Browsing Tag

கலைமகள் சபா

களத்தில் கலைமகள் சபா ஒரு நபர் ஆணையர் !

தமிழகம் முழுவதுமுள்ள கலைமகள் சபா சொத்துக்களின் தற்போதைய நிலை குறித்து நேரடியாக அறிந்துகொள்ளும் பொருட்டு நேரடி கள ஆய்வு செய்யும் பணியையும் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

40 ஆண்டு கால போராட்டத்திலே எங்களுக்கு கிடைத்த ஒரு சிறிய வெளிச்சம் !

தாமதமானாலும் எங்களுக்கு உரிய நீதி கிடைக்கும்னு நம்பிக்கை இப்போ கிடைச்சிருக்கு. எங்களோட கருத்துகளை கேட்டாங்க. ஒரு பிரிவினர் நிலமா வேணும்னு சொல்லியிருக்காங்க.

கலைமகள் சபா : சொத்துக்களை பிரித்துக் கொடுப்பதில் என்ன பிரச்சினை?

சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையைப் பகிர்ந்தளிப்பதற்குப் பதிலாக, கலைமகள் சபையின் சொத்துக்களையே உறுப்பினர்களிடையே பகிர்ந்தளிக்க வேண்டும் என்று கோரி பல உறுப்பினர்களும் சந்தாதாரர்களும் எழுத்துப்பூர்வமான கோரிக்கைகளைச்…

கலைமகள் சபா : நிலத்தை பாய் மாதிரி சுருட்டிகிட்டு யாரும் ஓட முடியாது !

“நாம நிலத்தில்தான் முதலீடு செய்றோம். யாரும் பாய் மாதிரி சுருட்டிட்டு போய்விட முடியாது”னு அன்னைக்கு ஜான் சொன்னாரு. அத நம்பிதான் முதலீடு செய்தோம்.

கலைமகள் சபா அவசர அழைப்பு ஜூன் 13 திருச்சியில் கூட்டம் !

வழிகாட்டுதல்களை பெற வேண்டி உறுப்பினர்களின் கருத்துகளை பெற பொதுக்கூட்டம் வருகின்ற 13.06.2026 அன்று காலை 10.30 மணியளவில் திருச்சி “ஜமால் முகமது கல்லூரி, என்.பி. அப்துல் கஃபூர் ஏ.சி. ஆடிட்டோரியம், காஜாமலை, திருச்சி – 620020” (டி.வி.எஸ்.…

கலைமகள் சபா வழக்கில் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்கள் !

கலைமகள் சபையின் சிறப்பு அதிகாரி ஆலிவர் பொன்ராஜ் ஐ.ஏ.எஸ். மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தலைமையிலான ஒரு நபர் ஆணையர் ஆகிய இருவரும் தங்களது ஆலோசனையை நீதிமன்றத்துக்கு தெரிவிக்குமாறு உத்தரவிட்டிருக்கிறது.

கலைமகள் சபா : நீதிமன்றம் அதிரடி !

கலைமகள் சபாவுக்குச் சொந்தமான நிலங்களை பாதுகாக்கவும் நிர்வாகத்தை மேற்பார்வையிடவும் பதிவுத்துறை உதவி தலைமைப்பதிவாளர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நியமித்து நிர்வகித்து வருகிறது.

கலைமகள் சபா | தற்போதைய நிலை என்ன ? விரிவான பின்னணி !

தமிழகத்தில் கால் நூற்றாண்டு காலத்திற்கு மேலாக, இறுதித்தீர்வு காணப்பட முடியாமல் தேங்கிக் கிடக்கும் மோசடி வழக்குகளுள் குறிப்பிடத்தக்கது, கலைமகள் சபா மோசடி வழக்கு.

கலைமகள் சபா – பணத்தை திரும்பப்பெற விண்ணப்பிப்பது எப்படி ?

கலைமகள் சபா மோசடி வழக்கு விவகாரத்தில், பாதிக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்களது முதலீட்டு தொகையை திரும்பப் பெறுவதற்கான வழிமுறையின் தொடக்கமாக,

கலைமகள் சபா மோசடியில் பாதிக்கப்பட்டவரா நீங்கள் ? வந்தாச்சு குட் நியூஸ் !

கலைமகள் சபாவில் உறுப்பினர்களாக பதிவு செய்து, மாதாந்தோறும் தவணைத் தொகை கட்டியவர்கள் தங்களது முதலீட்டை திரும்பப்பெறுவது தொடர்பாக தமிழக