Browsing Category

இலக்கியம்

மும்மொழியும் மூன்றுமொழியும் – ஒன்றா? உண்மை என்ன? அரசியல் என்ன?

மும்மொழி, மூன்று மொழி என்பதை அண்ணா “பெரிய பூனை செல்ல பெரிய ஓட்டையும் சினனப்பூனை செல்ல சிறிய ஓட்டை எதற்கு?...

தமிழ் மொழியை கண்டு திணறும் இந்தி மொழி ! – ராம் தங்கம்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சொன்ன வள்ளுவனின் நிலத்திலிருந்து வந்திருக்கிறேன். உலகின் மூத்த மொழியாம் தொல்தமிழ் மொழியின்

உலக தாய் மொழி தினத்தை முன்னிட்டு நந்தவனம் அறக்கட்டளை சார்பில் தமிழ்மாமணி விருது வழங்கும் விழா !

தமிழ்மொழி மட்டும்தான் கூடுதலாக பொருள் என்னும் வாழ்வியலுக்கு இலக்கணம் சொல்லக்கூடிய தகுதியுடைய மொழியாக உள்ளது.

இந்தி, சமஸ்கிருதத்துக்கு காட்டும் அக்கறையில் நூற்றில் ஒரு பங்கை தமிழுக்கு காட்டுங்களேன் … கோரிக்கை…

பிப்ரவரி – 21 உலக தாய்மொழி நாளாக அனுசரிக்கப்படுவதை தொடர்ந்தும், நாடாளுமன்ற ஆவணங்களை தமிழில் வழங்க வேண்டும்

உலகத் தாய்மொழி நாள் உருவான வரலாறு !

உலகத் தாய்மொழி நாள் உருவான வரலாறு சாம்பியன் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்தியா-வங்கதேசம் அணிகளுக்கிடையிலான போட்டியின் தொடக்கத்தில் இருநாட்டு தேசிய கீதங்களும் அடுத்தடுத்து இசைக்கப்பட்டன. ‘ஜன கண மன’ எனத் தொடங்கும் இந்திய தேசிய கீதம் 52…

இணையத்தில் பின்தங்கியிருக்கும் தமிழ் மொழியை முன்னிலைப்படுத்த மாணவர்கள் முன்வர வேண்டும்! எழுத்தாளர்…

“உலகம் முழுவதும் கணினி மற்றும் திறன்பேசிகளின் வழியாக இணையம் பயன்படுத்துவது 692 கோடி என்கிற அளவில் அதிகரித்திருக்கிறது.

யாரால் இலக்கியம் பிழைத்திருக்கிறது… !

எழுத்தாளர்களும், விமர்சகர்களும், திரைப்பட இயக்குநர்களும் என பேச அழைக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் புத்தகத்தினைப்ப் படித்துவிட்டு...

மன வருத்தத்தை தந்தால் அதற்காக வருந்துகிறேன் – ஆசிரியர் வீரமணி ஐயாவுக்கு பகிரங்க கடிதம்

ஆசிரியர் வீரமணி ஐயாவுக்கு பகிரங்க கடிதம் - எழுத்தாளர்  -  ஜெயதேவன் மதிப்பிற்குரிய ஆசிரியர் ஐயா கி வீரமணி அவர்களுக்கு அன்பான வேண்டுகோள். பெரியாரின் துணைவியார் மணியம்மை அவர்கள் மறைவுக்குப் பிறகு பெரியாரின் நிறுவனங்களை தாங்கள் செம்மையாக…

பொங்கல் வந்துபோகும் நாளா..?

பொங்கல் உணவு மட்டுமா? ‘எங்கள் வாழ்வு மங்காது..’ எனச் சொல்லும் உணர்வு. கரும்பு பயிர் மட்டுமா? பிறர் வாழ்வை இனிப்பூட்டும் உயிர்களின் அடையாளம்! மஞ்சளும் இஞ்சியும் மண்ணின் புதையலா? நமது வேரை நினைவூட்டும் காலத்தின்…