Browsing Category

அங்குசம்

குடும்பத்தோடு ஓட்டலுக்கு போறீங்களா?

திருச்சியில் தனியார் உணவகத்தின் அட்ராசிட்டி ‘எனது குடும்பத்தினருக்கு நேர்ந்த அவமானம்’ என தலைப்பிட்டு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில துனணத் தலைவராகவும், திருச்சி மாவட்ட நாயுடு மக்கள் நல சங்கத்தின் தலைவராகவும், திருச்சி…

எம்.ஜி.ஆருக்கு பிறகு புறக்கணிக்கப்படும் முத்தரையர் சமூகம் !

எம்.ஜி.ஆருக்கு பிறகு புறக்கணிக்கப்படும் முத்தரையர் சமூகம் ! முத்தரையர் என்றால் என்ன ? தமிழ் சமூகம் ஐந்து நிலப்பரப்புகளைக் கொண்டு தங்களுடைய வாழ்வியல் முறையை பிரித்து வைத்திருக்கிறது. இதில் குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த சங்ககால…

நட்பு வேற… அரசியல் வேற…நண்பனாக இருந்தாலும் ஆக்ஷன் பாயும்..!

சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி பெரும்  வெற்றி பெற்றது. என்றாலும் பல்வேறு இடங்களில் திமுகவின் அதிருப்தி வேட்பாளர்களின் தலையீடு காரணமாக பெரும்பாலான இடங்களில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தோல்வியை தழுவினர்.…

காவி அலையில் காணாமல் போன காங்கிரஸ்!

பாஜகவுக்கு அதிர்ச்சிக் கொடுத்து ஆட்சியைப் பிடித்த ஆம்ஆத்மி..! 5 மாநில தேர்தல் முடிவுகள் உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தர காண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங் களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் 4 மாநிலங்களை பா.ஜ.க. கைப்பற்றியுள்ளது.…

வைகோ மகனுக்காக மதிமுகவில் அட்ஜஸ்மென்ட்

துரை வையாபுரிக்காக திருத்தப்படும் மதிமுக 'பைலா' சமீபத்தில் நடந்த மதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் திருப்பூர் துரைசாமி,  “மதிமுகவின் பைலாவிலேயே இல்லாத தலைமை நிலைய செயலாளர் பதவியை எப்படி உருவாக்கினீர்கள்” என்ற கேள்வியை…

திருச்சி மாநகராட்சி – மண்டல தலைவர்கள் யார் ? யார் ?

திருச்சி மாநகராட்சி - மண்டல தலைவர்கள் யார் ? யார் ? திருச்சிராப்பள்ளி  மாநகராட்சிக்குள் இருந்த பொன்மலை, ஸ்ரீரங்கம், அரியமங்கலம், கோ.அபிஷேகபுரம் ஆகிய நான்கு கோட்டங்கள் தற்போது 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது.…

நிலத்தையே காணோம்…. சார்….

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், பிள்ளாபாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கொம்பாடிபட்டி கிராமத்தில், வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பிள்ளாபாளையம் வருவாய் கிராமம் புல எண்;  364,…

ஜெயந்தி “நோ” ஜெயப்பிரியா “ஓகே”

தலைவருக்கு பதில் துணைத் தலைவர் -முடிவுக்கு வந்த பஞ்சாயத்து! திமுக கூட்டணியில் உள்ள வி.சி.க.விற்கு நெல்லிக்குப்பம் நகர்மன்ற தலைவர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் திமுகவைச் சேர்ந்த ஜெயந்தி ராதாகிருஷ்ணன் என்பவர் தலைவர் பதவிக்கு…

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு  மடல்..

(புலவர் க.முருகேசன் அவர்கள் ‘எரிவாய் காவிரி’ உட்பட 10க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். மதிமுக கட்சியின் சங்கொலி வார இதழில் இவர் எழுதிய ‘இலக்கிய நோக்கில் செம்மொழி தகுதிகள்’ என்னும் திறனாய்வு கட்டுரை பாரதிதாசன் பல்கலைக்கழக…