Browsing Tag

lalgudi news

அரசின் உத்தரவை மீற முடியாதே ! நடுத்தெருவில் நூறு குடும்பங்கள்!

”முப்பது வருசத்துக்கும் மேல, பஸ்டாண்ட் வியாபாரத்தை நம்பி நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகிறோம். எங்களது வாழ்வாதாரத்தை ஒரே நாளில் அடியோடு மாற்றிவிட்டார்கள். எங்களது கோரிக்கையை அரசு கணிவோடு அணுக வேண்டும்.” என்பதாக கண்ணீரோடு…

மளிகை கடையில் 107 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் !

செங்கரையூர் பகுதினய சேர்ந்த நிவாஸ் 41/26, த.பெ.கோவிந்தராஜ், கள்ளர் தெரு, செங்கரையூர், லால்குடி  வட்டம் என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் சோதனை செய்த போது கடையில் உரிமையாளரான நிவாஸ் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததாகவும், கடைக்குள் இருந்த…

கொலைக்குற்றவாளிகள் மூவருக்கு ஆயுள் தண்டனை ! போலீசாரை பாராட்டிய திருச்சி எஸ்.பி. !

கவியரசன் தனது நண்பர்களான கலைவாணன், மற்றும் பிரேம்நிவாஸ் ஆகியோருடன் சேர்ந்து, தனது மனைவியின் சகோதரனான நிருபன்ராஜை வழிமறித்து கத்தியால்

இலால்குடி சப்தரிஷீஸ்வரர் ஆலயத்தில் விருது மற்றும் பொற்கிழி வழங்கும் விழா !

திருத்தவத்துறை என்னும்  இலால்குடியில், திருவள்ளுவர் கழகமும், பண்ணாராய்ச்சி வித்தகர் ப.சுந்தரேசனார் நாடுகாண் குழுவும் இணைந்து தெய்வச் சேக்கிழார் விழாவை அருள்மிகு சப்தரிஷீஸ்வரர்

திருச்சி – இலால்குடியில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

இலால்குடி வட்டம், வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் 17.05.2025 ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

இலால்குடி தொகுதியில் அனைத்து கிராமக்களுக்கும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் கிடைக்க 245 கோடி ரூபாய்…

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 4.52 கோடி செலவில் வட்டாட்சியர் அலுவலகமும் நீதிமன்றம் மற்றும்  சார்பதிவாளர் அலுவலகங்களும் கட்டுமானப்பணிகள் முடிந்து

திருச்சி – மேல்நிலை பொதுத் தேர்விற்கான அறைக்கண்காணிப்பாளர் நியமனம் மற்றும் அறிவுரைக் கூட்டம்

34 வழித்தட அலுவலர் மூலம் 131 தேர்வு மையங்களுக்கு வினாத்தாட்கள் கொண்டு செல்லப்படும். 131 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 131 துறை அலுவலர்கள்

டால்மியா சிமெண்ட் ஆலையில் தேசிய சாலை பாதுகாப்பு நிறைவு விழா !

ஆலை ஒப்பந்த ஓட்டுநர்கள் சுமார் 700 பேருக்கு தொடர்ந்து 7வது  ஆண்டாக பாதுகாப்பு காப்பீடு செய்யப்பட்டதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.  

இடத்தகராறில் மிளகாய்பொடி வீச்சு ! ஒத்தை குடும்பம் ஊரையே எதிர்த்துகிட்டு நிக்கிது ! ஊட்டத்தூரில் ஓயாத…

”ஒத்தை குடும்பம் ஊரையே எதிர்த்துகிட்டு நிக்கிது. ஊரா சேர்ந்து கட்டுன கோயில் பணியை பாதியோட நிப்பாட்டிட்டாங்க. அந்த வழியா நடந்துகூட