Browsing Category

சிறப்புச்செய்திகள்

உண்மையில் யாருக்கான அரசு !

யாருக்கான அரசு! மூன்றாண்டுகளாக திமுக அரசு மீது சமூக ஊடகங்களில் கிளப்பப்படும் பிரச்சனைகள் மக்கள் மத்தியில் பெரிய அளவில் எடுபடாமல் போவதை எப்படி புரிந்து கொள்வது? டாஸ்மாக் தொடங்கி கோயில் சிலைக்கடத்தல் வரை சமூக ஊடகத்தில் பெரிதாக்கப்பட்ட…

ஆர்ப்பரித்து கொட்டும் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி! சுற்றுலா பயணிகள்…

ஆர்ப்பரித்து கொட்டும் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி! சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி! ஏலகிரி மலைப் பகுதியிலும், மலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், ஜலகம்பாறை நீர் வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து  கடந்த வெள்ளிக்கிழமை…

விஷ்வகுருவின் ஆட்சியின் கீழ் மகிழ்ச்சியற்றவர்களாக வாழும் இந்தியர்கள் !

பாக்கிஸ்த்தான், லிபியா, ஈராக், நைகர் மற்றும் போர் பதற்றச்சூழலில் சிக்கியிருக்கும் பாலத்தினத்தில் வாழும் மக்களைக்காட்டிலும் மகிழ்ச்சியற்றவர்களாக நமது இந்திய மக்கள் இருக்கின்றனர் என்கிறது இந்த அறிக்கை.

தமிழகத்தை தாக்கும் வெப்ப அலை ! அலர்ட் பதிவு ! சில மருத்துவ அறிவுரைகள்…

தமிழகத்தில் இந்த கோடை காலத்தில் வெப்ப அலை மிக கொடூரமாக வீசி வருகிறது. கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் மக்கள் பெருந்துன்பத்திற்கு ஆளாகி வருகிறோம்.

இ.டி. ரெய்டு முன்னே … பல கோடி தேர்தல் பத்திரங்கள் பின்னே ……

ரூ.187.58 கோடியை அளித்துள்ள 23 நிறுவனங்கள், ‘ரெய்டு’க்கு முன்பாக பாஜக விற்கு நிதியளித்ததே இல்லை. 4 நிறுவனங்கள் ரெய்டு நடந்து 4 மாதங்களுக்குள் நிதியளித்துள்ளன.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்… யார்…

பன்னாட்டு ரோட்டரி என்பது 119 ஆண்டுகளை கடந்து சமூக சேவையை நோக்கமாக வைத்து 1.4 மில்லியன்உறுப்பினர்களைக் கொண்டு செயல்பட்டு வரும் சர்வதேச அமைப்பாகும். 1905 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, ரோட்டரியின் செயலாக்க உறுப்பினர்கள் உலகளவில் 46,000க்கும்…

உலகத் தமிழ் சமூகமே இன்னும் நாங்கள் மூன்று பேர் மிச்சம் இருக்கிறோம்.…

சிறப்பு முகாமிலிருந்து ஓர் திறந்த மடல் -இராபர்ட் பயஸ், சிறப்பு முகாம், கொட்டப்பட்டு, திருச்சி. 29/2/ 2024 - உலகத் தமிழர்களுக்கு.... வணக்கம். நான் இராபர்ட் பயஸ் பேசுகிறேன். உங்களை உங்களோடு உங்களில் ஒருவனாக சுதந்திர மனிதனாக இல்லாமல் எங்களில்…

கலைஞர்- ஸ்டாலின் எனும் கடலடி மலைத் தொடர் !

கலைஞர்- ஸ்டாலின் எனும் கடலடி மலைத் தொடர்! கலைஞருக்குப் பிறகு தி.முக. என்னவாகும்? - இது கலைஞர் வாழ்ந்த போது எழுந்த கேள்வி. கலைஞரைப் போல ஸ்டாலினால் செயல்பட முடியுமா? - இது கலைஞர் இறந்த பிறகு எழுந்த கேள்வி. “நான் கலைஞரல்ல. கலைஞரைப் போல…

மேயர் தேர்தலில் பாஜக தில்லு முல்லு – உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக தில்லு முல்லு  ஆம் ஆத்மி வெற்றிபெற்றதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு, சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதாக அறிவித்தது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் தேர்தல் அதிகாரி குற்றவாளி…