Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சட்டம்
தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பதிவு சான்றிதழ் சமா்ப்பிக்க அறிவிப்பு!
பதிவு பெற்ற தகுதியுடைய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களது தொண்டு பதிவு சான்றிதழ் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சிறப்பம்சங்கள் குறித்த
24 ஆண்டு சம்பளத்தை திரும்பக் கேட்குது அரசு ஆசிரியை வழக்கு!
ஊதியத்தை திரும்ப செலுத்தும்படி தமிழக அரசு நோட்டீஸ். ஆசிரியை வழக்கு தாக்கல் செய்தார்.
இளம் தலைமுறையினரை குறி வைக்கும் ”கூலிப் போதைப்பொருள்”
இளம் தலைமுறையினா் பாதிப்பு என நீதிபதி கருத்து. கூலிப் போதைப்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் பதில் அளிக்க நோட்டீஸ்.
2,276 வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தில் சமரசம்
ரூ.32.63 கோடி மதிப்பிலான 2 ஆயிரத்து 276 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
வழக்கு விசாரணையை நீடித்துக்கொண்டு போவது பிணைகளை மறுப்பது ஜீவாதார உரிமைக்கு எதிரானது! ஆசிரியர்…
வழக்கு விசாரணையை நீடித்துக்கொண்டு போவது பிணைகளை மறுப்பது ஜீவாதார உரிமைக்கு எதிரானது! கி.வீரமணி அறிக்கை ! வழக்கு விசாரணை என்ற பெயரில் காலத்தை நீடித்துக்கொண்டே போவது – பிணைகளைத் தொடர்ந்து மறுப்பது – அடிப்படை ஜீவாதார உரிமைக்கு எதிரானது…
திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி கே. பாபு அவர்களுக்கு பிரிவு உபச்சார விழா !
ஓய்வு பெற்ற திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி கே. பாபுவுக்கு அவர்களுக்கு இ திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் நடைபெற்ற பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.
விழாவில் மூத்த வழக்கறிஞர் ஸ்டானிஸ்தலஸ் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத் தலைவர்…
குடியுரிமை திருத்தச் சட்டம் ! வெறுப்பு அரசியலின் குழந்தை !! – தி.லஜபதிராய் ( பாகம் – 01…
கிட்டத்தட்ட 132 முகாம்களில் 80 ஆயிரத்திற்கு மேற்பட்ட இலங்கை தமிழ் அகதிகள் 1983 ஆம் ஆண்டிலிருந்து எவ்வித குடியுரிமையும் இல்லாமல் சுகாதார வசதிகள் இல்லாத முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.
அச்சுறுத்திய ரவுடிகள் அடுத்தடுத்து கைது ! திருச்சி மாவட்ட போலீசார் அதிரடி !
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி திருச்சி மாவட்டத்தில் அடுத்தடுத்து ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டு வருகிறார்கள். மேலும்,சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் குறித்து எப்போதும் தகவல் தெரிவிக்கலாம் என்கிறார் திருச்சி மாவட்ட காவல்!-->!-->!-->…
காதலை கைவிட மறுத்த 16 வயது மகளை அடித்துக் கொன்று ஏரியில் வீசிய பெற்றோர் !
தன் மகளை ஆத்திரத்தில் கட்டையால் தலையில் தாக்கி படுகொலை செய்து சடலத்தை 3 கி.மீ தொலைவில் உள்ள ஏரியில் இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று வீசி விட்டு ...
போக்சோ வழக்கால் பழிவாங்கப்பட்ட ”கோச்” ! அம்பலப்படுத்திய உயர்நீதிமன்றம் !
போக்சோ வழக்கில் பொய் புகார் : என் வாழ்க்கையே போச்சு ! கண் கலங்கும் ”கோச்”! சட்டத்தின் சந்து பொந்துகளில் புகுந்து கொண்டு குற்றவாளிகள் தப்பிவிடக்கூடாது என்பதற்காகத்தான் பெண்கள் மற்றும் வன்கொடுமைகளுக்கு எதிரான குற்றங்களை கையாளுவதற்கென்றே…