Browsing Category

இலக்கியம்

பாரதி – வள்ளுவர் உருவங்களை வரையச் செய்தவர் பாரதிதாசன் –…

திருச்சியில் புரட்சிப் பாவேந்தர் பேரவை தொடக்க விழா - பாரதி - வள்ளுவர் உருவங்களை வரையச் செய்தவர் பாரதிதாசன் - செந்தலை கவுதமன் - திருச்சி தமிழ்ச்சங்கத்தில் 22.09.2024ஆம் நாள் ஞாயிறு மாலை புரட்சிப் பாவேந்தர் தொடக்கவிழா நடைபெற்றது. இவ்…

கவிஞர் செவ்வியன் மறைந்தார் !

கவிஞர் செவ்வியன் மறைந்தார் ! T. குப்புசாமி என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் செவ்வியன் இன்று (02.08.2024) காலை திருப்பூரில் தனது‌ மகன் கரிகாலன் அவர்கள் இல்லத்தில் காலமானார். அவரின் உடல் அவர் மிகவும் நேசித்த அவரின் சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம்…

நாமக்கல் தமிழ் சங்கம் செயின்ட் ஜோசப் கல்லூரிப் பேராசிரியருக்கு…

நாமக்கல் தமிழ் சங்கம் செயின்ட் ஜோசப் கல்லூரி ப் பேராசிரியருக்கு எழுத்துச்செம்மல் விருது வழங்கிப் பாராட்டு திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறைப் பேராசிரியர் முனைவர் ஜா.சலேத். இவர் எழுதியுள்ள ஆதன் மற்றும் சரித்திர தேர்ச்சி கொள்…

திருச்சியில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் – தமிழ் அமைப்புகள்…

திருச்சியில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் - தமிழ் அமைப்புகள் சார்பில் தமிழக முதல்வருக்கும் - அமைச்சருக்கும் பாராட்டு !  திருச்சியில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்படும் என்று அறிவித்த தமிழ்நாடு முதல் அமைச்சருக்குத் தமிழ் அமைப்புகளின்…

செயின்ட் ஜோசப் கல்லூரிப் பேராசிரியர்களுக்கு குளித்தலையில் கலைஞர்…

செயின்ட் ஜோசப் கல்லூரிப் பேராசிரியர்களுக்கு குளித்தலையில் கலைஞர் கவிஞாயிறு விருது - திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி தமிழாய்வுத்துறைப் பேராசிரியர்கள் முனைவர் ரெ.நல்லமுத்து மற்றும் முனைவர் ஜா.சலேத். தேசிய மற்றும் பன்னாட்டு கருத்தரங்குகளில்…

தமிழரின் தொன்மையைப் போற்றும் ஆசீவகமும் கீழடியும் நூல் வெளியீடு !

ஆசீவகமும் கீழடியும் நூல் வெளியீடு -  திருச்சி புனித பவுல் இறையியல் நிறுவனம், செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத் துறை மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரித் தமிழாய்வுத்துறை இணைந்து நடத்திய ஆசீவகமும் கீழடியும் கருத்தரங்கின் ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய…

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நடத்திய ஒரு வித்தியாசமான பாராட்டு விழா !

பாராட்டு விழா மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள சிரீதேவி ஹோட்டலில் 23-06-24 மாலை 5 30 மணிக்கு ஒரு வித்தியாசமான பாராட்டு விழா நடைபெற்றது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தங்களிடம் படித்த மாணவருக்கு ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆனநிலையில் இப்படிப்பட்ட…

கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை போட்டி 2024

கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை போட்டி 2024 -  கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை போட்டி 2024 இல் சிறந்த கவிதைகளை எழுதியவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவும் கவிதைகளை தொகுத்து நூல் வெளியீட்டு விழாவும் சென்னை சிஐடி நகரில்…

திருச்சியில் 70க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் ஒரே இடத்தில் –…

'சிரா இலக்கியக் கழகமும்', 'சிரா பதிப்பக'மும் இணைந்து, கவிஞர் பாட்டாளி அவர்கள் தொகுத்த 'மலைக்கோட்டை எழுத்தாளர்கள்' தொகுதி - ஒன்று நூல் வெளியீட்டு விழா, 23.06.2024 இன்று ஹோட்டல் ப்ரீஸ் ரெசிடென்சியில் இனிதே நடைபெற்றது. முன்னதாக தமிழ்த்தாய்…

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரிப் பேராசிரியரின் ஆதன் உரையாடல் நூல்…

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரிப் பேராசிரியரின் ஆதன் உரையாடல் நூல் வெளியீடு. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறை பேராசிரியர் முனைவர் ஜா.சலேத். தன்னம்பிக்கை நூல்கள் கவிதை நூல்கள் இலக்கிய ஆய்வுகள் என பல நூல்களைப் படைத்த இவரின்…