Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
பெளர்ணமிக்கும் மனநோய்க்கும் சம்பந்தம் இருக்கிறதா?
மேலைநாட்டவரும் இதே நம்பிக்கையை கொண்டிருந்தனர். ஆகவே தான் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை " LUNE" என்று குறிப்பிட்டனர். மனநலக்காப்பகத்தை " LUNATIC ASYLUM " என்றும் குறிப்பிட்டனர்
மனிதத்தை உயர்த்திப் பிடிக்கும் இயக்குநர் ஞாலன் ஜெயராமனின் “பிடிமண்”!
திரு. ஞாலன் ஜெயராமன் அவர்கள் தமிழின் மூன்று பரிமாணங்களையும் நன்கு உணர்ந்த படைப்பாளி என்பதை அவரின் முதல் திரை முயற்சியான "பிடிமண்" வெளிப்படுத்துகிறது.
குடும்பத் தகராறு! பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயற்சி!
சிவகாசியில் குடும்பத் தகராறு மனைவி, பிள்ளைகள், மாமியார் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயற்சி:5 பேர் மருத்துவமனையில் அனுமதி
ஒரு பேச்சுக்கு அழைத்தார்கள்!.. பேச்சு வார்த்தைக்காக அழைக்கவில்லை! – ஐபெட்டோ அண்ணாமலை
தேர்தல் ஆணையம் இன்னும் இரண்டு மாதத்தில் தேர்தல் அறிவிப்பினை வெளியிட இருக்கிறார்கள். கோரிக்கைகளை முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்!.. என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ.வேலு தெரிவித்துள்ளார்கள்
S.I.R. இறந்தவர்கள் வாழ்கிறார்கள். வாழ்பவர்கள், தங்களைத் தேடுகிறார்கள்
வாக்காளர் ஒவ்வொருவரும் தங்கள் வாக்கு, தங்கள் குடும்பத்தினர்-தெரிந்தவர்கள் வாக்குகள் உள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
விருதரசியல்…..!
"விமர்சிப்பவர்கள்,எதிர்ப்பவர்களையெல்லாம் படுகொலை செய்யும் இந்நேரத்தில் இவ்விருதை ஏற்றுக்கொள்வது என்பது இன்குலாப் வாழ்ந்த வாழ்க்கைக்கும், எழுதிய எழுத்துக்களுக்கும் துரோகம் இழைப்பதாகும்" எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
“ஜனநாயகன்” படம் எடுப்பவர்.. ஜனநாயகப்படி நடக்க வேண்டாமா ?
விஜயின் பேச்சு, அரசியல் நடவடிக்கை எதுவும் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், "மாற்றத்துக்காக புதிய கட்சி துவங்கி இருக்கிறேன்" என்பவர்,
விருதுகளுக்குத் தகுதியான இல.அம்பலவாணனின் புதினம்!
“ ‘ஆசைக்கோர் அளவில்லை’ அவர் நேரடியாகக் கண்ட காட்சியில்லை. அவர் பட்டறிவும் இல்லை. ஆனால், இப்படியான ஓர் பட்டறிவில் துயர் கொண்டவர்களை அம்பலவாணனுக்குத் தெரியும்.
சென்னை – செங்கல்பட்டு இடையே 4ஆவது இரயில் பாதை விரைவில் தொடக்கம்!
சென்னை கடற்கரை முதல் கன்னியாகுமரி வரையிலான வழித்தடத்தில், தாம்பரம் - செங்கல்பட்டு முதன்மையான பாதை.
திருச்சபைக்குள் சிக்கிய ரகசிய கேமரா… பெண்களை ஆழம் பார்த்த போதகர்கள் கைது !
ஊழியம் என்கிற பெயரில் சபைக்கு வரும் தாழ்த்தப்பட்ட ஏழைப் பெண்களை குறி வைத்து உதவி செய்வதுபோல் நடித்து அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி மதமாற்றம் செய்வது மட்டுமல்லாமல் தனது காம இச்சைக்கு பயன்படுத்தும்
