Browsing Tag

தேனி

மாவீரர் சுந்தரலிங்கம் பிறந்த நாளில் 2000 பேருக்கு அன்னதானம்!

தேனி மாவட்டம், அரண்மனை புதூரில் அம்பேத்கரின் திரு உருவ சிலை அருகே மாவீரர் சுந்தரலிங்கம் அவர்களின் 253-வது பிறந்த நாள் விழாவை இன்று தேவேந்திரகுல உறவின் முறை சார்பில் அவரது திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை…

ஆக்கிரமிப்பவர்களின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் வனத்துறை!

ஆக்கிரமிப்பவர்களின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் வனத்துறை! தேனி புதிய பேருந்து நிலையம் முதல் அன்னஞ்சி விளக்கு வரை உள்ள சாலையின் இருபுறமும் வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதி முழுவதும் தினந் தோறும் பல்வேறு இடங்களில் தனிநபர்கள்…

ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் – தேனியில் புரட்சிகர சோசியலிஸ்ட் மாபெரும் கண்டன…

ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் - தேனியில் புரட்சிகர சோசியலிஸ்ட் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! தேனி மாவட்டம், பழைய பேருந்து நிலையம் அருகே 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புரட்சிகர சோசியலிஸ்ட் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர் பொதுநல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர் பொதுநல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்! அரசு கேபிள் டிவி நிறுவனம் கேபிள் ஆபரேட்டர்களிடம் அனலாக் நிலுவைத் தொகையை வசூலிப்பது தொடர்பாகவும் செயலாக்கம் இல்லாத இலவச செட்டாப் பாக்ஸ்களுக்கு…

வெடி வைக்கும் கல்குவாரி உரிமங்களை ரத்து செய்ய கோரி தேனி மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு

வெடி வைக்கும் கல்குவாரி உரிமங்களை ரத்து செய்ய கோரி தேனி மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு தேனி மாவட்டம், சங்ககோணப்பட்டி கிராமத்தைச் சுற்றிலும் பல கல்குவாரிகள் சட்டவிரோதமாக செயல்படுகின்றன. இதில் ஏபிஏ புளூமெட்டல்ஸ் என்ற பெயரில் இயங்கி வரும்…

பழங்குடி மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

பழங்குடி மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு பழங்குடி மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தேனி, ஆண்டிபட்டி,…

அங்க பிரதட்சணம் செய்து மனமகிழ் மன்றம் என்ற பெயரில் இயங்கும் வரும் மது கூடத்தை அகற்றக் கோரிக்கை

அங்க பிரதட்சணம் செய்து மனமகிழ் மன்றம் என்ற பெயரில் இயங்கும் வரும் மது கூடத்தை அகற்றக் கோரிக்கை! தேனி மாவட்டம், பழனிசெட்டிப்பட்டி பேரூராட்சியில், மனமகிழ் மன்றம் என்ற பெயரில் இயங்கி வரும் TN 60 Highway மது கூடத்தை அகற்றக் கோரி அங்க…

அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ள கிரீன் ராயல் !  வீடுற்ற ஏழைகளுக்கு வழங்க வைகை மகளிர் நலச்சங்கம்…

அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ள தனியார் விடுதி !  வீடுற்ற ஏழைகளுக்கு வழங்க வைகை மகளிர் நலச்சங்கம் கோரிக்கை. உடந்தையாக செயல்படும் அணைக்கரைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் செயல்படுவதாக குற்றச்சாட்டு. தேனி மாவட்டம் போடி நகராட்சி பகுதி வைகை…

ஏலக்காயில் பல ஆயிரம் கோடி “சி” பார்ம் ஊழல்!! வருமானவரித்துறை அதிகாரி மனைவியும் உடந்தை

ஏலக்காயில் பல ஆயிரம் கோடி "சி" பார்ம் ஊழல்!! வருமானவரித்துறை அதிகாரி மனைவியும் உடந்தை தேனி மாவட்டம், போடியில் ஏலக்காய் வாசனையும் அது சார்ந்த வியாபாரமும் கொடி கட்டி பறந்து வருகிறது. கேரளாவில் 2 லட்சம் ஏக்கரில் விளையும் ஏலக்காய்…