Browsing Category

சமூகம்

ஊராட்சித் துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்!

16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம். திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று நடந்தது.

தயவு செஞ்சு போன் பண்ணிடாதீங்க …..

மொத்தத்தில் ஸ்மார்ட் போன்,தொழில்நுட்ப அறிவு, அவர்கள் சொல்வதை அப்படியே சரி என ஏற்கும் மனப்பக்குவம் இவையெல்லாம் இருந்தால் மன தைரியத்துடன் ஏர்டெல்லை உபயோகிக்கலாம். 

நீரின்றி அமையாது உலகு ! வாழ்க்கை வாழ்வதற்கே – பாகம் 07

சாப்பாடு கூட இல்லாமல் இருக்கலாம். ஆனால், நீர் இல்லாமல் இருக்க முடியாது. குறைந்தபட்சம் நீர் இல்லாமல் மூன்று நாட்கள் கூட வாழ்ந்து விடலாம்.

கலைமகள் சபா : நீதிமன்றம் அதிரடி !

கலைமகள் சபாவுக்குச் சொந்தமான நிலங்களை பாதுகாக்கவும் நிர்வாகத்தை மேற்பார்வையிடவும் பதிவுத்துறை உதவி தலைமைப்பதிவாளர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நியமித்து நிர்வகித்து வருகிறது.

டிஜிட்டல் கைதிகளா நாம்!

'பாதுகாப்பு ' என்ற ஒற்றை ஆயுதம் போதும். யாரையும் கண்காணிக்கவும் கைது செய்யவும். இதனால் நம் ஒவ்வொரு அசைவும் ஒவ்வொரு உரையாடலும் ஏன் நாம் forward செய்வது கூடச் சேமிக்கப்படும் .

ஸ்ரீநிவாச கல்யாண வைபவம் மற்றும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு!

இரண்டாவது நிகழ்ச்சியாக. வருகின்ற ஜனவரி 2. 2026 வெள்ளிக்கிழமையன்று ஸ்ரீநிவாச கல்யாணத்திற்கு மஞ்சள் இடித்தல் நிகழ்ச்சி ஸ்ரீ வள்ளியப்பா அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

UGC பல்கலைக்கழக மானியக்குழு கலைப்பு ! – வைகோ கண்டனம்!

2008-இல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, ‘உயர்கல்வியைச் சீர்திருத்தவும் மேம்படுத்தவும் ஆலோசனை கூறும் குழு' ஒன்றைப் பேராசிரியர் யஷ்பால் தலைமையில் அமைத்தது.

வெல்லும் தமிழ் பெண்கள் அவர்களால் வெல்லும் தமிழ்நாடு !

நம் பெண்கள், எப்போதும் தங்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் அல்லர். வீட்டை விட்டு வெளியே வந்து சிகிச்சை மேற்கொள்ள அதிகம் யோசிப்பார்கள்.

ஈழமகள் சாரா ஏன் நெகிழ்ந்தார்?

வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், ‘ஆரி’ எனப்படும் தையல் கலையினைப் பயிலும் வாய்ப்பைப் பெற்ற அந்த ஈழமகள், மணமகள்கள் அணியும் உடைகளில் ஆரி கலையைப் பயன்படுத்துவதை வெற்றிகரமாக