Browsing Category

இலக்கியம்

இந்தி, சமஸ்கிருதத்துக்கு காட்டும் அக்கறையில் நூற்றில் ஒரு பங்கை தமிழுக்கு காட்டுங்களேன் … கோரிக்கை…

பிப்ரவரி – 21 உலக தாய்மொழி நாளாக அனுசரிக்கப்படுவதை தொடர்ந்தும், நாடாளுமன்ற ஆவணங்களை தமிழில் வழங்க வேண்டும்

உலகத் தாய்மொழி நாள் உருவான வரலாறு !

உலகத் தாய்மொழி நாள் உருவான வரலாறு சாம்பியன் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்தியா-வங்கதேசம் அணிகளுக்கிடையிலான போட்டியின் தொடக்கத்தில் இருநாட்டு தேசிய கீதங்களும் அடுத்தடுத்து இசைக்கப்பட்டன. ‘ஜன கண மன’ எனத் தொடங்கும் இந்திய தேசிய கீதம் 52…

இணையத்தில் பின்தங்கியிருக்கும் தமிழ் மொழியை முன்னிலைப்படுத்த மாணவர்கள் முன்வர வேண்டும்! எழுத்தாளர்…

“உலகம் முழுவதும் கணினி மற்றும் திறன்பேசிகளின் வழியாக இணையம் பயன்படுத்துவது 692 கோடி என்கிற அளவில் அதிகரித்திருக்கிறது.

யாரால் இலக்கியம் பிழைத்திருக்கிறது… !

எழுத்தாளர்களும், விமர்சகர்களும், திரைப்பட இயக்குநர்களும் என பேச அழைக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் புத்தகத்தினைப்ப் படித்துவிட்டு...

மன வருத்தத்தை தந்தால் அதற்காக வருந்துகிறேன் – ஆசிரியர் வீரமணி ஐயாவுக்கு பகிரங்க கடிதம்

ஆசிரியர் வீரமணி ஐயாவுக்கு பகிரங்க கடிதம் - எழுத்தாளர்  -  ஜெயதேவன் மதிப்பிற்குரிய ஆசிரியர் ஐயா கி வீரமணி அவர்களுக்கு அன்பான வேண்டுகோள். பெரியாரின் துணைவியார் மணியம்மை அவர்கள் மறைவுக்குப் பிறகு பெரியாரின் நிறுவனங்களை தாங்கள் செம்மையாக…

பொங்கல் வந்துபோகும் நாளா..?

பொங்கல் உணவு மட்டுமா? ‘எங்கள் வாழ்வு மங்காது..’ எனச் சொல்லும் உணர்வு. கரும்பு பயிர் மட்டுமா? பிறர் வாழ்வை இனிப்பூட்டும் உயிர்களின் அடையாளம்! மஞ்சளும் இஞ்சியும் மண்ணின் புதையலா? நமது வேரை நினைவூட்டும் காலத்தின்…

பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் நியமிக்க தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வலியுறுத்தல் !

துணைவேந்தர்கள் இல்லாமல் பல்கலைக்கழகம் செயல்படுவது உயர்கல்வி வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறது என செயற்குழு...

ஓ அப்படியா சேதி – 01 – திராவிட தீபாவளி… எச்சில் தீபாவளி… | யாவரும் கேளிர்…

ஓ அப்படியா சேதி - 01 - திராவிட தீபாவளி... எச்சில் தீபாவளி... | யாவரும் கேளிர் - வீடியோ https://www.youtube.com/watch?v=HlR9Fsie0T4&t=35s

மக்கள் அறியாத ‘மக்கள் கவிஞர்கள் !

மக்கள் அறியாத 'மக்கள் கவிஞர்கள் '. - தணிகைச்செல்வன்  நேற்று (29.10.2024) மறைந்தார். அவரைப் பற்றிய அஞ்சலிக் குறிப்புகளை ஆங்காங்கு காணமுடிகிறது. மறைந்துபோகும் போதாவது நினைவுகூரப்படும் ஆறுதல் மக்கள் கவிஞர்கள் நிலை. தமிழ்ஒளி நூற்றாண்டு…

பன்முக நோக்கில் கலைஞரின் ஆளுமைத் திறன்களின் முழுமையான படைப்புகளின் பட்டியல் !

கலைஞரின் படைப்புகள் : சமூகப் புதினங்கள்--10, வரலாற்றுப் புதினங்கள்--4, சிறுகதைகள்--160, நாடகங்கள்--20, திரைப்படங்கள் -கதை, வசனம் 10 மட்டுமே  எழுத்து வடிவம் பெற்றுள்ளன திரையிசைப் பாடல்கள்--40, கவிதைகள்---390, கவியரங்கக் கவிதைகள்--36,…