Browsing Tag

trichy seithigal

புற்றுநோயாளிகளுக்காக தனது தலைமுடியை தானம் செய்த மாணவி

புற்றுநோயாளிகளுக்காக தனது தலைமுடியை தானம் செய்த மாணவி திருச்சி புத்தூர் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும் யோகா ஆசிரியருமான வெற்றிச்செல்வன் என்கிற விஜயகுமார் வழக்குரைஞர் சித்ரா இணையரின் புதல்வி கீர்த்தனா.பிகாம்.எல்எல்பி…

பாதாள சாக்கடை பணிகளால் தடைபடும் பயணம்… பரிதவிக்கும் வாகன…

பாதாள சாக்கடை பணிகளால் தடைபடும் பயணம்... பரிதவிக்கும் வாகன ஓட்டிகள்... சீர்படுத்துமா மாநகராட்சி..? https://youtu.be/IhCfUhAh2lo திருச்சியில் பெரும்பாலான பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்ற வருகின்றன. இதில் சாலைகளின் ஒரு…

தவறான பாதையில் செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம்……

தவறான பாதையில் செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம்... மெத்தனத்தில் கண்டுகொள்ளாத காவல்துறை... குமுறும் சமூக ஆர்வலர்கள்..! திருச்சி -சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து அரியலூர் வரை நான்கு வழி சாலை அமைக்கப்பட்டு…

மறைந்த பேராசிரியர் க.நெடுஞ்செழியன் பெயரில் ‘தமிழர் இறையியல்’ துறை…

மறைந்த பேராசிரியர் க.நெடுஞ்செழியன் பெயரில் ‘தமிழர் இறையியல்’ துறை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்படும் – இறுதி அஞ்சலி நிகழ்வில் ஆ.இராசா உரை https://youtu.be/T3-5psswFRY https://youtu.be/T3-5psswFRY திருச்சியைச் சார்ந்த…

திருச்சியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 100 வீடுகள் அடுக்குமாடி…

திருச்சியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் பகுதியை இடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு திருச்சி உய்யக்கொண்டான் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு. …

மலைவாழ் மக்களுக்கு சாலை வசதி கோரி பாஜகவினர் சாலை மறியல்

மலைவாழ் மக்களுக்கு சாலை வசதி கோரி பாஜகவினர் சாலை மறியல் திருச்சி மாவட்டம் , உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பச்சமலை தென்புற நாடு ஊராட்சியில் உள்ள 16 மலைக்கிராமங்களில் சுமார் 10 ஆயிரம் மலைவாழ் பழங்குடியின மக்கள் வசித்து…

திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளரை கடித்த நாகப்பாம்பு

திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளரை கடித்த நாகப்பாம்பு திருச்சிஅக்.22, திருச்சி மாநகராட்சி, அரியமங்கலம் கோட்டம்,புதிய வார்டு எண். 32. வார்டில் பணிபுரியும் தூய்மை தொழிலாளர் நான்கு நாட்களுக்கு முன்பு பூக்கொல்லை பகுதியில் குப்பைகளை…

திருச்சி மாநகராட்சியில் இ டெண்டர்கள் வெளிப்படை தன்மையில்லாமல்…

திருச்சி மாநகராட்சியில் இ டெண்டர்கள் வெளிப்படை தன்மையில்லாமல் நடக்கிறது - அறப்போர் இயக்கம் பகீர் குற்றச்சாட்டு..! திருச்சி மாநகராட்சி ஆணையருக்கு அறப்போர் இயக்கம் சார்பில் புகார் ஒன்று அ. அப்புகாரில் தகவல் பெறும் உரிமை சட்டம்…

காந்தி அஸ்தி மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மரியாதை!

காந்தி அஸ்தி மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மரியாதை! காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று (02.10.22 ) காலை திருச்சி அரசு பொது மருத்துவமனை அருகே உள்ள காந்தி அஸ்தி மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி…

நீரில் மூழ்கி இறந்த ஆதரவற்றவர் நல்லடக்கம்… சமூக ஆர்வலருக்கு…

நீரில் மூழ்கி இறந்த ஆதரவற்றவர் நல்லடக்கம்... சமூக ஆர்வலருக்கு குவியும் பாராட்டுக்கள். திருச்சி சிறுகமணி கிழக்கு கிராம எல்லைக்கு உட்பட்ட பழையூர் கிராமத்தில் உய்யகொண்டான் வாய்க்கால் நீரில் பெயர் விலாசம் தெரியாத சுமார்…