அன்பு ஜோதி ஆசிரமா? பாலியல் கூடாராமா ? அதிர்ச்சியில் அதிகாரிகள் ! படங்கள்….

விழுப்புரம் அருகே குண்டலப்புலியூர் பகுதியில் செயல்பட்டு வந்த அன்பு ஜோதி ஆசிரமம்  உரிய அனுமதி பெறாமல் கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளது. இதில் அனுமதிக்கப்பட்டவர்களை விவசாய வேலைகளுக்கு பயன்படுத்துவது, மாடு மேய்க்க விடுவது, அப்படி…

மதுரையில் கார் டிரைவர் தலையில் கல்லை போட்டு கொலை !

மதுரையில் கார் டிரைவர்  தலையில் கல்லை போட்டு கொலை செய்த கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு மதுரை பொன்னகரம் பகுதியை சேர்ந்த ராஜபாண்டி 23 வயது - என்பவர் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இந்தநிலையில் மதுரா கோட்ஸ் அருகே நின்றுகொண்டிருந்த…

வைகோ அவர்களின் மனிதநேயப் பணியை  ஏன் KNA கம்மவார் நாயுடு சங்கத்தின் சாதனையாகச் சொல்கிறீர்கள் எனக்…

மதிமுகவில் நிலவும் சாதி அரசியலைக் கண்டித்த வளைகுடா பொறுப்பாளர் தஞ்சை வல்லம் பசீர் பொறுப்பிலிருந்து நீக்கம் - வைகோ நடவடிக்கை.உஅவதூறுகளுக்குப் பதில் பொதுவெளியில் பதில் சொல்வேன் - வல்லம் பசீர் அறிக்கை பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்…

அப்போ தங்க சாவி… இப்போ ஜெப பேனா! தொடரும்  ‘ஜீசஸ் கால்ஸ்’ சர்ச்சை!

தமிழக அரசியலில் கலைஞரின் ‘பேனா’ சர்ச்சை ஒருபக்கம் பரபரப்பு விவாதமாகிக்கொண்டிருக்கும் சூழலில் பிரபல பாதிரியார் பால் தினகரனின் ஜீசஸ் கால்ஸ் அறிவித்திருக்கும் ‘ஜெப பேனா’ திட்டம் புதிய சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. உலகம் முழுக்க கிளை…

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் திமுக Vs அதிமுக – வெற்றி வாய்ப்பு யாருக்கு ?

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவையொட்டி, அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, தற்போது அனைத்துக் கட்சிகளின் பிரச்சாரமும் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. வரும் பிப்.27 வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச்சு…

கவுரவத்திற்கு மாரடிக்க சாப்பாட்டை வீணடிப்பதா?

கவுரவத்திற்கு மாரடிக்க சாப்பாட்டை வீணடிப்பதா? விஷேச வீடுகளில் வீணடிக்கப்படும் உணவு மற்றும்கேக் போன்ற பல விஷயங்களை பலமுறை நானும் பதிவிட்டிருக்கிறேன். சக தொழில்காரர் புதுச்சேரியை சேர்ந்த தம்பி குமுறல் இது.  விசேஷத்துக்கு போனோமா... போட்டோ…

நெல் வயல்களின் வழியாக சுடுகாட்டிற்குள் இறுதி ஊர்வலம் அவலம் !

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுக்கா, மணக்கரை ஊராட்சி, மணக்கரை கிராமம்கீழூர் பகுதியை சார்ந்தவர்கள் பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த (பட்டியலிடப்பட்ட சாதி) 72 வயது முதியவரின் குடும்பத்தினர், பொது சுடுகாட்டிற்குச் செல்லும் பொதுச் சாலையைப்…

1400 ஆண்டுகள் பழைய பல்லவர் கால நடுகல் கல்வெட்டு கண்டெடுப்பு !

தருமபுரி மாவட்டம் அருர் வட்டத்திற்குட்பட்ட ஆலம்பாடி என்ற கிராமத்தில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த ச.பாலமுருகன்,  சி.பழனிச்சாமி,  சிற்றிங்கூர்ராஜா, தண்டராம்பட்டு ஸ்ரீதர் மற்றும் விக்னேஷ்வரன் ஆகியோர்கள் மேற்கொண்ட…

வீட்டுக்கு போனா… என் ரஞ்சிதம் இல்லையே? அவ நெனப்பை என்ன செய்ய? – தோழர் நல்லகண்ணு

இந்திய கம்யூனிஸ் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லக்கண்ணு. இந்திய அளவில் அரசியல் தளத்தில் இயங்குபவர்களில் நல்லக்கண்ணுவைத் தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். மக்களுக்கு எதிரானவற்றிற்கு எதிரான போராட்டங்களில், காத்திரமாகவும் உறுதியாகவும்…

கொலைகார  கோவை ; கொள்ளை நகரமான திருவண்ணாமலை ! முழித்துக் கொள்வாரா முதல்வர்?

கோவை மாநகர் பாப்பநாயக்கன்பாளையத்தில் மதுரையைச் சேர்ந்த சத்யபாண்டி எனவரை துப்பாக்கி முனையில் மடக்கி வெட்டி வீழ்த்தியுள்ளது  5 பேர் கொண்ட கூலிப்படை கும்பல். அதே போல நீதிமன்றத்தில் வைத்து 2 பேரை பட்டப்பகலில் வெட்டிய சம்பவத்தின் வீடியோ…