ராணுவ பணியில் இறந்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியளித்த ஆயுதப்படை காவலர் பாபு  !

0

ராணுவ பணியில் இறந்த வீரர்களின் குடும்பத்திற்கு

நிதியளித்த ஆயுதப்படை காவலர் பாபு  !

 

https://businesstrichy.com/the-royal-mahal/

ராணுவ பணியின் போது இறந்த  தமிழகத்தை சேர்ந்த இரண்டு இராணுவ வீரர் குடும்பங்களுக்கு  கோவை ஆயுதப்படை காவலா்கள் நிதியுதவி அளித்தனா்.

 

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

கோவை மாவட்டத்தை சேர்ந்த ஆயுத படையில் பணி புரியும்  முதல்நிலை காவலர் பாபு  சமூக ஆா்வலரான இவா் ஏழை எளியோருக்கு உதவி செய்து வரும் நிலையில்   காவ்துறை மற்றும் ராணுவத்தில் உயிர் இழந்தவா்களுக்கு நண்பா்கள் மற்றும் காவலா்களிடம் உதவும் கரங்கள் என்ற குழு  அமைத்து அதன் மூலமாக சக காவலர்கள் மற்றும் நண்பர்கள் மூலமாக நன்கொடை பெற்று உதவி வருகிறார் இந்த நிலையில் இதேபோல்  ரூபாய் ரெண்டு லட்சம் ரூபாயை நிதி திரட்டினார்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

ராணுவ பணியில் இறந்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியளித்த ஆயுதப்படை காவலர் பாபு
ராணுவ பணியில் இறந்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியளித்த ஆயுதப்படை காவலர் பாபு

அவ்வாறு பெறப்பட்ட நிதியை நாட்டுக்காக பாடுபட்டு  பணியின்போது இறந்த தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கம்மாளப்பட்டி பகுதியை சோ்ந்த பூபதி மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை சோ்ந்த பிரகாஷ்  ராணுவ வீரர்களின் குடும்பத்தினரிடம் தலா   ஒரு லட்சம்  வீதம் இரண்டு குடும்பங்களுக்கு இரண்டு லட்ச ரூபாயை  வழங்கினார்.

 

இதுவரை ராணுவ வீரா் அல்லது காவல்துறையினா் உயிர் இழந்தால் சம்பந்த பட்ட துறையினா் மட்டுமே நிதியை திரட்டி வழங்கி வந்த நிலையில்  இதுவரை யாரும் இதுபோன்று செய்யாத ஒரு புது  நிகழ்வை  இவர் நடத்தி இருக்கிறார். மனிதநேயம் உள்ள கோவை மாவட்டம் காவல்துறையின்  பணி சிறப்புமிக்கது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.