Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
News
“அடிக்கடி மாறும் மனிதனின் மனமும் குணமும் தான் ‘நிறம்’
"நிறம் என்பது ஒரு சாதாரண தலைப்பு அல்ல. ஒவ்வொரு மனிதனின் மனநிலையும், குணமும், சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும்
ராஹத் டிரான்ஸ்போர்ட் மோசடி வழக்கு : ஆக-06 வாகனங்கள் ஏலம் !
ஆர்வமுள்ள ஏலதாரர்கள் MSTC இணையதளத்தில் பதிவு செய்து இணையதளத்தின் வாயிலாக முன்பண ஏல பாதுகாப்புத் தொகை (Pre-Bid EMD) செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு: ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம்!
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ள 56 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் துறவிகளான அருட் சகோதரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பணி ஆணையை ரத்து செய்ய வேண்டும்.
வேரறுந்த மரங்களாய் வேதனையில் அகதிகள்..!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இயக்கங்களும் சமூக செயற்பாட்டாளர்களும் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இவர்கள் அகதிகளாக இருக்கின்ற நிலை மாற வேண்டும்.
புரியாம பேசுறாரு அன்புமணி… போட்டுத்தாக்கும் இராசாமணி
மணல் குவாரிகளை வாழ்வாதாரமாக கொண்ட இலட்சக்கணக்கான லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர்
இப்படியும் ஒரு பிழைப்பு இருக்கிறது … கூடவே, இதை நம்பியே வயிறுகளும்தான் !
சம்பள உயர்வில்லை. வாடகை ஏற்றவில்லை. டீசல் விலை உயர்வு. சரக்கு ஏற்றுவதற்காக நாள் கணக்கில் காத்திருக்கும் நிலை. டிரைவர்கள் தட்டுப்பாடு, க்ளினர்கள் கிடைக்காமல் டிரைவர்கள் மட்டுமே ஒற்றை ஆளாய் பயணிக்கும் துயரம்.
தண்ணீர் தாகத்திற்கா? இலாபத்திற்கா?
உலக நிதி நிறுவனங்களின் கடன்களைப் பெறும்போது இதுபோன்ற தனியார் நீர் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது என்பதை முன்பே குறிப்பிட்டிருந்தேன்.
நினைவுகள் எப்போதும் மறந்து போகாது !
காலங்கள் ஒன்றே, மாற்றத்தால் மாறாதது என்பதை இன்றைய காலைப் பொழுதில், எழும்பூர் கன்னிமாரா நூல் நிலையத்தின் எதிரே, நினைவுகளாக வந்து மறைந்தது.
கொள்கையாவது, வெங்காயமாவது?
தெலுங்கு சினிமாப்படம் ஒன்றின் க்ரைம் த்ரில்லர் காட்சி அல்ல இது. நம்ம தமிழகத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் உத்தனப்பள்ளியையடுத்த பாலேபுரம் என்ற கிராமத்தில் நடந்த கொடூர சம்பவம் இது.
கல்லூரி மாணவன் மரணத்தின் பின்னணியில் எம்.எல்.எம். குரூப் ! அதிர்ச்சி பின்னணி !
கல்லூரி மாணவர்களை குறிவைத்து, எம்.எல்.எம். பாணியில், ஆள் சேர்த்துவிடும் வேலை என்பதே நைச்சியமான முறையிலும், மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகும் வகையில், பல்வேறு மிரட்டல்களை எதிர்கொள்ளும் வகையிலும்தான் அமைந்திருக்கிறது,
