விதவை தாயை அடித்து வீட்டைவிட்டு துரத்திய மகன் !

விதவை தாயை அடித்து வீட்டைவிட்டு துரத்திய மகன்! கணவர் இறந்துவிட்ட நிலையில், விதவையான தன்னையும் மனவளர்ச்சிக் குன்றிய தனது மகளையும் பராமரிக்க முடியாது எனக்கூறி அடித்து துன்புறுத்தி, வீட்டைவிட்டு துரத்திய தனது மகன் மற்றும் மருமகள் மீது…

தற்போது குடியாட்சியில் கொடுங்கோல் ஆட்சி நடக்கிறது : சீமான்

தற்போது குடியாட்சியில் கொடுங்கோல் ஆட்சி நடக்கிறது : சீமான் செங்கோல் கொடுத்தது ஒரு ஏமாற்று வேலை என்றும், தற்போது குடியாட்சியில் கொடுங்கோல் ஆட்சி நடக்கிறது என்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தஞ்சை…

டாஸ்மாக் மது குடித்து 2 பேர் பலி: ‘சிபிஐ விசாரணை வேண்டும்’ –…

டாஸ்மாக் மது குடித்து 2 பேர் பலி: ‘சிபிஐ விசாரணை வேண்டும்’ - உறவினர்கள் கோரிக்கை! தஞ்சாவூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அரசு அனுமதிபெற்ற மதுவருந்தும் கூடத்தில் சில்லறையில் விற்கப்பட்ட டாஸ்மாக் மதுவை வாங்கிக் குடித்த 2 கூலித்…

‘ஓசியாக’ கிடைத்த மதுவை குடிக்காததால் உயிர் தப்பிய தூய்மைப் பணியாளர்!

‘ஓசியாக’ கிடைத்த மதுவை குடிக்காததால் உயிர் தப்பிய தூய்மைப் பணியாளர்! தஞ்சாவூர் கீழ அலங்கம் பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடையையொட்டி அமைந்துள்ள அரசு அனுமதிபெற்ற மதுக்கூடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை மது வாங்கி குடித்த 2 தொழிலாளர்கள்…

இருவரின் சாவுக்கு காரணம் சயனைடு கலந்த மதுவா ?

இருவரின் சாவுக்கு காரணம் சயனைடு கலந்த மதுவா? தஞ்சாவூர் கீழவாசல் கொண்டிராஜபுரம் பகுதியில் தற்காலிக மீன் மார்க்கெட் எதிரே செயல்பட்டுவரும் டாஸ்மாக் கடை திறக்கப்படுவதற்கு முன்பே அதையொட்டி அமைந்துள்ள அரசு உரிமம் பெற்ற மது பாரில்…

டாஸ்மாக் ‘பார்’ல் விற்கப்பட்ட மதுவை குடித்த 2 மீன் வியாபாரிகள் சாவு!

டாஸ்மாக் ‘பார்’ல் விற்கப்பட்ட மதுவை குடித்த 2 மீன் வியாபாரிகள் சாவு! கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்ததில் ஏற்கெனவே 22 பேர் பலியாகி தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள…

சாலை விபத்தில் இறந்த டிவி சீரியல் இயக்குநர்! ஸ்கூட்டியில் இருந்த…

சாலை விபத்தில் இறந்த டிவி சீரியல் இயக்குநர்! ஸ்கூட்டியில் இருந்த பிஸ்டல்!! சாலை விபத்தில் பலத்த காயமடைந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த டிவி சீரியல் இயக்குநர் பரிதாபமாக இறந்தார்.…

தமிழகத்தில் அகதிகள் முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு ‘இரட்டை…

தமிழகத்தில் அகதிகள் முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு ‘இரட்டை குடியுரிமை’ வழங்குக! தமிழகத்தில் அகதிகள் முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத் தர வேண்டும் என மத்திய, மாநில அரசுகளையும், ஐக்கிய நாடுகள்…

பாஜக எம்.பி-ஐ கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

பாஜக எம்.பி-ஐ கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்! மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய பாஜக எம்.பி. பிரிட்ஸ் பூசன் சரண்சிங்-ஐ கைது செய்ய வலியுறுத்தியும், அவரைக் கைது செய்யக்கோரி போராடும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு…

ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை: அமைச்சர்…

ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை: அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்! தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டம் திருச்சி மண்டலம் அரியலூர் கிளையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கான…