"இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் கதைதான். படம் முடிந்து வெளியே வரும்போது, ‘இவ்வளவு அருமையான கதையை இதுவரை யாரும் ஏன் படமாக எடுக்கவில்லை?’ என்று நீங்கள் நினைப்பீர்கள்.
“இப்படி பிரம்மாண்ட பூஜையுடன் ஒரு சினிமாவை ஆரம்பிப்பதே அதிசயம் தான். சினிமா ஷூட்டிங்கில் இருக்கும் சவால்களைவிட அதை தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய சந்திக்கும் சவால்கள் தான் அதிகம்.
“பத்து, இருபது வருசத்துக்கு முன்னால ஃபர்ஸ்ட் காப்பி ரெடியானதுமே தயாரிப்பாளர்கள் வினியோகஸ்தர்கள்கிட்ட பேசி, ரிலீஸ் தேதியை முடிவு பண்ணி, நேரடியா வியாபாரம் செய்து லாபம் பார்த்தார்கள்.
கோவாவில் கதை ஆரம்பிக்கிறது. அங்கே பீச் ரிசார்ட் ஒன்றில் தனது மகளின் நிச்சயதார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் சுனிலை மூன்று இளைஞர்கள் சேர்ந்து துப்பாக்கி முனையில் மிரட்டுகிறார்கள். அந்த இளைஞன் யார்? சுனிலை ஏன் மிரட்ட வேண்டும்?
நாகபந்தத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் ஜூன். 23- ஆம் தேதி நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, ஏ.எம்.ரத்னம் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்.
படத்தின் வெற்றிக்குக் காரணமான மக்களுக்கும் மீடியாக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் ஜூன்.22-ஆம் தேதி இரவு நடந்தது.