Browsing Category

போலிஸ் டைரி

ஹெல்மெட் அணியாமல் வந்த இளைஞர் – இந்தா MLA பேசுறாங்க பேசு – சாத்தூர் போலீஸ் பரிதாபம் !…

ஹெல்மெட் அணியாமல் வந்த நபரை நிறுத்திய காவல்துறையினரை சட்டமன்ற உறுப்பினருக்கு போன் செய்து புகார் அளித்த இளைஞர் -  விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் இவர் வழக்கம்போல் சிவகாசி சாலையில் மாலை 4 மணி அளவில்…

சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்து  5 பெண்கள் உட்பட 7 பேர் உடல் சிதறி பலி ! தொடர்கதையாகிவரும் அவலம் !

பட்டாசு ஆலைகளில் பணியாற்றிவரும் சக தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் பட்டாசு ஆலைகளில் உரிய பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா? என்பதை ...

திடீரென்று விலக்கிக்கொள்ளப்பட்ட போலீசு பாதுகாப்பு ! அச்சத்தின் பிடியில் அன்னலெட்சுமி ?

போலீசு பாதுகாப்பை விலக்கிக்கொள்வது அவர்களது நிர்வாக முடிவு. அதில் தலையிட ஏதுமில்லை. ஆனால், ஒரு வார்த்தை எங்களுக்கு சொல்லிவிட்டு செய்திருக்கலாமே? அப்போதும்கூட, சோமரசம்பேட்டை இன்ஸ்பெக்டருக்கு போன் செய்தேன். தொடர்ந்து ஏழுமுறைக்கு மேல்…

கஞ்சா போதையில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் செய்தியாளர்கள் மீது கொலைவெறி தாக்குதல் !

கஞ்சா போதையில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் செய்தியாளர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய இளைஞர்கள் 6 பேர் கைது..! தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகர பேருந்தை சனிக்கிழமை இரவு திருவாய்பாடியைச் சேர்ந்த…

அதிகாரிகள் துணையுடன் திருச்சி கொள்ளிடம் ஆற்று மணல் கடத்தலா ? நடந்தது என்ன ?

அவர் ட்யூட்டியில் இருக்கும் சமயங்களில் மணல் அள்ளுபவர்கள் தலைகாட்டுவதில்லையாம். மாட்டுவண்டியில் அள்ளினாலும் ஆளைப்பிடித்து கேசைப் போட்டுவிடும் கறார் பேர்வழி என்கிறார்கள்.

குவிந்து கிடக்கும் வழக்குகளும் பணியாளர் பற்றாக்குறையும் : அழுத்தத்தில் பொருளாதாரக் குற்றப்பிரிவு…

தலைமை அலுவலகத்தில் எஸ்.பி.க்கே போதுமான பணியாளர்கள் கிடையாது. ஆனாலும், அன்றாட வேலை மட்டும் பெண்டு நிமித்துது … இதையெல்லாம் எங்க போயி சொல்றது?

புதுச்சேரியில் ‘போக்ஸோ’ குற்றங்களைக் கட்டுப்படுத்த சிறப்புத் திட்டம் வேண்டும் !

புதுச்சேரியில் ‘போக்ஸோ’ குற்றங்களைக் கட்டுப்படுத்த சிறப்புத் திட்டம் வேண்டும் -  புதுச்சேரியில் 9 வயது சிறுமி கூட்டுப் பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. குற்றவாளிகள் இருவர் கைது…

மோடியுடன் ஹாட்லைனில் பேசுவேன் ! தொழில் அதிபர்களிடம் இலட்ச கணக்கில் அள்ளி சுருட்டிய பாஜக மகளிர் அணி…

திருச்சியில BNI -னு பிசினஸ்மேன்களுக்கான அமைப்பு ஒன்று இருக்கிறது. அந்த அமைப்பின் விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற போது.. தான்.. அந்தக் கூட்டத்திலேயே, பிரதமர் மோடியுடன் ஹாட்லைனில் பேசும் அளவுக்கு பாஜகவில் செல்வாக்கானவர் ரேகா என்று…

ரயிலில் கிலோ கணக்கில் கஞ்சா சிக்கயது எப்படி ! மதுரை அதிர்ச்சி !

மதுரையில் அதிர்ச்சி! கிலோ கணக்கில் கைப்பற்றப்பட்ட உயர் ரக கஞ்சா போதைப்பொருட்கள் ! டெல்லியில் 2000 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், சென்னையிலும் பல இடங்களில் விரிவான சோதனைகள் நடத்தப்பட்டன. ஒரு குடோனில் படம்பிடிக்க…

அடுத்தடுத்து ரூபாய் 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது !

ரூபாய் 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது ! திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி .ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் ரூபாய் 20000 லஞ்சம் வாங்கிய திருவெறும்பூர் சார்பதிவாளர் கைது. திருச்சி கே. கே. நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் கோபால…