உளவியல் ரீதியாக, ரசிகர்கள் தங்கள் திரையுலக நாயகர்களுடன் ஒரு நெருக்கமான உறவை வளர்த்துக் கொள்கிறார்கள். தமிழ்நாட்டில் நடிகர்கள் வெறும் நடிகர்களாகப் பார்க்கப்படுவதில்லை
50 லட்ச ரூபாய் பார்சலுக்காக பணக்காரர் ஸ்ரீகாந்த்-பிந்துமாதவி தம்பதிகளின் ஐந்து வயது குழந்தையை கடத்த திட்டம் போட்டுக் கொடுக்கிறார் ஜிவிபி.யின் நண்பரான ரமேஷ் திலக்.
“எழுபது-எண்பது வருசத்துக்கு முன்னால ஒரு மலையடிவாரத்துல காளக்கம்மாய்பட்டின்னு ஒரு கிராமம் இருந்துச்சு. அங்க இருந்த ஜனங்கலெல்லாம் தாயா, புள்ளையா, அண்ணன் –தம்பியா ஒத்துமையா வாழ்ந்தாங்க.
ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு இந்த மதிப்பும் மரியாதையும் கிடைக்கவில்லை என்று படம் எடுக்கும் நாமலே நம்மை ஆசனாக ஏற்று டைரக்சன் கற்றுக்கொள்ள வரும் துணை இயக்குனர்களை.
இப்போது செப்டம்பர்.19—ஆம் தேதிக்கு ரிலீஸ் தள்ளிப் போனதால், நேற்று முன் தினம் இரவு மூன்றாவது புரமோவை சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம் அருகே உள்ள ‘ஹயாத் ரீஜென்ஸி’ ஓட்டலில் நடத்தினார் விஜய் ஆண்டனி.
இந்த திரைப்படம் கபடி என்னும் விளையாட்டின் வேர்களைத் தேடிச் செல்லும் ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவாக இருக்கும். மேலும் துருவுடன் இணைந்து பணியாற்றுவது என்பதும் மகிழ்ச்சி. இந்தத் திரைப்படத்தில் வலிமையாகவும்..