Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சினிமா
முதல்வர் பற்றி விஜய் வைத்த விமர்சனம் ! நடிகர் சூரி கொடுத்த பதில் !
அம்மன் உணவகம் வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று சொன்னால் அதற்கு எல்லாரும் சூரி என்று சொல்வார்கள். அது கிடையாது அம்மன் உணவகம் வளர்ச்சிக்கு எனது தம்பிகள் அண்ணன்கள் தான் முழு காரணம்.
அங்குசம் பார்வையில் ‘நறுவீ’
சென்னையில் இருக்கும் அஜால்குஜால் பேர்வழியான காபி எஸ்டேட் ஓனர் ஒருவர் குன்னூரில் தனக்குச் சொந்தமாக இருக்கும் காபி எஸ்டேட்டில் புதிய பிளாண்ட் ஒன்றை தொடங்குவதற்கு தனது டீமிலிருந்து இரண்டு இளம் ஆண்களையும் பெண்களையும் குன்னூருக்கு அனுப்புகிறார்.
அமர்க்களமான ஆரம்பம் ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ வி.வி.ஐ.பி.யின் ஆச்சர்ய எண்ட்ரி!
சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிக்கும் ரவிமோகனின் தைரியத்தையும் அதற்கான திறமையையும் பாராட்டிய சிவகார்த்திகேயன், எதிர்காலத்தில் ரவிமோகன் ஸ்டுடியோ பேனரில் நடித்தாலும் நடிப்பேன் என்பதையும் மறக்காமல் குறிப்பிட்டார்.
கன்னட சினிமாவில் ஹாலிவுட் ஸ்டண்ட் டைரக்டர்!
‘ஜான் விக்’ படங்களின் ஜே.ஜே.பெர்ரி கமிட்டாகி, ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்களை வைத்து மெய்சிலிர்க்கும் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். இப்போது மும்பையில் மழை பெய்தாலும் ஷூட்டிங் தொடர்ந்து நடந்து வந்தது.
25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா-’வைகைப்புயல்’ கூட்டணி!
பட பூஜையில் தயாரிப்பாளர்கள் லைக்கா சுபாஸ்கரன், ஞானவேல் ராஜா, நடிகர் ஜீவா, டைரக்டர் நிதிஷ் சகாதேவ் உட்பட பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
’ஆட்டி’ பட விழாவில் சீமானின் பேச்சு நாராசப் பேச்சு!
இசக்கி கார்வண்ணன் மூலம் சீமானின் நடபு கிடைத்தது குறித்து ரொம்பவே சிலாகித்துப் பேசிய டைரக்டர் தி.கிட்டு, பெண் குலதெய்வங்களை மையப்படுத்தி இந்த ‘ஆட்டி’யை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
‘விஸ்வம்பரா’ க்ளிம்ப்ஸ் ரிலீஸ்!
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் 2026 கோடை விடுமுறையில் ரிலீசாகப் போகும் ‘விஸ்வம்பரா’வின் க்ளிம்ப்ஸ் சிரஞ்சீவியின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.
தீபாவளிக்கு ரிலீசாகிறது ‘எல்.ஐ.கே.’
படத்தின் ஹீரோயினாக கீர்த்தி ஷெட்டி, மற்ற கேரக்டர்களில் எஸ்.ஜே.சூர்யா, யோகிபாபு, கெளரி கிஷன், சீமான், உட்பட பலர் நடித்துள்ளனர்.
‘பருத்திவீரன்’ சரவணன் கட்டிய பிள்ளையார் கோவில்!
தனது தோட்டத்தில் இருக்கும் பிள்ளையாரால் தான் தனக்கு இவ்வளவு வாய்ப்புகளும் வசதிகளும் என பரிபூரணமாக நம்புகிறார் சரவணன். எனவே சிறு கோவிலில் இருந்த அந்த பிள்ளையாருக்கு ‘அருள்மிகு ஸ்ரீவெற்றி விநாயகர்’ என பெரிய...