Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
அங்குசம்
கடைகளில் ஆங்கிலப் பெயர்களா? அழிக்கும் முயற்சியில் ராமதாஸ்
“ஒரு மாதத்துக்குள் கடைகளில் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும். இல்லையெனில், கருப்பு மை வாளியோடும், ஏணியோடும் நாங்கள் வருவோம்” என வணிகர்களுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சில நாட்களுக்கு முன் எச்சரிக்கை விடுத்தார். பாராட்ட வேண்டிய…
எடப்பாடிக்கு வளரி வழங்கிய பிரச்சனை!
நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய மன்னர்களில் மருது சகோதரர்கள் பயன்படுத்திய கருவி தான் வளரி. இந்த வளரியை நாம் இருக்கும் இடத்திலிருந்து எதிரியை நோக்கி வீசினால் எதிரி காயம் பெறுவார் இதுதான் வளரியின் சிறப்பு…
திருச்சி கலெக்டரை உதாசினப்படுத்தும் ஊராட்சி செயலர் !
திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள மாடக்குடி பஞ்சாயத்து செயலாளராக இருப்பவர் வித்யா. இவர் மீது பல்வேறு வகையில் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் விசிட் சென்ற போது இவரை நேரடியாக எச்சரிக்கையும்…
பணத்திற்காக மண்டையை உடைத்த பாசக்கார நண்பர்கள்… கலக்கல் கடத்தல் சம்பவம்!
“யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு” என்ற திரைப்பட பாடல் ஒன்று உண்டு. நண்பன் ஒருவனை நம்பி உதவி செய்ததால் அதனால் ஏற்படும் விளைவுகள் பின்னாளில் தெரியவரும்போது ஏற்படும் மன உளைச்சல்களை படம் பிடித்து காட்டியதுதான் இந்த மதுரை சம்பவம்.…
திருச்சியில் பயங்கரம்.. போலீஸ் துணையுடன் சோலார் பிளான்ட் தொழிலதிபர் கடத்தல்!
திருச்சியில் பயங்கரம்.. போலீஸ் துணையுடன் சோலார் பிளான்ட் தொழிலதிபர் கடத்தல்!
திருச்சி சீனிவாசன் நகரில் வசித்து வருபவர் சுப்பிரமணி. இவர் சோலார் பிளான்ட் தொழில் செய்துவருகிறார். இவர் கடந்த டிசம்பர் மாதம் தொழில் நிமித்தமாக சிறுகனூர்…
மினிஸ்டர் எங்கேய்யா போறாரு… கண்டுபிடித்த உளவுத்துறை
மினிஸ்டர் எங்கேய்யா போறாரு... கண்டுபிடித்த உளவுத்துறை
மல்கோவா மாவட்டத்திற்கென அமைச்சர் இல்லை. சமீபத்தில் நடைப்பெற்ற அரசு நிகழ்ச்சிக்கு அந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் கலந்துக் கொண்டார். காலையில் இருந்து நிகழ்ச்சிகளெல்லாம் முடித்து…
தூங்கா நகரில் துணிகரம்… டன் கணக்கில் கஞ்சா கடத்தல் விரட்டி பிடித்த தனிப்படை!
தூங்கா நகரில் துணிகரம்... டன் கணக்கில் கஞ்சா கடத்தல் விரட்டி பிடித்த தனிப்படை!
மதுரையில் புகையிலை விற்றவருக்கு இட்லி கடை, பள்ளி கல்லூரி சிறார்களுக்கு கஞ்சா விற்பனை செய்தவருக்கு சைக்கிளில் உப்பு வியாபாரம், திருநங்கைக்குமருத்துவ உபகரணங்கள்…
ஜில்லுன்னு சினிமா!
ஜில்லுன்னு சினிமா!
யாராவது சான்ஸ் கொடுங்கப்பா ...
எஸ்.ஏ.சி.யின் ‘சட்டபடி குற்றம்” மூலம் கோலிவுட்டில் எண்ட்ரியானவர் கோமல் சர்மா. சுரேஷ்காமாட்சியின்‘ நாகராஜசோழன், ஆர்.கே.வின் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படங்களில் நடித்தும் தொடர்ந்து தமிழில்…
கபடி வீரரின் கடைசி மூச்சு… கண் கலங்கிய வீரர்கள்
கபடி வீரரின் கடைசி மூச்சு... கண் கலங்கிய வீரர்கள்
கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் சத்தியமங்கலம் பஞ்சாயத்து பகுதி கணக்கப் பிள்ளையூரில் 8ம் ஆண்டு கபடி போட்டி ஊர் பொது மக்கள் சார்பாக கடந்த 19ம் தேதி நடைபெற்றது. இதில் 53 அணிகள் பல்வேறு…
“அரசுக்கு அஞ்சு லட்சம் மிச்சம்” “ஜெ” பாராட்டிய பத்திரிகையாளர்
கடந்த 30 ஆண்டுகளாக சிறுகதை, கவிதை, வானொலி நாடகங்கள், பத்திரிகை துறையில் சீனியர் ரிப்போர்ட்டர் எனத் தொடர்ந்து இயங்கி வருபவர்தான் ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு.
இதில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக கல்கி நிறுவன இதழ்களில்தொடர்ந்து எழுதி வருபவர்.…
