Browsing Tag

Kalaignar Karunanidhi

சட்டசபையின் நடுவே இடைவெளி எப்படி வந்தது தெரியுமா?

சுமார் மூனு நாலு அடி அகலத்தில் நீளமான டேபிள் இருக்கும் .அந்த டேபிள்தான்  எதிர்க்கட்சிக்கும் ஆளும்கட்சிக்கும் இடையே இருக்கும்.

தமிழக அரசியலை புரட்டி போட்ட அந்த சம்பவம் !

அதிமுக ஆட்சி. எம்.ஜி.ஆர். முதலமைச்சர். தி.மு.க. எதிர்க்கட்சி. தலைவர் கருணாநிதி. களமாடத் தொடங்கினார் கருணாநிதி. மேடைகளில் முழங்கினார்; முரசொலியில் வரிக்கு வரி சாடினார்;

ஆடிப் போய் விட்டோம் !

தமிழில் ஒருவர் சொன்னால் திருப்பி அடிக்கலாம். ஆங்கிலத்தில் சொல்வதற்கு கூட திருப்பி அடிக்க முடியும் என்று நிரூபித்து அந்த சபையையே ஆக்கிரமித்துக் கொண்ட ஆற்றல் கொண்டவர் கலைஞர் அவர்கள்.

இது என்ன நியாயம்?

உங்களுக்கு மனச்சாட்சி என்று ஒன்று இருக்குமானால் தமிழருக்கே உரிய நன்றியுணர்வு இருக்குமானால் இந்த புத்தகத்தை வெளியிட நூற்றுக்கு நூறு தகுதி படைத்த நபர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்டாலின் அவர்களே.

நெருப்பின் பொறிகளே !

பெரியார் தன் இளம் தொண்டனை நம்பினார். குடிஅரசு அலுவலகத்தில் சளைக்காமல் உழைக்கும் கூட்டத்தில் கலைஞருக்கு சிறப்பான இடம் உண்டு.

பேனாவைத் தூரிகையாக்கியவர் !

அனிமேஷன் தொழில்நுட்பங்கள் இல்லாத காலத்திலேயே எழுத்தால் ஓவியம் வரைந்து அது அசைவது போன்ற உணர்வை உருவாக்கியவர் கலைஞர் எனும் இணையற்றப் படைப்பாளி.

காலம் கடந்து நிற்கும் கவி வசனங்கள் !

வசனக் கவிதைகள் வெளிவரத் தொடங்கி, புதுக் கவிதைகளாக வளர்ந்த காலத்தில், கவிதை போன்ற வசனங்களை எழுதி, திரைப்படங்களின் மூலம் பாமரர்களிடமும் தமிழுணர்வைத் தட்டி எழுப்பியவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

“ஆயுதமாய் பயன்பட்ட பேனா இன்று தலை சொறியும் கருவியாக”

தலைநகர் சென்னையில் வாரந்தோறும் வியாழன் அன்று ஊடகங்களை வரவழைத்து  PRESS MEET கொடுத்து களவு போய் மீட்கப்பட்ட பொதுமக்களின் பொருட்களை DISPLAY வைப்பது போலீஸ் கமிஷனரின் பணிகளில் ஒன்று.

செந்நிறச் சூரியன் !

ஒருங்கிணைந்த உழைப்பில் உருவாவதுதான் தேன்கூடு. புரட்சிக்குப் பிறகான உழைப்பில் கட்டமைக்கப்பட்ட கியூபாவுக்கு தேன்கூட்டையே அருமையான உவமையாக்கியிருந்தார் கலைஞர்.