கோவில் நிகழ்ச்சியில் மின்சாரம் தாக்கி 7 மாத கர்ப்பிணி பெண் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  3 பேர்…

உயர் மின் அழுத்த கம்பியில் வயர் உரசியதால் திடீரென மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதில்  மைக்செட் உரிமையாளர் திருப்பதி (28) மீது மின்சாரம்

நிலநடுக்கத்திலிருந்து குட்டிகளைக் காப்பாற்றிய யானைக் கூட்டம் !

உயிரியல் பூங்காவின் சபாரி பூங்காவில் யானைக் கூட்டம் தங்கள் குட்டிகளைச் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்து நிற்பதைப் பதிவு

6 கிலோ கஞ்சாவுடன் கடத்தல் கும்பலை விரட்டி பிடித்த போலீசாரை பாராட்டிய எஸ்.பி!

சிறப்பான பணியினை மேற்கொண்ட காவல் அதிகாரி மற்றும் ஆளினர்களை ஊக்குவிக்கும் வகையில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

நள்ளிரவில் கொண்டு வந்த வக்ஃபு சட்டத்திருத்தம் ! உ.பி. புல்டோசர் ஆட்சி ! திருவாரூரில் தெறிக்கவிட்ட…

தமிழ்நாட்டில் இருந்து எழுந்த இந்த எழுச்சி இன்று நாடு முழுவதும் நிச்சயமாக பரவும். இது வெறும் உச்சநீதிமன்றத்தில் மட்டுமே நியாயமும் கேட்டு

சாதி வேறுபாடுகள் இல்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க அனைவரும் பாடுபடுவோம் : அமைச்சர் தங்கம் தென்னரசு

அண்ணல் அம்பேத்கர் 135வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக விருதுநகர் வடக்கு மாவட்டம் திமுக சார்பில் சமத்துவ நாள் உறுதி மொழி

பணியின்போது மின்வாரிய ஊழியரை தாக்கிய ஆளுங்கட்சி பிரமுகரின் மகன் ! கண்டுகொள்ளாத போலீசார் !

ஆளுங்கட்சியான திமுக கிளைச் செயலாளர் மகன் என்பதால் கண்டமனூர்  காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவதாகவும் குற்றச்சாட்டு

வைகோவின் தளபதி யார் ? துரைவைகோ Vs மல்லை சத்யா நடப்பது என்ன ?

மதிமுக பதாகையில் மல்லை சத்யா  - துரைவைகோ படம்  மதிமுகவில் நடப்பது என்ன? மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம். வழக்கறிஞர் மணலூர் இரா.சத்தியகுமாரன் சமூக ஊடகப் பதிவில், பெரியார், அண்ணா, வைகோ வரிசையில் மல்லை சத்யாவின் படம் இருப்பது கண்டு…

திருக்காட்டுப்பள்ளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முப்பெரு விழா கொண்டாட்டம்!

திருக்காட்டுப்பள்ளியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு கல்லூரி நாள் விழா விளையாட்டு விழா நூல்களை மன்ற விழா ஆகிய விழா

சமயபுரம் : படையெடுக்கும் பக்தர்கள் ! தொற்றுபரப்பும் குப்பைகள் ! நடவடிக்கை எடுக்குமா பேரூராட்சி ?

நாளை நடைபெற உள்ள தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சிக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் நோக்கி வந்த

2024 ஆம் ஆண்டு கலைஞர் எழுதுகோல் விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு!

தகுதி வாய்ந்த மூத்த பத்திரிகையாளர்களிடமிருந்து ஏப்ரல் 30 க்குள் கலைஞர் எழுதுகோல் விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன