக வெளிப்படுகிறார்கள். இவர்கள் உலகத்தின் இறுதிநாட்களில் வரப்போகும் பேரழிவுகளின் அடையாளங்கள் ஆவர்.

ஒரே மாதத்தில் 1.48 லட்சம் வழக்குகள்; ரூ.2.07 கோடி அபராதம் வசூல்!

மத்திய மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களில் விபத்துகள், திருட்டு சம்பவங்களை தடுக்கும் பொருட்டு தொடர் வாகன சோதனைகள் நடத்தி வாகன விதிமீறல்களில் ஈடுபடும் நபர்கள் மீது வழக்குகள்

ஆரோக்கியமாக … ஆனந்தமாக …!

1980 - 2000 வருஷத்துல ஒருத்தர் பார்க்கும் போது நீங்க எப்படி இருக்கீங்க ? நல்லா இருக்கீங்களா? வீட்டுல கல்யாணமா? காரியமா? என்று கேட்பான். ஆனால், அதுவே இப்போது உங்க சுகர் எப்படி இருக்கு?

கெட்டுப்போன 1,200 கிலோ எடையுள்ள ஆடு,கோழி இறைச்சி பறிமுதல்….

ஆட்டு இறைச்சியின் எடையை அதிகரிப்பதற்காக சிரிஞ்சில் தண்ணீர் நிரப்பி ஊசி மூலம் செலுத்தப்பட்டதாக ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டதாக அதிகாரி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் தனி அரசியல் செய்வது சரியானதா?

ஒவ்வொரு கட்சியும் தேர்தல் நேரத்தில் யாருடன் கூட்டணி வைக்கலாம் எத்தனை சீட்டுகள் வாங்கலாம், எங்கெங்கு வாங்கலாம், செலவுக்கு என்ன செய்யலாம் என்பதை மட்டுமே யோசித்து சாதாரண முஸ்லிம் மக்களை விட்டுவிட்டனர்.

நிலமும் வசப்படும் ! களத்தில் விவசாயப் பெண்கள் !

மணப்பாறை பகுதி கிராமங்களைச் சேர்ந்த பெண் விவசாயிகள், நீர்நிலைகளை மேம்படுத்துதல் மற்றும் அதன் மூலம் உணவு உற்பத்தி மற்றும் பயிர் மேலாண்மையில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்த தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.