அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பல்நோக்கு உதவியாளர், பாதுகாவலர் பணியிடம் நியமனம்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சிராப்பள்ளி மாவட்ட சமூக நல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் One Stop Centre (OSC) திட்டத்தின் கீழ் பணிபுரிய பல்நோக்கு உதவியாளர் (Multi-Purpose Helper)-1  பாதுகாவலர் (Security)-2, மூன்று பணியிடம் நியமனம் செய்ய பின்வருமாறு கல்வித் தகுதியினைஉடையவர்கள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

பல்நோக்கு உதவியாளர் (Multi-Purpose Helper)-1 பாதுகாவலர் (Security)-2 கல்வித் தகுதிகள் மற்றும் அனுபவம்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

பல்நோக்கு உதவியாளர் மற்றும் பாதுகாவலர் பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் எழுத படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும்,பெண்கள் மட்டுமே இதில் விண்ணப்பிக்கலாம், இப்பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் உள்ளுரில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.

Admission Enquiry Form

உதவியாளா் மற்றும் பாதுகாவலா் பணியிடங்கள்
உதவியாளா் மற்றும் பாதுகாவலா் பணியிடங்கள்

பல்நோக்கு உதவியாளர் மாதசம்பளம் ரூ.10000/-மட்டுமே வழங்கப்படும் பாதுகாவலர் மாதசம்பளம் ரூ.12000/- மட்டுமே வழங்கப்படும், குறைந்தது 3 வருடம் ஒரு நிறுவனத்தில் உதவியாளராக பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். மேலும் விருப்பமுடைய பெண் விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு 15.02.2025 அன்று மாலை 5மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.