Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சினிமா
‘சிறை’ பஃர்ஸ்ட் சிங்கிள் “மன்னிச்சிரு” ரிலீஸ்!
இப்படத்தில் "மன்னிச்சிரு" என்று தொடங்கும் பாடல் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது. பாடல் காட்சிகள் வேலூரில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலில் நாயகன் விக்ரம் பிரபு நாயகி அனந்தாவும் நடித்துள்ளார்கள்.
அங்குசம் பார்வையில் ‘ஐபிஎல்’[ Indian Penal Law]
கொடநாடு கொலை—கொள்ளையை அடிப்படையாக வைத்துத் தான் இந்தக் கதையை எழுதியிருப்பார் போல டைரக்டர் கருணாநிதி.
‘ரோஜா மல்லி கனகாம்பரம்’ ஷூட்டிங் நிறைவு!
இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் , திருச்செந்தூர், தூத்துக்குடி, மணப்பாடு மற்றும் குலசேகரப்பட்டணம் ஏரியாவிலும் சென்னை ஏ. ஆர்.எஸ் . கார்டன், மணலிபுதூர், மேற்கு மாம்பலம், திருவேற்காடு ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடந்து…
துல்கர் சல்மானின் ‘I Am Game’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!
பெரும் பட்ஜெட்டில் உவாகும் இந்த அதிரடி த்ரில்லர் படத்தின் படப்பிடிப்பு, தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. இப்படம் துல்கர் சல்மானின் 40வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
அங்குசம் பார்வையில் ‘ ரிவால்வர் ரீட்டா’
தனது அப்பா சாவுக்கு காரணமானவர்களை பழிவாங்கும் சாதாரண கதை தான். அதை ரொம்பவும் சாதாரணமாக்கி, பார்வையாளர்களை டயர்டாக்கிவிட்டார் டைரக்டர் சந்து
அங்குசம் பார்வையில் ‘பிபி 180’
போஸ்ட்மார்டம் பண்ணக்கூடாதுன்னு மிரட்டும் டேனியல் பாலாஜிக்கு அதே போஸ்ட்மார்டம் ட்ரீட் கொடுத்து ஷாக் கொடுப்பது தான் இந்த பிபி 180-யின் க்ளைமாக்ஸ் ஹைலைட்.
அங்குசம் பார்வையில் ‘ரேகை’
தென்காசி மாவட்டத்தின் பாய்ஸ் ஹாஸ்டல் ஒன்றில் இளைஞன் ஒருவன் அதிகாலை 4 மணிக்கு கொல்லப்படுகிறான். விசாரணைக்கு வருகிறது போலீஸ்.
” தொடர் வெற்றிகளும் ஆபத்து தான்” – டைரக்டர் என்.லிங்குசாமி !
“ நீளத்தைக் குறைப்பதால் மட்டுமே படம் நன்றாக வரும்னு சொல்ல முடியாது. ஆனால் ஏன் குறைத்தேன் என்பது படம் பார்க்கும் போது உங்களுக்குப் புரியும்.
மன்னிப்புக் கேட்ட கீர்த்தி சுரேஷ்! ஏன்? எதுக்கு ? எங்கே?
பேசன் ஸ்டுடியோஸ்’ சுதன் சுந்தரம், ஜெகதீஸ் பழனிச்சாமி தயாரித்துள்ள இப்படத்தை ஜே.கே.சந்துரு டைரக்ட் பண்ணியுள்ளார்.
அங்குசம் பார்வையில் ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’
தலித்துகளிடம் வஞ்சகமாக உடல் உழைப்பைச் சுரண்டி, அவர்களுக்கே வட்டிக்குப் பணம் கொடுத்து, வட்டிக்கும் அசலுக்கும் சேர்த்து அவர்கள் நிலத்தையே அபகரிக்கும் பண்ணாடிகளின் கயமைத்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ள
