Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சற்று முன்
இன்றைய 01.11.2024 /அங்குசம் செய்திகள் / Angusam News / முக்கிய செய்திகள் / Today News / Update News…
இன்றைய அங்குசம் செய்திகள் / Angusam News / முக்கிய செய்திகள் / Today News / Update News / Tamil /01.11.2024 🔥🧐👌👏
https://www.youtube.com/watch?v=lczd4Nh4KI4
சாத்தூர் வெடி விபத்தில் பட்டாசுஆலை அறைகள் வெடித்து வானில் பறக்கும் காட்சி வெளியாகி பரபரப்பு …
சாத்தூர் வெடி விபத்தில் பட்டாசு ஆலை அறைகள் வெடித்து வானில் பறக்கும் காட்சி வெளியாகி பரபரப்பு ...
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சிந்தபள்ளி கிராமத்தில் சிவகாசியை சேர்ந்த கந்தசாமி என்பவருக்கு சொந்தமான திருமுருகன் பட்டாசு ஆலை செயல்பட்டு…
தேனியில் 2011 முன்னர் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை வரன்முறை படுத்த ஆறுமாத கால அவகாசம் !
தேனியில் 2011 முன்னர் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை வரன்முறை படுத்த ஆறுமாத கால அவகாசம் ! தேனி மாவட்டத்தில், 2011 ஆம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவனங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக 1.8.2024 முதல்…
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் 2 பேர் உடல் சிதறி பலி !! 2 பேர் படுகாயம் ஆலை போர்மேன் கைது
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் 2 பேர் உடல் சிதறி பலி !!! 2 பேர் படுகாயம் ஆலை போர்மேன் கைது விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லி மாயதேவன்பட்டி என்ற கிராமத்தில் சிவகாசி பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ்,…
மதுரையில் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து கல்லூரி மாணவிகள் உறுதிமொழி !
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மதுரை மாவட்ட காவல் துறை சார்பில் போதைப் பொருட்கள் இல்லா தமிழ்நாடு நிகழ்ச்சியில் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து கல்லூரி மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் மாணவிகள் கலந்து கொண்டு உறுதி மொழியை…
எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் தேர்தல் !
எஸ்டிபிஐ கட்சியின் உறுப்பினர்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனநாயக முறைப்படி தங்களது வாக்குகளை செலுத்தி கிளை முதல் தேசியம் வரையிலான நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பு நிகழ்வு தற்போது பல்வேறு கட்டங்களாகநடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக மதுரை தெற்கு…
குளித்தலையில் – பகலில் மூட்டை மூட்டையாக மணல் கடத்தல்.
குளித்தலையில் கடம்பன் துறை காவிரி ஆற்றில் பட்ட பகலில் மூட்டை மூட்டையாக மணல் கடத்தல். நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை.
கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியில் இரவில் மட்டும் மணல் கடத்தலில் ஈடுபட்ட வந்த மணல் கடத்தல்…
மின் கம்பம் மீது ஜீப் மோதியதில் கம்பம் முறிந்து இன்ஸ்பெக்டர் தலையில் பலத்த காயம் ! குளித்தலை பகீர் !
குளித்தலை அருகே உள்ள தேவதானம் நெடுஞ்சாலையில் மின்கம்பம் மீது இன்று 06.08.2024 அதிகாலை, போலீஸ் ஜீப் மோதியதில் மின் கம்பம் முறிந்து ஜீப் மீது விழுந்ததில் குளித்தலை இன்ஸ்பெக்டர் உதயகுமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில்…
குளித்தலை காவிரி ஆற்றில் நீர்வரத்து 63 ஆயிரம் கன அடியாக குறைந்தது.
குளித்தலை காவிரி ஆற்றில் நீர்வரத்து 63 ஆயிரம் கன அடியாக குறைந்தது. கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மாயனூர் கதவணைக்கு, மேட்டூரில் அதிகபட்சமாக இது நாள் வரை வெளியேற்றப்பட்ட, ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதுவே…
குளித்தலை அகண்ட காவிரியில் ஒரு லட்சத்து 72 ஆயிரம் கன அடி தண்ணீர் !
குளித்தலை அகண்ட காவிரியில் ஒரு லட்சத்து 72 ஆயிரம் கன அடி தண்ணீர் சென்று கொண்டுள்ளது - இதனை தமிழ்நாடு நில நிர்வாக ஆணையர் கே. எஸ்.பழனிச்சாமி இன்று ஆய்வு செய்தார். கரூர் மாவட்டம், குளித்தலை அகண்ட காவிரி கடம்பன் துறை காவிரி ஆற்றில் ஒரு லட்சத்து…