Browsing Category

சமூகம்

மனமகிழ் மன்றத்தை அகற்றக்கோரி பாமக கோரிக்கை மனு !

திருச்சி காந்தி மார்க்கெட் தஞ்சை ரோடு பால்பண்ணை அருகில் உள்ள எம்பி என்ற மனமகிழ் மன்றம் சட்டத்துக்கு புறம்பாக செயல்படுகிறது

இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை விபத்து: மருத்துவமனையில் நேரில் ஆறுதல்!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை சந்தித்து அவர்களின் உடல்நலம் குறித்து நலம் விசாரித்தேன்.

யோகா – மனநலத்திற்கான அருமருந்து !

கலை மாமணி மற்றும் ஆச்சாரியா விருது பெற்ற தமிழகத்தின் தலைசிறந்த யோகக் கலைப் பயிற்றுனர் யோகா ராமசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு யோகக் கலையை பயிற்றுவித்தார்.

ஃபேன்சி நம்பருக்காக அமைச்சர் ஆபீசுக்கு டெய்லி அலைய முடியுமா?

புதுசா வந்த அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், இனி ஃபேன்சி நம்பர் வேணும்னு கேட்கிறவங்க. நேரடியா என்கிட்டயே வந்திடுங்க. புரோக்கர நம்பி காசு கொடுக்காதீங்கனு சொல்லிட்டாரு.

அது எப்படி சாதாரண சார்ஜர் விஷமா மாறும்?

ஒரு சின்ன சார்ஜருக்குள்ள அல்லது கேபிளுக்குள்ள வெறும் பிளாஸ்டிக் காப்பர் மட்டும் கிடையாது. அதுக்குள்ள 'லெட்' , 'காட்மியம்' , 'பெரிலியம்' மற்றும் பாதரசம் போன்ற மிகக் கொடிய ரசாயன உலோகங்கள் இருக்கு.

காலைத் தொட்டு வணங்குவது : மனித சமத்துவமா? சடங்கு அடிமைத்தனமா?

குனிந்து காலைத் தொட்டு வணங்கும் கலாச்சாரம் என்பது நரம்பியல் அறிவியலின் அதிசயமோ, மனித மேம்பாட்டின் உச்சமோ அல்ல. அது வரலாற்றில் உருவான ஒரு சமூகப் பழக்கம்

பள்ளியில் நடைபெற்ற மாணவர் மாதிரி பாராளுமன்ற தேர்தல் ! ஆர்வத்துடன் வாக்களித்த மாணவர்கள் !

பள்ளியில்‌ ஒவ்வொரு ஆண்டும் மாணவர் மாதிரி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும். இதில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் வேட்பாளராக களம் இறங்குவார்கள் இந்த ஆண்டுக்கான மாதிரி பாராளுமன்ற ‌தேர்தல் நடைபெற்றது.

கலெக்டர் அலுவலகத்தில் வாகனங்கள் ஜப்தி ! நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

மூன்றரை கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீட்டுத் தொகை வழங்காத நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மனுதாரர் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் வழக்கறிஞர் உள்ளிட்டோர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த

திருச்சியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் போராட்டம் !

பள்ளி செல்லும் சிறுமிகளுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டி அந்தப் பகுதியில் செயல்படும் மதுபான கடையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என வலியுறுத்தி அழகிரிபுரம் பகுதியை சேர்ந்த பெண்கள் ஏராளமானோர்

ஆதார் ரேசன் அட்டைகளை வீசி எறிந்த பழங்குடி மக்கள் !

சட்டமன்றத் தேர்தல் முடிந்து விழுப்புரம் வட்டாட்சியரை சந்தித்து பட்டா சம்மந்தமாக கேட்டபோது கோப்புகள் தொலைந்து விட்டது. மீண்டும் மனு கொடுங்கள் என்று அதிகாரிகள் அலட்சியமாக பதில் கூறியதால்