Browsing Tag

சிறார் இலக்கியம்

சிறார் ஆளுமையை சிதைக்கும் கதைகள் !

யானைகள், பாம்புகள் பழிவாங்கும், பேய், பிசாசுகள் கதைகள்  போன்ற அறிவியல் தன்மை இல்லாத கதையாடல்கள் குழந்தைகளின் மன வளர்ச்சியையும், ஆளுமைத் திறனையும் பாதிப்பதோடு அவர்களின் தன்னம்பிக்கையையும் சிதைத்து விடும்.

தங்கப்பெண் சொன்ன கதை !

குடிசையில் வாழும் சிறுமியின் பெயர் தங்கப்பெண்! காட்டுக்குத் தினமும் போய்த் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் கதை சொல்லும் தங்கப்பெண்ணுக்கு டைனோசர் தங்கமாலையைப் பரிசாகக் கொடுக்கிறது.

நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து

இந்நூலின் ஆசிரியர் கிராமத்தில் அரசு ஆரம்பப் பள்ளியில் படித்த காலத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் மழை நாட்களில், வழியில் ஒதுங்க  இடமின்றி நனைந்து சிரமப்படுவார்களாம்.

சிறுவர்களின் உளவியலை பாதிக்கும் அழகியல் மதிப்பீடுகள் !

ஒரு குழந்தை பருமனாக, ஒல்லியாக மிக உயரமாக மிகக் குட்டையாக  என சமூக அளவீடுகளில் இருந்து மாறி இருந்தால் அவர்களை இச்சமூகம்  சற்று ஒதுக்கி வைத்து மாறுபட்ட கண்ணோட்டத்தில் பார்க்கிறது.

வன தேவதை

நீண்ட ஆண்டுகள் சிம்பான்சிகளோடு நெருங்கிப் பழகி அதன் பரிணாம வளர்ச்சி மனித குலத்தோடு எவ்வாறு ஒத்து வருகிறது என்பதை பள்ளி படிப்பைத் தாண்டாத  ஜேன் எவ்வாறு ஆய்வு செய்து வருகிறார்

பூமியின் எதிர்காலத்துக்குச் சிறார் இலக்கியம் அவசியம் !

கல்லூரியில் சேர்ந்த போது கல்லூரி நூலகத்தில் வானம்பாடிக்கவிஞர்களான சிற்பி, அபி, புவியரசு, அக்னிபுத்திரன், கங்கை கொண்டான் போன்றோரின் கவிதை நூல்களை நூல்களை வாசித்து கவிதைகளெழுதத் தொடங்கினேன்.