ராணுவ பணியில் இறந்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியளித்த ஆயுதப்படை காவலர் பாபு  !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ராணுவ பணியில் இறந்த வீரர்களின் குடும்பத்திற்கு

நிதியளித்த ஆயுதப்படை காவலர் பாபு  !

 

உலகில் No1 ரோட்டரி இந்தியா-Vision 2030 மூலம் மாற்றும் திட்டம்-MMM முருகானந்தம் தகவல்

ராணுவ பணியின் போது இறந்த  தமிழகத்தை சேர்ந்த இரண்டு இராணுவ வீரர் குடும்பங்களுக்கு  கோவை ஆயுதப்படை காவலா்கள் நிதியுதவி அளித்தனா்.

 

Apply for Admission

கோவை மாவட்டத்தை சேர்ந்த ஆயுத படையில் பணி புரியும்  முதல்நிலை காவலர் பாபு  சமூக ஆா்வலரான இவா் ஏழை எளியோருக்கு உதவி செய்து வரும் நிலையில்   காவ்துறை மற்றும் ராணுவத்தில் உயிர் இழந்தவா்களுக்கு நண்பா்கள் மற்றும் காவலா்களிடம் உதவும் கரங்கள் என்ற குழு  அமைத்து அதன் மூலமாக சக காவலர்கள் மற்றும் நண்பர்கள் மூலமாக நன்கொடை பெற்று உதவி வருகிறார் இந்த நிலையில் இதேபோல்  ரூபாய் ரெண்டு லட்சம் ரூபாயை நிதி திரட்டினார்.

2025 ANGUSAM Book MAY 16 – 31 – இணையத்தில் படிக்க….

ராணுவ பணியில் இறந்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியளித்த ஆயுதப்படை காவலர் பாபு
ராணுவ பணியில் இறந்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியளித்த ஆயுதப்படை காவலர் பாபு

அவ்வாறு பெறப்பட்ட நிதியை நாட்டுக்காக பாடுபட்டு  பணியின்போது இறந்த தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கம்மாளப்பட்டி பகுதியை சோ்ந்த பூபதி மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை சோ்ந்த பிரகாஷ்  ராணுவ வீரர்களின் குடும்பத்தினரிடம் தலா   ஒரு லட்சம்  வீதம் இரண்டு குடும்பங்களுக்கு இரண்டு லட்ச ரூபாயை  வழங்கினார்.

 

இதுவரை ராணுவ வீரா் அல்லது காவல்துறையினா் உயிர் இழந்தால் சம்பந்த பட்ட துறையினா் மட்டுமே நிதியை திரட்டி வழங்கி வந்த நிலையில்  இதுவரை யாரும் இதுபோன்று செய்யாத ஒரு புது  நிகழ்வை  இவர் நடத்தி இருக்கிறார். மனிதநேயம் உள்ள கோவை மாவட்டம் காவல்துறையின்  பணி சிறப்புமிக்கது.

செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்

Leave A Reply

Your email address will not be published.