Browsing Category

அங்குசம்

பட்டுக்கோட்டை அழகிரியின் 123வது பிறந்த நாள்: அரசு சார்பில் மரியாதை செலுத்திய தஞ்சை கலெக்டர்!

பட்டுக்கோட்டை அழகிரியின் 123வது பிறந்த நாள்: அரசு சார்பில் மரியாதை செலுத்திய தஞ்சை கலெக்டர்! ‘அஞ்சா நெஞ்சன் அழகிரி’ என்றழைக்கப்படும் மொழிப்போர் தியாகி பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் 123வது பிறந்த நாளை முன்னிட்டு பட்டுக்கோட்டையில்…

சோழர் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் : தமிழக செய்தித்துறை அமைச்சர் ஆய்வு!

சோழர் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் : தமிழக செய்தித்துறை அமைச்சர் ஆய்வு! தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை தமிழக தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் செய்தித்துறை அமைச்சர்…

குத்தகை நிலத்தை பொது ஏலம் விடுவதைக் கண்டித்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!

 குத்தகை நிலத்தை பொது ஏலம் விடுவதைக் கண்டித்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்! காலங்காலமாக குத்தகை எடுத்து சாகுபடி செய்துவரும் நிலத்தை பொது ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை மேலவீதி அரண்மனை தேவஸ்தான அலுவலகத்தில் விவசாயிகள்…

திடீரென சரிந்து விழுந்த தேசிய நெடுஞ்சாலை உயர்மட்ட பாலத்தின் பக்கவாட்டுச் சுவர்!

திடீரென சரிந்து விழுந்த தேசிய நெடுஞ்சாலை உயர்மட்ட பாலத்தின் பக்கவாட்டுச் சுவர்! முறையாக பராமரிக்கப்படாததால் தஞ்சாவூர் அடுத்துள்ள செங்கிப்பட்டியில் தேசிய நெடுஞ்சாலை உயர்மட்ட பாலத்தின் பக்கவாட்டுச் சுவர் இன்று அதிகாலை திடீரென சரிந்து…

“பிஇடி பீரியட்களை கடன் வாங்காதீங்க”: அமைச்சர் உதயநிதி வேண்டுகோள்!

“பிஇடி பீரியட்களை கடன் வாங்காதீங்க”: அமைச்சர் உதயநிதி வேண்டுகோள்! பள்ளிகளில் பிஇடி பீரியட்களை (உடற்கல்வி பயிற்சிக்கான வகுப்புகளை) கடன் வாங்காதீங்க என கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்களை தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர்…

தஞ்சை பெரிய கோயிலை உலக அதிசய பட்டியலில் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்படும் : தமிழக சுற்றலாத்துறை…

தஞ்சை பெரிய கோயிலை உலக அதிசய பட்டியலில் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்படும் : தமிழக சுற்றலாத்துறை அமைச்சர் தகவல்! உலகப் புராதனச் சின்னங்களில் ஒன்றான தஞ்சை பெரிய கோயிலை உலக அதிசய பட்டியலில் சேர்க்க சுற்றுலாத்துறை மூலம் முயற்சி…

மொபைலில் பேசிக் கொண்டே ஓட்டிய அரசுப் பேருந்து ஓட்டுநர் பணியிடை நீக்கம்!

மொபைலில் பேசிக் கொண்டே ஓட்டிய அரசுப் பேருந்து ஓட்டுநர் பணியிடை நீக்கம்! மொபைல் போனில் அடிக்கடி பேசிக் கொண்டே ஓட்டிய அரசுப் பேருந்து ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்கு நேற்று காலை 8.30…

மணல் கடத்தல் கும்பலுக்கு ’சல்யூட்’ அடிக்காத எஸ்.ஐ.க்கு தண்டனை !

மணல் கடத்தல் கும்பலுக்கு ’சல்யூட்’ அடிக்காத எஸ்.ஐ.க்கு தண்டனை ! சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களை, லாரி சகிதமாக மடக்கிப்பிடித்த ’குற்றத்துக்காக’ எஸ்.ஐ. ஒருவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட விவகாரம் காக்கி வட்டாரத்தில் பரபரப்பை…

குறுவை பாசனத்திற்கு கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு: டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி!

குறுவை பாசனத்திற்கு கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு: டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி! தமிழகத்தின் நெற் களஞ்சியம் எனப்படும் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் குறுவை பாசனத்திற்காக கல்லணையில் இருந்து…

டாஸ்மாக் மது குடித்த 2 பேர் பரிதாப சாவு! மயிலாடுதுறை அருகே பரிதாபம்!

டாஸ்மாக் மது குடித்த 2 பேர் பரிதாப சாவு! மயிலாடுதுறை அருகே பரிதாபம்! கடந்த மே 20-ம் தேதி தஞ்சாவூரில் டாஸ்மாக் மதுக்கூடத்தில் சில்லைறையில் விற்கப்பட்ட சயனைடு கலந்த மதுவை குடித்த இரண்டு தொழிலாளர்கள் பலியான நிலையில், தற்போது மயிலாடுதுறை…