"இரு பிறவி" என்று அழைக்கப்படும் ஒரு வகை சங்கு மண்டபம் மற்றும் இராமேஸ்வரம் பகுதியில் அரிதாகக் கிடைப்பதாகவும் குறிப்பிடுகின்றனர். இவை பிறப்பால் மாறுபட்டவை.
இந்தியக் கடலோரங்களில் வியாபாரத்திற்காக, பூஜை பொருளாகக் கருதப்படும் சங்குகள் ஒரு சிற்றினத்தைச் சார்ந்தவை. அதன் விஞ்ஞானப் பெயர் Turbinella pyrum. இந்தச் சிற்றினம் ஐந்து வகையாகப் பிரிக்கிறார்
ஏற்றுமதியில் ஈடுபட்டிருந்த பெரும் வியாபாரிகளாகிய மரைக்காயர்களைத் தவிர மற்ற முஸ்லீம்களும், பறவர்களும் பெரும்பாலும் சங்கு குளிக்கும் தொழிலாளர்களாவே இருந்தனர்.
நாம் பலமாதிரியான சங்குகளைப் பார்த்திருப்போம். சிறியவை, பெரியவை, தமிழ் மொழியில் எல்லாமே சங்கு தான். ஆனால் ஆலயங்களில் வைத்திருக்கும் அல்லது கோவில்களில் ஊதும் சங்குதான் நான் கூறும் சங்கு.
இந்து சமுதாயப் பெருமக்களின் பிரதானக் கடவுளாகிய சிவபெருமானின் மேனியில் பாதி அவரது மனைவி பார்வதி இருப்பதாக இந்து மக்களின் நம்பிக்கை மட்டுமல்ல, ஆண் கடவுள் தன் மனைவிக்குத் தன் உடம்பில் பாதியைக் கொடுத்துச் சமமாகத் தன் மனைவியை மதித்தார்