Browsing Tag

மதுரை

அரியர்ஸ் எழுத ” இதுவே கடைசி வாய்ப்பு” அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு…….

தேர்வு எழுதவுள்ள மாணவா்கள் வரும்  17-ம் தேதி மாலை 4 மணிக்கு விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு அட்டவணை மற்றும் ஹால் டிக்கெட் தொடா்பான விவரங்கள் வரும் 27-ம் தேதிக்கு

முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாரை அமமுகவினர் தாக்கியதாக போலீசில் புகார் ! அரசியலா? கோஷ்டி பூசலா?

அவதூறு பரப்பிய அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி” திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினரும்..

எல்லா வரியும் கட்டி அறுபது ஆண்டுகளாக குடியிருக்கும் எங்களை விரட்டியடிப்பதா, மதுரை மக்கள் ஆவேசம் !

மதுரையில் நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ள 592 வீடுகளை இடித்து அகற்ற நீர்வளத்துறைக்கு மாவட்ட ஆட்சியர் சங்கீதா...

மூன்றாண்டு நிலுவை மூன்றே மாதத்தில் பைசல் ! சபாஷ் ஆணையர் !

ஆண்டுதோறும் வரிவசூலை 15% அதிகரித்தால் மட்டுமே ஒன்றிய அரசின் மத்திய நிதிக்குழு மானியத்தைப் பெற முடியும். கடந்த ஆண்டு ரூ193 கோடியாக இருந்த வரிவசூல், இந்த ஆண்டில் 34 கோடி அதிகரித்து 227 கோடியை வசூலிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது சித்திரை திருவிழா !

நேர்த்திக்கடனாக தோல் பை மூலம் தண்ணீர் பீய்ச்ச ஏப்ரல் 20 ஆம் தேதி க்குள் கோயில் நிர்வாகத்திடம் முன்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அட இட்லிக்கு பின்னாடி இம்புட்டு விசயம் இருக்கா ?

சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் இட்லி புழக்கத்தில் உள்ளது. இட்லியின் பழங்கால பெயர் இட்டரிக் ஆகும். பண்டைய இந்திய இலக்கியங்களில், இட்லி பற்றிய முதல் குறிப்பு, கன்னட மொழியில், சிவகோட்டி ஆச்சாரியரின் 'வடராதனே' என்னும் காவியத்தில்…

கையை கடித்துவிட்டார் எம்.எல்.ஏ.வின் மனைவி ! போலீசு புகாரான குடும்ப பஞ்சாயத்து ! மதுரை பரபர !

குடும்ப பிரச்சனையில் திமுக எம்.எல்.ஏ.வின் மனைவி, எம்.எல்.ஏ. வின் தங்கையின் கையை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பச்சிளங்குழந்தைகளுக்கு பசும்பால் இலவசம் ! ஓசையின்றி தொடரும் சேவை !

பிரசவத்திற்கு இலவசம் இந்த வாசகம் தமிழகத்தில் பிரபலமான ஒன்று. ”வெளியூரிலிருந்து கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு இங்கு இலவசமாக பால் வழங்கப்படும்” இது புதுசு!