Browsing Category

சமூகம்

விடியல் தருவதாக சொல்லிட்டு இப்படி தவிக்க விடலாமா?

முன்னாள் முதல்வராக இருந்த கலைஞரும், இந்நாள் முதல்வர் ஸ்டாலினும் பகுதிநேர ஆசிரியர்களை திமுக ஆட்சிக்கு வந்தால் பணி நிரந்தரம் செய்வதாக தேர்தலின் போது வாக்குறுதி கொடுத்தார்கள்.

அடிப்படை வசதிகள் வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம்!

பாதாள சாக்கடை அடைப்பை உடனே சரி செய்ய வேண்டும்.தெற்கு ஐந்தாம் பிரகாரம் பகுதியில் பொதுமக்களுக்கு கழிப்பிட வசதி செய்த தர வேண்டும். திருவானைக்காவல் ட்ரங்க் ரோடு கருணா நகர், ஸ்ரீநகர் சந்திக்கக்கூடிய மெயின் ரோட்டில் வேகத்தடை அமைக்க வேண்டும்

அதிமுக நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை! போலீசார் விசாரணை!!

திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு ஊராட்சி பர்மா காலனி ஏழாவது தெருவில் வசித்து வந்த ஜெயந்தி அதிமுக நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை.

திமுகவுக்கு எதிராக வாக்களிப்போம் ! ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போராட்டம் !

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தேர்தலில் எதிராக வாக்களிப்போம் . ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போராட்டம். திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு 500க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு

பொதுச்சேவையில் பெண்கள் ! மகிழ்வித்த மகிளா சக்தி சிறப்பு விருது !

திருச்சி  கலையரங்கத்தில் நடைபெற்ற இவ்விழாவில், ஓய்வுபெற்ற நீதிபதியும் தமிழ் ஆர்வலருமான குகன் என்கிற கே.கருணாநிதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று விழாவை சிறப்பித்தார்.

புத்தாண்டு கொண்டாட்டம்! புதுச்சேரி போலீஸ் எச்சரிக்கை!

கடற்கரையை ஒட்டியுள்ள ஓட்டல்கள் தங்களின் பகுதியில் போதிய எண்ணிக்கையில் பயிற்சி பெற்ற உயிர் காக்கும் வீரர்களை (Life Guards) பணியமர்த்த வேண்டும். அவர்களிடம் பின்வரும் உபகரணங்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும்:

தேசத்தின் அடையாளம் விளையாட்டு ! விருதுகளால் திருப்பம் தந்த திருச்சி !

பள்ளி மாணவர்களிடையே விளையாட்டை கொண்டு செல்லும் நோக்கில், ராக்சிட்டி சர்வோதயா சங்கம் மற்றும் பெஃபி (FEFI)க்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தம் கையெழுத்தானது.

தேசிய அளவிலான விருதை பெற்ற திருச்சி மா காவேரி மருத்துவமனை !

மும்பையில் நேற்று நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்ட இந்த விருதை திருச்சி காவேரி மருத்துவமனையின் பெசிலிட்டி டைரக்டர்  ஆர். அன்புச்செழியன் பெற்றுக்கொண்டார்.

100 நாள் வேலை திட்டத்தை சிதைத்த மோடி அரசு ! கேள்விக்குறியான கிராமப்புற வாழ்வாதாரம் !

இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக–காங்கிரஸ் கூட்டணி சார்பில், 100 நாள் வேலை அனைவருக்கும் சட்டப்பூர்வ உரிமையாக வழங்கப்பட்டு வந்த நிலையில், பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு அறிவிக்கும்