யாருக்கு என்ன அடையாளம் என்பது முக்கியம் இல்லை ! அவர் கைக்கொள்ளும் அரசியல் தான் முக்கியம் !…

நெஞ்சுக்கு நீதி படம் எனக்குப் பிடித்தது. இந்தப் படம் சாதி எப்படி ஓட்டு அரசியலில், முதலாளித் துவத்தின் கருவியாக செயல்படுகிறது எனச் சொல்கிறது. இது தவிர அது செய்யும் ஒடுக்கு முறை தனி. இந்தப் படத்தின் மையக்கரு, பட்டியல் பிரிவில் ஒன்றைச்…

ஆசிரியருக்கு மாணவன் வைத்த பரிட்சை.. பெற்றோர்கள் கவனத்திற்கு..

ஆசிரியருக்கு மாணவன் வைத்த பரிட்சை.. பெற்றோர்கள் கவனத்திற்கு.. இதை எழுதுவதா ? வேண்டாமா? என்று நிறையக் குழம்பிய பின்னரே எழுதுகிறேன். 20.05.2022 வெள்ளி முற்பகல் 10.20 தேர்வறைகளுக்கு கண்காணிப்பாளர்களும் மாணவர்களும் சென்றுவிட்டார்கள்.…

சாதியை முன்னிறுத்தாமல் தமிழர் நலனை முன்னிறுத்த வேண்டும்..  புலவர் விடுக்கும்திறந்த மடல்

சாதியை முன்னிறுத்தாமல் தமிழர் நலனை முன்னிறுத்த வேண்டும்..  புலவர் விடுக்கும்திறந்த மடல் புலவர் க.முருகேசன் சாதி, மதச் சிந்தனைகளை வேரறுக்க வேண்டும் என்று இளமைக்காலம் தொடங்கி இன்று வரை சிந்தித்து வருபவர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா,…

வெகுஜன இசையின் செவ்வியல்-கலைஞன்

வெகுஜன இசையின் செவ்வியல்-கலைஞன் திரு. டி.எம் சௌந்தர்ராஜன் அவர்கள் மறைந்த 25.05.2013 அன்று இரவு நான் நண்பர் ஒருவரின் திருமண நிகழ்வில் கலந்துகொண்டிருந்தேன். சில மணி நேரம் முன்புதான் அவரின் மறைவு செய்தி அறியப் பட்டிருந்தது. திருமண கச்சேரியில்…

“இரண்டாயிரம் வேண்டாம் ஆயிரம் கொடு..”

“இரண்டாயிரம் வேண்டாம் ஆயிரம் கொடு..” ஆளுங்கட்சியை சேர்ந்த ஒருவர் நிலம் வாங்கி பத்திரப் பதிவுத் துறையில் பதிவு செய்த போது ஒரு சென்ட்க்கு ரூ.2,000 லஞ்சமாக கேட்கப்பட்டது. இது குறித்து பத்திரப் பதிவு துறை அமைச்சரிடம் அந்த ஆளும்கட்சி…

திருச்சியில் ‘மாடி’ அரசியல்

திருச்சியில் 'மாடி' அரசியல் எப்படியாவது மகனுக்கு மாநில அளவில் பொறுப்பு வாங்கிவிட வேண்டும் என்று பொறுப்பாக பல்வேறு வேலைகளை பார்த்து வருகிறாராம் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன். தற்போது அவர் வகித்து வரும் மாவட்டச்…

கட்சியில் இருந்தா தூக்குறீங்க ! வைகோ மீது பாயும் வழக்கு !

கட்சியில் இருந்தா தூக்குறீங்க ! வைகோ மீது பாயும் வழக்கு ! மதிமுகவிலிருந்து 3 மாவட்டச் செயலாளர்கள் நீக்கம்  மதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவுக்குத் தலைமைக்கழகச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டதற்குச்…

கஞ்சா போதையில் நடுரோட்டில் தூங்கி போக்குவரத்து போலீசாரை கிறுகிறுக வைத்த கஞ்சா ஆசாமி. வைரல் வீடியோ

தூங்கும் போது ஹாரன் அடிச்சது யார்டா, கேட்டாரே ஒரு கேள்வி. போக்குவரத்து போலீசாரை கிறுகிறுக வைத்த கஞ்சா ஆசாமி. திருச்சி மாவட்டம். மணப்பாறை மாரியம்மன் கோவில் வளைவு சாலை என்பது எப்போதும் பரபரப்பாக காணப்படும். ஏனெனில், திருச்சி…

+1மாணவியை கத்தியால் குத்தியவன் – ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை !

+1மாணவியை கத்தியால் குத்தியவன் – ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை ! திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர் பிளஸ்-1 படித்து வருகிறார். இவர் 31.05.2022 அன்று  தேர்வு எழுதிவிட்டு தனது வீட்டிற்கு வந்தார்.…

இந்து மக்கள் கட்சியின் திருச்சி மா.செ.அதிரடியாக கைது !

இந்து மக்கள் கட்சியின் திருச்சி மாவட்டச் செயலாளர் ராஜ்குமார் கைது!! திருச்சி பொன்மலைப்பட்டியலில் உள்ள தனியார் பள்ளிக்கு செல்லும்  பள்ளி மாணவிகளின் முன்பு ஆடையின்றி நிர்வாணமாக நின்றதால், மேற்படி பள்ளி மாணவிகள் தங்களது…