Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
Angusam Exclusive
மதுரை காமராஜர் பல்கலைகழகமா ‘காம’ ராசாக்களின் கூடாரமா? வீடியோ !
மதுரை காமராஜர் பல்கலைகழகமா ‘காம’ ராசாக்களின் கூடாரமா?
அடுத்தடுத்து இரண்டு பேராசிரியர்கள் பாலியல் புகாரில் கைது; பல்கலை விடுதியில் கல்லூரி மாணவி மர்ம மரணம்; அதிரடியாக ஊழியர்கள் சிலர் பணிநீக்கம்; ஊழியர்களுக்கு சம்பள பாக்கி என பல்வேறு…
வாரிசு இல்லாத ரூ.250 கோடி சொத்து ! ஆட்டயப்போடும் கும்பல்… ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியில் நடப்பது…
வாரிசு இல்லாத ரூ.250 கோடி சொத்து ! ஆட்டயப்போடும் கும்பல்... ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியில் நடப்பது என்ன?
தமிழகத்தில் குறிப்பிடத்தக்க தனியார் கல்வி நிறுவனங்களுள் ஒன்று கிருஷ்ணகிரி- ஊத்தங்கரையில் செயல்பட்டுவரும் ஸ்ரீவித்யா மந்திர் கல்வி…
டாஸ்மாக் மது குடித்து 2 பேர் பலி: ‘சிபிஐ விசாரணை வேண்டும்’ – உறவினர்கள் கோரிக்கை!
டாஸ்மாக் மது குடித்து 2 பேர் பலி: ‘சிபிஐ விசாரணை வேண்டும்’ - உறவினர்கள் கோரிக்கை!
தஞ்சாவூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அரசு அனுமதிபெற்ற மதுவருந்தும் கூடத்தில் சில்லறையில் விற்கப்பட்ட டாஸ்மாக் மதுவை வாங்கிக் குடித்த 2 கூலித்…
‘ஓசியாக’ கிடைத்த மதுவை குடிக்காததால் உயிர் தப்பிய தூய்மைப் பணியாளர்!
‘ஓசியாக’ கிடைத்த
மதுவை குடிக்காததால்
உயிர் தப்பிய தூய்மைப் பணியாளர்!
தஞ்சாவூர் கீழ அலங்கம் பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடையையொட்டி அமைந்துள்ள அரசு அனுமதிபெற்ற மதுக்கூடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை மது வாங்கி குடித்த 2 தொழிலாளர்கள்…
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி பலியான ஸ்ரீரங்கம் குருகுல மாணவர்கள் ! விலகாத மர்மங்கள் !!
ஸ்ரீரங்கம் ஆச்சார்யா ஸ்ரீமான் பட்டர் குருகுலத்தின் அலட்சியம் அல்ல; அபாயம் நிறைந்த ஆற்றில் தண்டனையின் பெயரில் அம்மாணவர்களை இறங்கச் சொன்னது குருகுலம். இது கொலைக்குற்றத்துக்கு நிகரானது.
சாவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை !
சாவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை!
லஞ்சம் கொடுக்க மறுத்த ஒரே காரணத்துக்காக, ஈவிரக்கமற்ற, லஞ்ச ஊழலில் ஊறித் திளைக்கும் தமிழக பள்ளிக் கல்வித்துறை உயரதிகாரிகளால் பழிவாங்கப்பட்டு தனக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய சம்பள நிலுவைத் தொகை,…
ஆத்துல மணல் அள்ளுறதை விட… சமயபுரம் தேருக்கு வாய்க்காலில் தண்ணீர் விடுறது… அத்தனை…
தமிழ்நாட்டின் மிக முக்கியமான சித்திரை மாத திருத்தேர் விழாக்களில் ஒன்று, சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் தேர் திருவிழா ஆகும். அன்றைக்கு மட்டும் பல்லாயிரக் கணக்கில் பக்தர்கள் சமயபுரத்தில் கூடுவார்கள். ரொம்பவும் தொலை தூரத்தில் இருந்தும் கிராம…
துறையூர் கனிம வளக் கொள்ளை ! காத்திருப்பு பட்டியலில் தாசில்தார் ! கலெக்டர் அதிரடி !
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் பகுதிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏரி மற்றும் மலைகள், அதன் அடிவாரப் பகுதிகளில் உள்ள கிராவல் மண், செம்மண், பாறைகள் உள்ளிட்ட அதிகப்படியான கனிம வளங்களை எவ்வித முன் அனுமதியின்றி, அதிகாரிகளின், " ஆசியுடன்…
என் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு இல்லை ! – ஐ ஏ எஸ் அதிகாரி ஹரிகரன்
என் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு இல்லை ! -ஐ ஏ எஸ் அதிகாரி ஹரிகரன் விளக்கம்!
ஐ ஏ எஸ் அதிகாரியான ஹரிஹரன் என்பவர் வீட்டில் கடந்த 2 நாட்களாக அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருவதாக தகவல்கள் வந்தது
இந்த நிலையில் தனக்கும் ரெய்டுக்கும் எந்தவிதமான…
கட்சி தொண்டன் முதல் பொதுச்செயலாளர் வரை – எடப்பாடி பழனிச்சாமி அரசியல் சதுரங்க ஆட்டம் !
கட்சி தொண்டன் முதல் பொதுச்செயலாளர் வரை - எடப்பாடி பழனிச்சாமி அரசியல் சதுரங்க ஆட்டம் !
1952 வருடம், நாள் மே 12. சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சிலுவம்பாளையத்தில் ஒரு விவசாயியின் வீட்டில் பிறந்தது ஒரு குழந்தை. அக்குழந்தைக்கு பழனிசாமி என்கிற…
