ரூ.5 லட்சம் கடன் வேண்டுமா? மோசடி விளம்பரம் ஆசை காட்டியதால் மோசம் போன திருச்சி மக்கள்

ரூ.5 லட்சம் கடன் வேண்டுமா? மோசடி விளம்பரம் ஆசை காட்டியதால் மோசம் போன திருச்சி மக்கள் என்ன செய்தால் பணம் சம்பாதிக்கலாம். எளிதாக பணம் சம்பாதிப்பது எப்படி..? உழைக்காமல் பணம் சம்பாதிப்பது எப்படி..? குறுகிய காலத்தில் கோடீஸ்வரனாவது எப்படி..? என…

சமூக வலைத்தளங்களின் அட்மின்கள் மீது அதிரடி – டெல்டா காவல்துறை எச்சரிக்கை

புதுக்கோட்டை மாவட்ட காவல் துறையினர் மூலம் சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதி, மத ரீதியான இருவேறு சமூக பிரச்சனைகளை தூண்டும் வகையில் தவறான…

கொள்ளையன் என்கவுண்டர் வழக்கு- விசாரணை ஏடிஎஸ்பி திடீர் மரணம்.

கொள்ளையன் என்கவுண்டர் வழக்கு- விசாரணை ஏடிஎஸ்பி திடீர் மரணம். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொலை கொள்ளை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளி என்கவுண்டர் விவகாரத்தில் விசாரணை அதிகாரியாக இருந்த ஏடிஎஸ்பி முருகேசன் மாரடைப்பால் மரணம்.…

விமானம் மூலம் பறந்தது என்கவுண்டர் உடல்

விமானம் மூலம் பறந்தது என்கவுண்டர் உடல் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சமீபத்தில் வடமாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் நகைக்கடை உரிமையாளரின் வீட்டிற்குள் புகுந்து மனைவி மற்றும் மகனை கழுத்தறுத்து கொன்றதுடன் வீட்டிலுள்ள பணம் நகை போன்ற…

28 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கொலையாளிக்கு ஆயுள் தண்டனை.. கோர்ட் அதிரடி.

28 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கொலையாளிக்கு ஆயுள் தண்டனை.. கோர்ட் அதிரடி. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டை பட்டினத்தில் கடந்த 1990ஆம் ஆண்டு சாமுவேல் என்பவர் தனது தங்கையை கேலி செய்த வேலாயுத பெருமாள் என்பவரை தட்டி கேட்ட போது இருவருக்கும் கைகலப்பு…

அமைச்சர் நமச்சிவாயம் உட்பட 2 எம்.எல்.ஏ-க்கள் பதவி விலகல் காரணம் என்ன..?

அமைச்சர் நமச்சிவாயம் உட்பட 2 எம்.எல்.ஏ-க்கள் பதவி விலகல் காரணம் என்ன..? சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி விலகலால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை, எங்களுக்குப் பெரும்பான்மை இருப்பதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில்…

திருச்சி மக்களுக்கு சைபர் க்ரைம் அலார்ட்..

திருச்சி மக்களுக்கு சைபர் க்ரைம் அலார்ட்.. வீடியோ கால் மூலம் வரும் வில்லங்கம்... தெரியாத எண்ணில் வரும் வாட்ஸ்அப் வீடியோ அழைப்புகளை (Video Call) ஏற்க வேண்டாம்!!! விபரீதத்தை தொடர வேண்டாம்!!! பொதுமக்கள் தங்களுடைய தொலைபேசியில் வாட்ஸ்அப்…

திருச்சி போலீசுக்கு அரிவாள் வெட்டு- டிமிக்கி கொடுத்த குற்றவாளிகள் கைது.

திருச்சி போலீசுக்கு அரிவாள் வெட்டு- டிமிக்கி கொடுத்த குற்றவாளிகள் கைது. பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளியை பிடித்த காவலருக்கு தலையில் வெட்டு. திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் விஜய் ( 23…

சீமான் வெளியிட்ட 35 வேட்பாளர் பட்டியல் :

சீமான் வெளியிட்ட 35 வேட்பாளர் பட்டியல் : எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 35 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை தஞ்சையில் நடைபெற்ற விழாவில் நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற…

திருச்சி கொள்ளை சம்பவம்.. பொறி வைத்து தூக்கிய குற்றப்பிரிவு போலீசார்..

திருச்சி கொள்ளை சம்பவம்.. பொறி வைத்து தூக்கிய குற்றப்பிரிவு போலீசார்.. திருச்சியில் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையனை பொறிவைத்து திருச்சி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். திருச்சி தாரநல்லூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது அப்பள…