Browsing Tag

தண்ணீர் அமைப்பு

மாநகர மரங்கள் அறிவோம்…

தமிழ்நாட்டிலேயே உள்ள ஒரே ஒரு மரம் பந்துக்காய் மரம் தொடங்கி ஐயப்பன் கோவில் வளாகத்தில் உள்ள செந்தூர மரம் உத்திராட்சை, காசி வில்வம், சரக்கொன்றை, பன்னீர் பூ மரம் உள்ளிட்ட அரிய வகை மரங்களை மாணவர்கள் கண்டு அதன் தனித்துவத்தை உணர்ந்து கொண்டனர்.

பாதுகாப்பு வளையமே மரத்தின் உயிரையே மாய்க்கும் அவலம் !

மரத்தை காக்கவே போடப்பட்ட பாதுகாப்பு வளையமே, பொதுமக்கள் அலட்சியத்தால் மரத்தின் உயிரையே மாய்க்கும் சூழ்நிலைக்குக் காரணமாகி இருப்பது கவலைக்குரியதாகும்.

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு !

உத்தரகண்டில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பதக்கங்களை வென்று வந்த திருச்சியை சேர்ந்த இரு வீராங்கனைகளுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சுற்றுச்சூழல் காக்கும் தினமாக டாக்டர் எம். எஸ். உதயமூர்த்தியின் 97ஆவது பிறந்த நாள் விழா !

தண்ணீர் அமைப்பு டாக்டர் எம். எஸ். உதயமூர்த்தி 97ஆவது பிறந்த நாளை சுற்றுச்சூழல் காக்கும் தினமாக கொண்டாட்டப்பட்டது. 

பசுமை பூங்காவில் காய்கறி மார்க்கெட்டா ! தடுத்து நிறுத்த பொதுமக்கள் கோரிக்கை!

திருச்சிராப்பள்ளி  சுற்றுச்சூழலை பாதிக்கும் ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டப்படும் சூழ்நிலையை உடனடியாக தடுக்க நடவடிக்கை

தண்ணீர் அமைப்பு, கலைக்காவிரி நுண்கலைக்கல்லூரி சார்பாக உலகத் தண்ணீர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி!

உலகத் தண்ணீர் தினத்தை முன்னிட்டு ஐ.நா சபை இந்த ஆண்டு "பனிப்பாறையைப் பாதுகாப்போம்" என்ற தலைப்பில் நிகழ்வின்...

பிளாஸ்டிக் கவர் உபயோகித்தால் அபாரதம் என்ற அரசு அறிக்கை என்னானது ?  மக்கள் சக்தி இயக்கம் !

பிளாஸ்டிக் கவர்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை கண்டுபிடித்து உற்பத்தியை தடுப்பதுடன், கடைகாரர்களும், பொதுமக்களும்.....

தண்ணீர் அமைப்பு, காக்கும் கரங்கள் இணைந்து நடத்திய சூழலியல் பொங்கல் விழா !

திறந்தவெளியில் பொங்கல்  வைக்கப்பட்டு, சிறுவா் சிறுமியர் நடன நிகழ்ச்சி மற்றும் சிலம்பாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள்..

எம்.ஏ.எம். மேலாண்மை கல்லூரி மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பாக ”பொங்கலோ பொங்கல்” திருநாள் கொண்டாட்டம்!

பொங்கல் திருவிழா, தமிழரின் வாழ்வியலோடு, குறிப்பாக உழவுத் தொழில் செய்து வரும் சமூகத்தோடு இணைந்த நன்றி......