Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
ஆளுமை
தோக்குறமோ ஜெயிக்கிறோமோ கடைசி வரை சண்டை செய்யணும் … தல தோணியின் ஸ்டைல் !
"கவலைப்படாதே, அமைதியாக இரு, பார்த்துக் கொள்ளலாம்" என்ற அந்த உடல் மொழியினால் எழுச்சியூட்டப்பட்ட அந்த இளம் வீரர் அடுத்த சில பந்துகளில் இருந்து ஒரு அற்புதமான ரன் அவுட்டை அணிக்குப் பரிசளித்தான்.
திருப்திபடுத்தாத கதாசிரியர்கள் – கௌதம் வாசுதேவ் கருத்தும் பட்டுக்கோட்டை பிரபாகர் பதிலும் !
பொத்தாம் பொதுவாக கதாசிரியர்கள் கொடுத்த முதல் வடிவம் திருப்தியாய் இல்லை என்கிற பதிலில் என் பெயரும் சொல்லப்பட்டதால்.. விளக்கம் தர வேண்டியதாகிறது.
பன்னாட்டு ரோட்டரியின் இயக்குநராக … உலகை ஆளப்போறான் தமிழன் !
ஒரு ரோட்டராக்ட்டராக தனது ரோட்டரி பயணத்தை துவங்கி சங்கம், மாவட்டம், மண்டலம் என்று படிப்படியாக முன்னேறி இன்று பன்னாட்டு அளவில் ரோட்டரியில் இயக்குனராக தலைமை பொறுப்பு என முருகானந்தம் கடந்து வந்த பாதை அசாத்தியமானவை.
மாணவர், இளைஞர்களின் ஆக சிறந்த ஆசிரியர் தோழர் தா.பா !
மாணவர், இளைஞர்களின் ஆக சிறந்த ஆசிரியர் தோழர் தா.பா !
தமிழக அரசியலிலும் சரி, இந்திய அரசியலிலும் சரி, பொதுவுடமை அரசியல் தவிர்க்க முடியாத தனித்துவம் வாய்ந்த அரசியலாக எல்லா காலகட்டங்களிலும் விளங்கி இருக்கிறது. அதன் பங்கும் அதனுடைய மகத்துவமான…
“மக்கள் போற்றும் மகேஸராகவும்”, “கழகத் தொண்டர்கள் போற்றும் மாமனிதர்”
“மக்கள் போற்றும் மகேஸராகவும்”, “கழகத் தொண்டர்கள் போற்றும் மாமனிதர்”
தென் தமிழக வரலாற்றிலே! ஓர் மாபெரும் இயக்கமாக விளங்கிக் கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் என்பது சமூக நீதிக்கான இயக்கம் என்பதை நாடறியும். அப்பேற்பட்ட மாபெரும்…
என்ன செய்ய போகிறார் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின்!
“முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் என்கிற நான்...” முதல்வராக பதவியேற்றபோது, கம்பீரமாக ஒலித்த அந்த குரல். திருமதி துர்கா ஸ்டாலினின் விழிகளில் “ஆனந்தக் கண்ணீரை” வரவழைத்த அந்தக் குரல். ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தது…
தாயின் நினைவில்…… மகனின் சமூகச் சேவை – மறக்கமுடியாத நிகழ்வு ! பினாமிகளின் பணம்…
தமிழ்நாட்டு மக்களால் மக்கள் திலகம் எனப் போற்றப்பட்ட எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் அடிமைப்பெண் என்ற திரைப்படத்தில் “தாயில்லாமல் நானில்லை, தானே எவரும் பிறந்ததில்லை, எனக்கொரு தாய் இருக்கின்றாள், என்றும் என்னைக் காத்திடுவாள்” என்னும் பாடல்…
முருகனும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும்… !
முருகனும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும்...
‘னும்’ என்ற எழுத்துகள் தலைப்பில் இருப்பதால் இரண்டு பெயர்களையும் ஒப்பிட்டு எழுதப்படும் கட்டுரை என நினைக்க வேண்டாம். முருகன் என்பது சங்க இலக்கியங்களில் முருகு என்ற பெயரில் இடம்பெற்றுள்ளது. அழகு…
கே.என்.நேரு – அரசியலின் ரகசியமும் எதிர்காலத்தின் அவசியமும் !
"ஒருமுறை ராஜிவ்காந்தி நடைபயணமாக லால்குடிக்கு வந்திருந்தார். அப்போது,மக்கள் கூட்டத்தில் இருந்த இளைஞர் 'குடிநீர் தொட்டியை' திறந்துவைக்க அவரிடன் தைரியமாக முறையிட்டார். அடுத்து ராஜிவிடம் “உங்கள் தாத்தா பெயரைத்தான் எனக்கு வைத்திருக்கிறார்கள்”
தமிழன்னையின் தவப்பிள்ளை வீரமாமுனிவர் ! – இனிகோ இருதயராஜ்
தமிழன்னையின் தவப்பிள்ளை வீரமாமுனிவர்!
சுவிசேஷப்பணிக்கு தமிழகம் வந்து உலக பொதுமறையாம் திருக்குறளின் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் 1730 ஆம் ஆண்டு லத்தின் மொழியில் மொழிப்பெயர்த்து தமிழரின் பெருவாழ்விற்கு உலகளாவிய கௌரவம் பெற்றுத்தந்தவர்…