Browsing Tag

சிறார் இலக்கியம்

இப்படிப்பட்ட கதைகளை எழுதாமல் இருப்பதே சிறந்தது !

ஊனமுற்றோர் என்பதை மாற்றுத்திறனாளி என்றும், குருடு என்பதை பார்வைத்திறன் குறைபாடு என்றும், சிறப்புக் குழந்தைகள் போன்ற பல்வேறு சொற்கள் நம்மிடையே உள்ளது.

சிறார் இலக்கியத்தின் சிறகுகள் !  எழுத்தாளர் துரை. அறிவழகன்

மலேசியாவில் பதினான்கு ஆண்டுகாலம் பணிபுரிந்த சமயத்தில், மூளை பக்கவாத நோய் தாக்கம் காரணமாக, நாடு திரும்பியவர் சிறார் இலக்கியப் படைப்புகளை படைக்கத் தொடங்கியதாக குறிப்பிடுகிறார்.

தன்னம்பிக்கையை சிதைக்கும்  உருவ கேலிகள் குறித்த கதைகள் !

விலங்குகள் சார்ந்த கதைகளிலும் கூட  உருவ கேலி  குறித்த சொல்லாடல்கள் பயன்படுத்தக் கூடாது. குருட்டு குரங்கு, நொண்டி கழுதை, செவிட்டு நரி போன்ற சொல்லாடல்களை அவசியம் தவிர்க்க வேண்டும்.

நம் மண்சார்ந்த இலக்கியங்களே குழந்தைகளுக்கு தேவை…

கல்லூரி காலத்திலேயே கவிதை, கதைகள் எழுதத் தொடங்கிவிட்டதாகக் கூறும் எழுத்தாளர் கீர்த்தி, தன் முதல் சிறார் கதை ‘பிறந்தநாள் பரிசு’ என்ற தலைப்பில் தினமணி சிறுவர்மணி இதழில் வெளியானதாகக் கூறுகிறார்.

சிறார் ஆளுமையை சிதைக்கும் கதைகள் !

யானைகள், பாம்புகள் பழிவாங்கும், பேய், பிசாசுகள் கதைகள்  போன்ற அறிவியல் தன்மை இல்லாத கதையாடல்கள் குழந்தைகளின் மன வளர்ச்சியையும், ஆளுமைத் திறனையும் பாதிப்பதோடு அவர்களின் தன்னம்பிக்கையையும் சிதைத்து விடும்.

தங்கப்பெண் சொன்ன கதை !

குடிசையில் வாழும் சிறுமியின் பெயர் தங்கப்பெண்! காட்டுக்குத் தினமும் போய்த் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் கதை சொல்லும் தங்கப்பெண்ணுக்கு டைனோசர் தங்கமாலையைப் பரிசாகக் கொடுக்கிறது.

நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து

இந்நூலின் ஆசிரியர் கிராமத்தில் அரசு ஆரம்பப் பள்ளியில் படித்த காலத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் மழை நாட்களில், வழியில் ஒதுங்க  இடமின்றி நனைந்து சிரமப்படுவார்களாம்.

சிறுவர்களின் உளவியலை பாதிக்கும் அழகியல் மதிப்பீடுகள் !

ஒரு குழந்தை பருமனாக, ஒல்லியாக மிக உயரமாக மிகக் குட்டையாக  என சமூக அளவீடுகளில் இருந்து மாறி இருந்தால் அவர்களை இச்சமூகம்  சற்று ஒதுக்கி வைத்து மாறுபட்ட கண்ணோட்டத்தில் பார்க்கிறது.