அரசு வேலைவாய்ப்பளிக்கும் துப்பாக்கி சுடும் பயிற்சி..!

அரசு வேலைவாய்ப்பளிக்கும் துப்பாக்கி சுடும் பயிற்சி..! எம்.ஏ தமிழ் இலக்கியம் படித்திருக்கும் இவர், துப்பாக்கி சுடும் போட்டியில் தமிழக அளவில் தொடர்ந்து 3 வருடங்கள் முதலிடமும், அகில இந்திய அளவில் ஓர் தங்கப்பதக்கமும் தேசிய அளவில் வெண்கலப்…

பிரபல இளைஞர்கள் பட்டையை கிளப்பும் கவியாட்டம்

தூங்காத கண்ணொன்று.... மெர்குரி விளக்குகளின் மஞ்சளொளி பூசிய சாலையின் ஓரம் நீட்டி நெளித்து ஆழ்ந்த நித்திரையினை அணைத்தபடி செம்பழுப்பு நிற நாயொன்று நேற்றைய மனிதர்களோடு கோபித்துக் கொண்டதுபோல் முகம் திருப்பிக் கொண்ட சூரியன்…

கிராமசபைக் கூட்டத்தை நடத்திய ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர்…! வேடிக்கை பார்த்த அரசு…

கிராமசபைக் கூட்டத்தை நடத்திய ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர்...! வேடிக்கை பார்த்த அரசு அதிகாரிகள்..! திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஒன்றியத்திற் குட்பட்ட குண்டூர் ஊராட்சியின் கிராமசபைக் கூட்டம் மே தினத்தன்று…

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கல்லூரி பல்கலைக்கழகம் !

புலவர் விடுக்கும் திறந்த மடல் (புலவர் க.முருகேசன் அவர்கள் பழுத்த திராவிட இயக்கச் சிந்தனையாளர். அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்காக, உரிமை களுக்காக இளம்வயது முதல் இன்று வரை தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கும் பெருந்தகையாளர். தன் நண்பரின்…

பொருளாதார நெருக்கடியில் இலங்கை!

பொருளாதார நெருக்கடியில் இலங்கை! இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக மகிந்திர ராஜபக்சே மந்திரி சபையில் இருந்த 36 மந்திரிகள் உட்பட மகிந்திராவும் பதவி விலகும் கடிதத்தை அதிபர் கோட்டபய ராஜபக்சேவிடம் கொடுத்தனர்.…

காசை கொடுத்து காட்டை அறுத்துக்கோ ! குப்பை மலையாகும் வெள்ளியங்கிரி மலை..!

குப்பை மலையாகும் வெள்ளியங்கிரி மலை..! முதன்முறையாக கல்லூரியில் படிக்கும்போது 2007-ஆம் ஆண்டு வெள்ளியங்கிரி மலையில் ஏறினோம். அப்போது பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலும், மலை மேல் உள்ள சுயம்பு சிவலிங்கமும் ஒரு சாதாரண வழிபாட்டுத்…

ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்பு !

ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்பு இரட்டைக் குதிரை சவாரி ஊர்போய் சேராது’.. என்ற கிராமத்துப் பழமொழி ஒன்று உண்டு. மாணவர்கள் ஒரே நேரத்தில், இரண்டு பட்டப்படிப்பைப் பயில, பல்கலை மானியக் குழுத் தலைவர் ஜகதீஷ்குமார் அனுமதி வழங்கியுள்ள…

கொள்ளை போகும் இயற்கை வளங்கள் துணை போகும் திமுக அரசு..!

கொள்ளை போகும் இயற்கை வளங்கள் துணை போகும் திமுக அரசு..! தமிழகத்தில் மலைகளும், ஆற்றுப்படுகைகளும், கனிமங்கள் உள்ள கடலோரப் படுகைகளும் நாளும், பொழுதும் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன..! ஆட்சி மாறியும், காட்சி மாறாமல் கொள்ளை தொடர்கிறது!…

பச்சமலையில் ஆய்வில் ஈடுபட்ட போலீஸ் எஸ்.பி!.

பச்சமலையில் ஆய்வில் ஈடுபட்ட போலீஸ் எஸ்.பி!. திருச்சி மாவட்டம் , துறையூர் , உப்பிலியபுரம் , பச்சமலைப் பகுதியில் சரக்கு மற்றும் போதைப் புகையிலை, பாக்கு விற்பனை அமோகமாக நடப்பதால் அப்பகுதி மாணவ- மாணவிகள், பயணிகள், பெண்கள் பாதிக்கப்படுவதாக…

40 மா.செ.க்களுக்கு சிக்கல் -அதிமுகவில் பரபரப்பு !

வில்லங்கமாகும் அதிமுக மா.செ.க்கள் விவகாரம்..! தேர்தல் என்றால் பெரும் வில்லங்கம் ஏற்படும் என்பதால் ஏற்கனவே இருந்த மா.செ.க்களையே மீண்டும் மா.செ.க்களாக அறிவித்து மாவட்டச் செயலாளர் தேர்வினை முடித்திருக்கிறது அதிமுக தலைமை. ஆனால் இந்த…