கரடுமுரடான, லைட்டான ஆண்டி ஹீரோவாகவே வந்து கொண்டிருந்த அர்ஜுன் தாஸ், இதில் லவ்வர் பாயாகவும் லவ்வை வெறுப்பவராகவும் ரெண்டு டைமன்ஷனில் நன்றாகவே ஸ்கோர் பண்ணியிருக்கிறார்.
இந்தியா சுதந்திரம் வாங்குன 1947. வெள்ளைக்காரன் போனாலும் அங்கே போர்ச்சுக்கீசியர்கள் தான் டாமினேட் பண்ணுகிறார்கள். ஒரு சர்க்கஸ் கம்பெனிய குண்டு வச்சு குளோஸ் பண்ணுகிறது ஒரு கும்பல்...
பல்வேறு தலைமுறைகளின் வாழ்க்கை முறை, எண்ணங்கள், உறவுகள் மற்றும் அவர்களுக்கிடையேயான புரிதல் ஆகியவற்றை நகைச்சுவையுடன் பதிவு செய்யும் வகையில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளரும் இயக்குனருமான இரா.சரவணன், “கரகர காந்தக்குரலில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் இதில் லவ்வர் பாயாக கலக்கியிருக்கார். தியேட்டரில் ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்கும் அளவுக்கு இந்த ஒன்ஸ்மோர் இருக்கும்”.
படம் ஆந்திராவில் நேரடியாக தெலுங்கில் ரிலீஸ் ஆவதையொட்டி, படத்தின் ஹீரோ ரவிதேஜா உட்பட அனைவரும் அங்கே புரமோஷன் பணிகளில் பிஸியாக இருந்ததால், இங்கே 22-ஆம் தேதி ‘இருமுடிகட்டு’ பிரஸ்மீட் நடந்தது.