Browsing Tag

திருச்சி செய்திகள்

செயின்ட் ஜோசப் கல்லூரி விரிவாக்கத்துறை-செப்பர்டு சார்பாக உலக நீதி நாள் விழிப்பணர்வு கூட்டம் !

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் மேலப்பச்சக்குடி கிராமத்தில் உலக நீதி நாள் பற்றிய விழிப்பணர்வு கூட்டம் சிறப்பாக...

மாநில உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய அரசிற்கு எதிராக அனைத்துக் கட்சிகளை ஒன்றிணைத்து போராட்டம் –…

ஒன்றிய அரசிற்கு எதிராக அனைத்துக் கட்சிகளை ஒன்றிணைத்து போராட்டம் நடைபெறும் திருச்சி வரவேற்பு நிகழ்வில் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உரை

திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியின் சிறை கைதிகளின் கல்விக்கு உதவும் “புத்தக நன்கொடை”…

புத்தக நன்கொடை இயக்கத்தை ஏற்பாடு செய்தது. அறிவுசார் வளர்ச்சியை ஊக்குவிப்பதே இந்த உன்னத முயற்சியின் நோக்கம்!

இடத்தகராறில் மிளகாய்பொடி வீச்சு ! ஒத்தை குடும்பம் ஊரையே எதிர்த்துகிட்டு நிக்கிது ! ஊட்டத்தூரில் ஓயாத…

”ஒத்தை குடும்பம் ஊரையே எதிர்த்துகிட்டு நிக்கிது. ஊரா சேர்ந்து கட்டுன கோயில் பணியை பாதியோட நிப்பாட்டிட்டாங்க. அந்த வழியா நடந்துகூட

மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண நிதியுதவி திட்டம்!

மாற்றுத்திறனாளியை மாற்றுத்திறனாளி  திருமணம் புரியும் திருமண நிதியுதவி  திட்டத்தின் கீழ் நிதியுதவி மற்றும் தங்க நாணயம் வழங்கப்பட்டு...

கிராமபுற பெண்களின் தொழில் முனைவை ஊக்குவிக்கும் ஆலோசனை கூட்டம்!

பெண் தொழில் முனைவோர் மத்தியில் தங்களின் தொழிலுக்குத் தேவையான இணக்கப் பதிவுகள் மற்றும் சான்றிதழ்கள்.........

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி தகவல் தொழில்நுட்பத்துறை சார்பாக செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கம்!

“செயற்கை நுண்ணறிவு மூலம் மனிதர்கள் செய்யும் சிக்கலான மற்றும் நேரம் கவரும் பணிகளை தானாக செயல்படுத்த........

தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசு பெற்ற செயின்ட் ஜோசப் கல்லூரி தமிழாய்வுத்துறை மாணவர் !

தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு 33 நூலாசிரியர்களுக்கும்.....

முன்னாள் படைவீரர்கள் நலனுக்காக ‘முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டம்!

இளம் வயதை இராணுவப் பணியில் கழித்து பணிக்காலம் நிறைவு பெற்ற ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களது பாதுகாப்பான வாழ்க்கையை