திருச்சியில் 17 தனிப்பிரிவு போலீசார் அதிரடியாக மாற்றம் !

திருச்சி மாவட்டத்தில் 17 தனிப்பிரிவு போலீசார் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் போலீஸ் நிலையங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல்களை தெரிவிப்பதற்காக தனிப்பிரிவு போலீசார் பணியாற்றி…

அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பழங்கனாங்குடி ஊராட்சியில் பாரத் நகர், பூலாங்குடி காலனி, ஹேப்பி நகர், நரிக்குறவர் காலனி, பழங்கனாங்குடி, வடக்கு…

அன்பிலாரின் பேரனே…ஏனிந்த விபரீதத் தடுமாற்றம் ?

அன்பிலாரின் பேரனே...ஏனிந்த விபரீதத் தடுமாற்றம் ? அன்பிலாரின் பேரனே... எல்லாம் நல்லாத் தானே போய்க் கொண்டிருந்தது. பல செயல்பாடுகளிலும் அடுத்தடுத்து ஏனிந்த விபரீதத் தடுமாற்றம்? ஒரு மாணவனின் மாற்றுச் சான்றிதழில்…

ஸ்ரீரெட்டி, வனிதா, விஜயலெட்சுமி விவகாரத்தில் சிக்கிய ஹரிநாடார் : அடுத்தது யாரோ?

ஸ்ரீரெட்டி, வனிதா, விஜயலெட்சுமி விவகாரத்தில் சிக்கிய ஹரிநாடார் : அடுத்தது யாரோ? எப்போதும் பத்து கிலோ நகையை அணிந்தபடி வலம் வருபவர் அதிரடிப் பார்ட்டியான ஹரிநாடார். கடந்த தேர்தலின் போது, பிரதமர் மோடி, ரேஞ்சுக்கு ஹெலிகாப்டரில் பயணம் செய்து…

இது ரம்யாவின் ‘லீலை’

இது ரம்யாவின் 'லீலை' விஷாலுக்கு மேனேஜ ராகவும் ரசிகர் மன்ற ஒருங்கிணைப்பாளருமாக பத்து பதினைந்து ஆண்டு களுக்கும் மேலாக இருந்தவர் முருகராஜ். நடிகர் சங்கத்தையும், தயாரிப் பாளர் சங்கத்தையும் விஷால் கைப்பற்றிய பின் அவரின் நடவடிக்கைகளில் மாற்றம்…

கோடிகளை ஏப்பம்விட்ட சரத்தும் ராதாரவியும்..

கோடிகளை ஏப்பம்விட்ட சரத்தும் ராதாரவியும்.. சரத்குமார், ராதாரவி ஆகியோரின் பிடியில் சிக்கியிருந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தை 2016-ல் நடந்த தேர்தல் மூலம் கைப்பற்றியது விஷால் தலைமையிலான பாண்டவர் அணி. பதவி ஏற்றதுமே நடிகர் சங்கத்தில் நடந்த…

5 கோடி ‘லபக்’ செய்த விமல்

5 கோடி 'லபக்' செய்த விமல் நடிகர் விமல் தான் நடித்து, பாதியில் நிற்கும் ‘மன்னர் வகையறா’ படத்திற்காக சென்னை பெர வள்ளூரைச் சேர்ந்த கோபி என்பவரிடம் 5 கோடி கடன் வாங்கினார். வாங்கிய கடனுக்கு, தான் தயாரிக்கும் ‘களவாணி-2’ படத்தின் தமிழக…

நாலரை கோடியை லவட்டிய மன்னன்:

நாலரை கோடியை லவட்டிய மன்னன்: தமிழ் சினிமா ஏரியாவான கோலிவுட்டில் அப்போதிருந்து இப்போது வரை, தயாரிப்பாளர், வினியோகஸ்தர், ஃபைனான்சியர், ஹீரோ, ஹீரோயின்கள் இவர்களில் யாராவாது ஒருவர் இன்னொருவர் மீது பணமோசடி புகார் கொடுப்பதும், கொடுத்துவிட்டு,…

10, 12ம் வகுப்பை ஜூனியர் காலேஜ் ஆக்கலாமே..?

10, 12ம் வகுப்பை ஜூனியர் காலேஜ் ஆக்கலாமே..? ஓர் ஆசிரியராகவும் கவிஞராகவும் இந்தப் பதிவை எழுத வருத்தப்படுகிறேன். சமீப காலமாக அரசுப்பள்ளிகளில் சில மாணவர்கள், பள்ளி வளாகத்திலும், வகுப்பறைகளிலும் ஆசிரியர்களிடமும் நடந்து கொள்ளும்விதம்…

மேலும் மேலும் வாசிப்பது, எழுதுவது, சிந்திப்பது.. இது தான் அறிவு..! – பேரா. சுப.வீரபாண்டியன்

மேலும் மேலும் வாசிப்பது, எழுதுவது, சிந்திப்பது.. இது தான் அறிவு..! - பேரா. சுப.வீரபாண்டியன் திருச்சி தூய வளனார் கல்லூரித் தமிழ்த்துறை பேராசிரியரும், திருச்சி எழுத்தாள ருமான முனைவர் ஜோ. சலோ எழுதிய 25 நூல்கள் மற்றும் வெள்ளி விழா மலர்…