Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சற்று முன்
பஸ் விபத்தில் 5 பேர் மரணம் 20 – பேர் படுகாயம் ஏற்காட்டில் மரண ஓலம் !
பஸ் விபத்தில் 5 பேர் மரணம் 20 - பேர் படுகாயம் ஏற்காட்டில் மரண ஓலம் - தமிழகத்தில் தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் வெயிலில் இருந்து தப்பிக்க ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா செல்ல மக்கள்…
வம்படியாக பெண்கள் மீது வண்டியில் மோத சென்ற விசிக பிரமுகர்கள் கைது ! இருதரப்பு மோதல், போராட்டம் !
வம்படியாக பெண்கள் மீது வண்டியில் மோத சென்ற விசிக பிரமுகர்கள் கைது ! இருதரப்பு மோதல், போராட்டம் ! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ராமநாயக்கன்பேட்டை காலனியைச் சேர்ந்த அரவிந்த், சந்தீப் திவாகர் ஆகிய இளைஞர்கள், கடந்த 19ஆம் தேதி…
அச்சுறுத்திய ரவுடிகள் அடுத்தடுத்து கைது ! திருச்சி மாவட்ட போலீசார் அதிரடி !
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி திருச்சி மாவட்டத்தில் அடுத்தடுத்து ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டு வருகிறார்கள். மேலும்,சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் குறித்து எப்போதும் தகவல் தெரிவிக்கலாம் என்கிறார் திருச்சி மாவட்ட காவல்!-->!-->!-->…
விக்ரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி திடீர் மரணம் !
நேற்று மாலை விழுப்புரத்தில் நடந்த முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் புகழேந்தியும் பங்கேற்று இருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார்.
வானிலை கணிப்பை மீறி வட தமிழகத்தில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி !
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பை பொய்ப்பிக்கும் வகையில், வட தமிழகத்திற்கு உட்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை பகுதியில் லேசான மழை பெய்தது.
2024 மார்ச் – 22 : திருச்சியில் நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம் ! முதல்வர் பங்கேற்பு –…
அத்தியாவசிய மற்றும் அவசரத் தேவைக்கான போக்குவரத்திற்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் மதியம் 12 மணி முதலாக வழக்கமான வழித்தடத்தில் பயணிப்பதற்கான ஏற்பாட்டையும் திருச்சி மாவட்ட போலீசார் வழங்கியிருக்கிறார்கள்.
2024 மார்ச் 02 : திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியா போறீங்களா? போக்குவரத்து வழித்தட…
மார்ச் 02 : திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியா போறீங்களா? போக்குவரத்து வழித்தட மாற்றம் பற்றி கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க ! "தேசம் காப்போம் - தமிழை வளர்ப்போம்" என்ற தலைப்பில் மார்ச்-02 அன்று திருச்சி மாவட்டம் சிறுகனூரில் இந்திய ஜனநாயக…
அகில இந்திய கட்டடம் மற்றும் கட்டுமான தொழிலாளர்களின் மகாசமேளனம் திருச்சியில் ஆர்பாட்டம் !
அகில இந்திய கட்டடம் மற்றும் கட்டுமான தொழிலாளர்களின் மகாசமேளனம் (AICBCW-AITUC) இந்திய நாடு முழுவதும் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் மூலமாக மாண்புமிகு இந்திய பிரதமர் மற்றும் தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை விண்ணப்பம் அனுப்பும் பெருந்திரள்…
திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்திய ஸ்வீடன் மாணவர்கள்… திருச்சி அரசுப்பள்ளியின் அசத்தல் முயற்சி
அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் கற்பித்தல் முறைகள், பண்பாடு,கலாச்சாரம் வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்ள தமிழகம் வந்துள்ள சுவீடன் பல்கலைக்கழக மாணவர்கள்.இன்று திருச்சி வந்திருந்தனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே!-->!-->!-->!-->!-->!-->!-->…
12 அம்சக் கோரிக்கைகளுடன் டெங்கு கொசு ஒழிப்பு களப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் !
சிக்குன்குனியா, காலரா, வயிற்றுப்போக்கு, டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட கொசுக்களினால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழகம் முழுவதும் கடந்த 2006-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞர் அவர்களது ஆட்சிக்காலத்தில் பணியமர்த்தப்பட்டவர்கள்தான்…
