Browsing Tag

ஆண்டவர்

இரண்டு க்ளைமாக்ஸ்! ‘அரூபி’ சினிமா அதிசயம்!

"இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் கதைதான். படம் முடிந்து வெளியே வரும்போது, ‘இவ்வளவு அருமையான கதையை இதுவரை யாரும் ஏன் படமாக எடுக்கவில்லை?’ என்று நீங்கள் நினைப்பீர்கள்.

அங்குசம் பார்வையில் ‘ஹார்ட்டின்’

ஜெய்ப்பூரின் மலைப் பிரதேசங்களையும் டவுணையும் பல்வேறு கோணங்களில் தனது கேமராவால் அள்ளி வந்து விஷுவல் ட்ரீட் வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் முகேஷ்வரன்.

“பிரம்மாண்டமா பூஜை போடுறதே அதிசயம் தான்” – டைரக்டர் ஆர்.வி.உதயகுமார்

“இப்படி பிரம்மாண்ட பூஜையுடன் ஒரு சினிமாவை ஆரம்பிப்பதே அதிசயம் தான். சினிமா ஷூட்டிங்கில் இருக்கும் சவால்களைவிட அதை தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய சந்திக்கும் சவால்கள் தான் அதிகம்.

வந்துட்டாரு ‘ட்ரீம் ஸ்டார்’ திகில் கிளப்பிய தொகுப்பாளினி!

“பத்து, இருபது வருசத்துக்கு முன்னால ஃபர்ஸ்ட் காப்பி ரெடியானதுமே தயாரிப்பாளர்கள் வினியோகஸ்தர்கள்கிட்ட பேசி, ரிலீஸ் தேதியை முடிவு பண்ணி, நேரடியா வியாபாரம் செய்து  லாபம் பார்த்தார்கள்.

அங்குசம் பார்வையில் ‘அங்கீகாரம்’

“இந்த நாட்டையே காப்பாற்றும் கார்ப்பரேட் முதலாளிகள்” என அவர் பேசும் இந்த ஒத்த வசனத்தால் ஒன்றியத்தையே கிழித்துவிட்டார் தென்பாதியான்.

அங்குசம் பார்வையில் ‘அனந்தன் காடு’ 

கோவாவில் கதை ஆரம்பிக்கிறது. அங்கே பீச் ரிசார்ட் ஒன்றில் தனது மகளின் நிச்சயதார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் சுனிலை மூன்று இளைஞர்கள் சேர்ந்து துப்பாக்கி முனையில் மிரட்டுகிறார்கள். அந்த இளைஞன் யார்? சுனிலை ஏன் மிரட்ட வேண்டும்?

பாம்பு கொத்தும்! பாம்பை வைத்து படம் எடுத்தால் வசூல் கொட்டும்!

நாகபந்தத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் ஜூன். 23- ஆம் தேதி நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, ஏ.எம்.ரத்னம் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்.

“பிரஸ் ஷோவில் பிரஸ் சொல்வதை நம்பாதீர்கள்” -’ஹபீபி’ சக்சஸ்மீட்டில் சுரேஷ்காமாட்சி!

படத்தின் வெற்றிக்குக் காரணமான மக்களுக்கும் மீடியாக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் ஜூன்.22-ஆம் தேதி இரவு நடந்தது.