Browsing Tag

– ஆதவன்

மொழி வாரி இட ஒதுக்கீடு … தமிழகத்துக்கு 5 தலைநகரம் … என்ன சீமான் இதெல்லாம் ?

“இட ஒதுக்கீடு தமிழ்ச்சாதிகளுக்கு இடையே சாதிவேறுபாட்டை வளர்க்கிறது’ என்னும் ‘நாம் தமிழர் கட்சி’யின் குரல், ‘இட ஒதுக்கீடுதான் சாதியை வளர்க்கிறது’ என்னும் அப்பட்டமான சாதியவாதிகளின் குரல்.

திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ! குமுறலில் கூட்டணிக் கட்சிகள் !

சமூக ஊடகங்களில் விசிக தரப்பில் கொந்தளிப்பு அதிகமாகவே இருந்தது. இரட்டை இலக்கம் கொடுக்காமல் திமுக ஏமாற்றிவிட்டது. ஒடுக்கப்பட்டோருக்கான கட்சிக்கு வாய்ப்பு தர திமுக மறுத்துவிட்டது என்ற ரீதியில் பதிவுகள் முகநூலில் அதிகம் இடம் பெற்றன.

எதிர்க்கட்சி தகுதியை இழந்த திமுக !

2006 -11 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற திமுக ஆட்சியில் பல ஊழல்கள் நடைபெற்றதாக அதிமுகவின் ஜெயலலிதா குற்றம்சாட்டி பரப்புரை செய்தார். திமுகவின் ஆ.இராசா, கனிமொழி மீது 2G ஊழல் வழக்கு தொடரப்பட்டது.

கவிஞர் வைரமுத்துவிற்கு ஞானபீட விருது! தமிழுக்குப் பெருமை!

”ஞானபீட விருது” இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருதாக கருதப்படுகின்றது. இதன் நடுவர் குழுவில் நாட்டின் மிகச்சிறந்த இலக்கிய மேதைகள் இடம் பெற்றிருக்கிறார்கள்.

போராளி வழக்கறிஞர் உ.நிர்மலாராணி உடல் சடங்குகளின்றி அடக்கம்

பட்டியல், பழங்குடி மக்களின் மீதான வன்கொடுமை வழக்குகள் ஒவ்வொன்றிலும் நமக்கு சட்ட வழிகாட்டுதல்களை கொடுத்து வருபவர்.

5-வது முறையாக ஆட்சி அமைத்த ”மைனாரிட்டி திமுக” அரசு !

திமுக, அதிமுக என்னும் இரு திராவிடக் கட்சிகளைக் குறைக்கூறி முதல்முறையாக அரசியல் களத்தில் இறங்கிய விஜயகாந்த்-இன் தேமுதிக 232 இடங்களில் தனிப்போட்டியிட்டு 8.45% வாக்குகளைப் பெற்றது.

இன்னா செய்த இரவியும் – நன்நயம் செய்த ஸ்டாலினும் !

ஆளுநராக பொறுப்பில் இருந்துகொண்டே, பொதுமேடைகளில் சனாதன தர்மம் குறித்தும், திராவிட அரசியல் காலாவதியாகிவிட்டது என்றெல்லாம் நீங்கள் பேசிய அரசியல் நடுநிலையாளர்களையும் முகம் சுளிக்கவே வைத்ததை நீங்கள் உணராமலில்லை.

திமுகவுடன் கூட்டணி அமைத்த எம்.ஜி.ஆர். அதிமுக !

2001 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜெயலலிதாவின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றது செல்லாது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

தேச விரோதியோடு பேச்சுவார்த்தை நடத்தினாரா, முதல்வர்?  சர்ச்சை எழுப்பிய கடிதம் !

அரசு உதவிபெறும் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டு, அரசு ஊதியம் பெற்றுவரும் காயிதேமில்லத் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் காஜாகனி அவர்கள் மீது தேச விரோத குற்றச்சாட்டும்,