கர்நாடகத்திடம் இருந்து தண்ணீரைப் பெற  சட்டப்படி நடவடிக்கை!

கர்நாடகத்திடம் இருந்து தண்ணீரைப் பெற  சட்டப்படி நடவடிக்கை! கர்நாடகத்திடம் இருந்து நமக்குரிய தண்ணீரைப் பெற தமிழக முதல்வர் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார் என தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்…

விசாரணை என்ற பெயரில் போலீஸார் மிரட்டுவதாக நகை வியாபாரிகள்…

விசாரணை என்ற பெயரில் போலீஸார் மிரட்டுவதாக நகை வியாபாரிகள் குற்றச்சாட்டு! தஞ்சை கீழ அலங்கம் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு டாஸ்மாக் மதுவைக் குடித்து இரண்டு கூலித் தொழிலாளிகள் இறந்தது தொடர்பாக, நகை தயாரிக்கும் தொழிலில்…

அனைவரும் ஒன்றிணைந்தால் அதிமுகவை யாராலும் வெல்ல முடியாது : ஓபிஎஸ்.

அனைவரும் ஒன்றிணைந்தால் அதிமுகவை யாராலும் வெல்ல முடியாது : ஓபிஎஸ். அனைவரும் ஒன்றிணைந்தால் அதிமுகவை யாராலும் வெல்ல முடியாது என முன்னாளர் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். ஓபிஎஸ் ஆதரவாளரும் ஒரத்தநாடு எம்எல்ஏ-வுமான…

பாஜக எம்பியை கைது செய்யக்கோரி  ஆர்ப்பாட்டம்!

பாஜக எம்பியை கைது செய்யக்கோரி  ஆர்ப்பாட்டம்! நாட்டிற்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் சரண்சிங்கை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி தஞ்சையில் ஐக்கிய விவசாய முன்னணி…

ஒடிசா ரயில் விபத்து: உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான நீதி விசாரணை…

ஒடிசா ரயில் விபத்து: உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்! பேராசிரியர் ஜவாஹிருல்லா வலியுறுத்தல்! ஒடிசா ரயில் விபத்து குறித்து ஓரளவிற்கு உண்மையான காரணங்களைக் கண்டறிந்து வெளிக்கொணர உச்ச நீதிமன்ற நீதிபதி…

முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய எஸ்டிபிஐ கோரிக்கை

முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய எஸ்டிபிஐ கோரிக்கை! முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழக சிறைகளில் வாடும் ஏறத்தாழ 37 முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் மற்றும் வீரப்பனின் கூட்டாளிகளை உடனடியாக விடுதலை செய்ய…

நுகர்பொருள் வாணிபக் கழகம் பெயரில் போலி பணி நியமன ஆணை: இளைஞர் கைது!

நுகர்பொருள் வாணிபக் கழகம் பெயரில் போலி பணி நியமன ஆணை: இளைஞர் கைது! தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் பெயரைப் பயன்படுத்தி போலி பணி நியமன ஆணை தயாரித்து வழங்கி ஏமாற்றிய தஞ்சாவூரைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.…

ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வயதான தம்பதி!

ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வயதான தம்பதி! தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி பகுதியில் வசித்து வந்த வயதான தம்பதியான பால் வியாபாரியும் அவரது மனைவியும் உடல் நலக் குறைவு மற்றும் வறுமை காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு தங்களது…

கழுத்தில் தூக்கு கயிறுடன் விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்!

கழுத்தில் தூக்கு கயிறுடன் விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்! விவசாயக் கடன்கள் மற்றும் மாணவர்களின் கல்விக் கடன்களை மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்…

“ஐ.டி.ன்னா என்ன?,” எனக் கேட்ட அமைச்சர்!

“ஐ.டி.ன்னா என்ன?,” எனக் கேட்ட அமைச்சர்! முதல்வர் வெளிநாடு சென்றுள்ள நேரத்தில் தமிழகத்தில் ஐ.டி.ரெய்டு நடப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “ஐ.டி.ன்னா என்ன?” என மழுப்பலாகக் கூறிவிட்டு அவ்விடத்திலிருந்து நழுவினார் தமிழக மீன்வளத்துறை…