Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
வெட்டவெளியில் சிறுநீர் ! வழிந்தோடும் கழிவு நீர் ! கண்டுகொள்ளாத நகராட்சி !
தற்போது தமிழகத்தின் ஒரு சிலப் பகுதிகளில் டெங்கு மற்றும் சிக்கன் குனியா உள்ளிட்ட காய்ச்சல் பரவி வருவதாகவும், அதனைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், துறையூரில் முக்கிய பகுதியாக,
சாலை பணியில் தாமதம் ! விபத்து ஏற்படும் அபாயம் !
துறையூரில் சாலை சீரமைக்கும் பணி தாமதமாக நடைபெறுவதால் விபத்து நேரிடும் அபாயம் – நெடுஞ்சாலைத் துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
அரசு உதவிபெறும் கல்லூரிகளை கைகழுவப் பார்க்கிறதா, தமிழக அரசு ?
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்குப் பணிமேம்பாடு வழங்கப்படவில்லை.
தொலைந்து போன 2 பவுன் நகை ! மீட்டு கொடுத்த சத்துணவு அமைப்பாளர் !
திருப்பத்தூர் மண், வீரம், விவேகம் மட்டுமல்ல நாணயம், நேர்மைக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று மேடையிலே கூறி, அனைவரின் கரவொலிக்கு மத்தியில் எமல்டா பாராட்டப் பெற்றுள்ளார்.
இடிந்து விழும் சோதனை சாவடி கட்டிடம் ! ஆபத்தான நிலையில் அதிகாரிகள் !
சிதிலமடைந்த வனச்சோதனை சாவடி கட்டிடம். புதிய கட்டிடம் கட்டித்தர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
யூடியூப் பார்த்து இதை செய்யலாமா? வேண்டாமே விபரீதம்!
சாட் ஜிபிடி, ஏ ஐ ஜெமினி, உன் குழாயடி (YOU TUBE) சண்டைகள், இண்ஸ்டா கிராம திண்ணை பேச்சுகள் இதையெல்லாம் மட்டுமே நம்பினால் சேதம் நமக்குத் தான்.
இதை சமூகமாக வன்மையாக கண்டித்திருக்க வேண்டும்!
பாலியல் சீண்டலுக்கு உள்ளானால் நிச்சயம் அந்த பாதிப்பை ஏற்படுத்தியவருக்கு எதிராக புகார் அளித்து அதற்குரிய தண்டனையை நீதியின் பக்கம் இருந்து பெற்றுத் தருவது தான் சரியான வழக்கம்.
ஏழை மக்களுக்கான நடமாடும் மலிவு விலை உணவகம் !
சரவணா மருத்துவமனை மற்றும் சூர்யா டிரஸ்ட் இணைந்து மதுரை சரவணா கிச்சன் என்ற பெயரில் ஏழை மக்களுக்கான நடமாடும் மலிவுவிலை உணவகத்தை சரவணா மருத்துவமனை நிறுவனர் டாக்டர் சரவணன் துவக்கி வைத்தார்
இன்று ராமர் கடைக்கு வந்தார் …
நான் அன்றாடம் சந்திக்கிற மனிதர்களிடமும், உறவுகளிடமும், படம் எடுக்க மனம் விரும்புவதில்லையே ஏன் என்றும் யோசித்தும் பார்ப்பேன்.
வெளியூர் காளைகள் எல்லாம் ஒய்யாரமாக வருது … உள்ளூர் காளைகள் எல்லாம் பட்டியில பூட்டிக்கிடக்குது…
ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக மட்டுமே, ஆன்லைன் போர்ட்டல் திறக்கப்படுவதாகவும் சுமார் 700 காளைகளை களம் இறக்கப்படும் ஒரு ஜல்லிக்கட்டு போட்டிக்கு 3000-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்துவிடுவதாகவும்;
