Browsing Category

அரசியல்

மத ரீதியாக பிளவுபடுத்தக் கூடாது ! எல்லோருக்கும் எல்லாம் வேண்டும் – சிஎஸ்ஐ பெர்னாண்டஸ்…

இன்றைக்கு மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் கிறிஸ்தவ நிறுவனங்கள் சேவை மனப்பான்மையோடு செயல்பட்டு வருகிறது என்பது எல்லோரும் தெரிந்த ஒன்று.

திமுக கூட்டணியில் தேமுதிக !

அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றிருந்தால் அக்கூட்டணிக்கு இப்போதுள்ள பலவீனமான தோற்றம் சற்று மாறியிருக்கும். அதை திமுக சாதுர்யமாக தடுத்துள்ளது என்றும் பார்க்க வேண்டியுள்ளது.

திமுகவை எதிர்ப்பார்களாம் திருமாவுக்காக உருகுவார்களாம் – யார் அவர்கள்!

எப்படி தேர்தலுக்குத் தேர்தல் ‘கட்சி வளர்ந்துள்ளது’ என்ற பெயரில் கூட்டணிக் கட்சிகளுக்கு முந்தைய தேர்தலை விட அதிக இடங்கள் ஒதுக்க முடியும்? கூட்டணிக் கட்சிகள் வளர்ந்துள்ளன என்றால், கூட்டணிக்கான தலைமைக் கட்சியும்  வளர்ந்திருக்கும்தானே?

திமுக vs மதிமுக… அதிமுக–பாஜக எண்ட்ரி: சாத்தூர் தொகுதி யார் வசம்?

சாத்தூர் தொகுதி இம்முறை சாதாரண ஒதுக்கீடு அல்ல; கூட்டணிக்குள் பவர் பேலன்ஸ், உள்ளக அரசியல் சமாதானம், எதிர்க்கட்சியின் கணக்கு — இவை அனைத்தும் மோதும் அரசியல் ரணகளமாக மாறியுள்ளது.

அடிச்சவன் சொல்ல மாட்டான்… அடி வாங்குனவனாவது சொல்லணும்ல… – இயக்குநா் அமீர்

ஜனநாயகனில் என்ன இருக்கிறது என யாருக்குமே தெரியாது அது மறைமுக அஜெண்டாவாகதான் இருக்கிறது. ஜனநாயகன் ரீமேக் பிலிம் தெலுங்கில் இருந்து மொழிமாற்றம்செ ய்யப்பட்ட படம்

ஆறுமாத கனவை நனவாக்கிய எம்.எல்.ஏ.வின் அப்பா ! சர்ச்சையை கிளப்பிய எதிரி கட்சி !

“மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கதிரவன் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தேர்தல் நடைமுறை விதிமுறைகளை மீறி

எதிர்க்கட்சி தகுதியை இழந்த திமுக !

2006 -11 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற திமுக ஆட்சியில் பல ஊழல்கள் நடைபெற்றதாக அதிமுகவின் ஜெயலலிதா குற்றம்சாட்டி பரப்புரை செய்தார். திமுகவின் ஆ.இராசா, கனிமொழி மீது 2G ஊழல் வழக்கு தொடரப்பட்டது.

அறிவாலயத்தில் நேர்காணல் எப்படி நடக்கிறது?

மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.வில் நேர்காணலின் தன்மை மாறிவிட்டது. பேச்சைக் குறைத்து செயலில் வெற்றியைக் காட்ட வேண்டும் என்பதில் ஸ்டாலின் கவனமாக இருக்கிறார்.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் (கருத்துக்கணிப்புகளின் இறுதிக்கண்ணோட்டம்)

கடந்த ஆறுமாதமாக களத்தை ஆய்வு செய்ததன் அடிப்படையில், எனது கருத்துக் கணிப்புகள் கீழ்கண்ட வரையறைகளை மையமாக கொண்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.