Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
நண்பனை கொன்ற நண்பர்கள் – திருச்சி கொலை !
நண்பனை கொன்ற நண்பர்கள் – திருச்சி கொலை !
திருச்சி காஜாபேட்டை மதுரைவீரன் கோவில் தெருவை சேர்ந்த கண்ணன்-மல்லிகா தம்பதிக்கு சங்கிலி, சபரி அய்யப்பன் (வயது 22) என 2 மகன்கள் மற்றும் காளியம்மன் என்ற மகள் உள்ளார். இதில் சங்கிலி,…
கட்சிகளை சேர்த்து வைக்கும் கார்ப்பரேட்
திமுகவையும், அதிமுகவையும் எம்ஜிஆர் காலத்திலேயே சேர்க்க ஒரு முயற்சி நடந்ததாகவும், அதன் பின் அது அப்படியே கைவிடப்பட்டதாகவும் திராவிட இயக்க வட்டாரத்தில் சில மூத்தவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம்.
ஆனால், திமுகவையும் அதிமுகவையும் சேர்த்து…
புலம்பும் திருச்சி மாநகராட்சி அதிகாரி
திருச்சி மாநகராட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள பெண் அதிகாரி. கமிஷனர், செயற்பொறியாளர்கள் ஆரம்பிச்சு, யாருமே அவர கண்டுக்கிறதில்லையாம். எந்த விஷயமானாலும் எல்லாரும் கமிஷனர் கிட்ட பேசிக்கிறாங்க. தேவைக்கு ஏற்ப அந்தந்த அதிகாரிகள் கிட்ட கமிஷனர்…
கனிமொழி – திருச்சி சிவா – ஸ்டாலின் நடந்தது என்ன ?
டிசம்பர் 24 ஆம் தேதி திமுக தலைமை நிலையமான அறிவாலயத்தில் நடத்தப்பட்ட மாசெக்கள், எம்பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நாடாளுமன்ற பொறுப்பாளர்கள் கூட்டம் தேர்தல் ஆலோசனைக்காக நடந்தது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும், எம்பியுமான…
திருச்சியில் இளைஞர்களை ஏமாற்றும் தனியார் நிறுவனம்
திருச்சி தில்லை நகர் 4வது கிராஸில் இயங்கிவரும் தனியார் நிறுவனம் அலஸ் இனோவேசன்(ALAS INNOVATION). இவர்கள் இணையதளத்தில் வேலைவாங்கி தருவதாக விளம்பர இணையப்பக்கமான ஓ.எல்.எஸ்ஸில் விளம்பரம் செய்துள்ளனர். அதில், பகுதிநேர வேலையில் மாதம் 10ஆயிரம்…
தமிழக முதல்வருக்கு நிர்வாகத்திறனே இல்லை! – விளாசும் விஜய பிரபாகரன்
தமிழக முதல்வருக்கு நிர்வாகத்திறனே இல்லை! - விளாசும் விஜய பிரபாகரன்
‘கறுப்பு எம்.ஜி.ஆர்’ என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு தமிழக அரசியலில் வலம்வந்த விஜயகாந்த், 2011 சட்டமன்றத் தேர்தலில் 29 தொகுதிகளில் வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவர்…
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் ரூ.2 லட்சம் திருட்டு
சென்னை பாடியை சேர்ந்தவர் வெங்கடேஷ்(வயது 40). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தார். பின்னர் நேற்று முன்தினம் மீண்டும் சென்னை செல்வதற்காக புதுக்கோட்டையில் இருந்து பஸ்சில் தனது…
திருப்பத்தூர் தேர்தல் வெற்றியும்… தாய் பத்திரிக்கை தொடக்கமும்…
எம்.ஜி.ஆருக்கு இப்போது பத்திரிக்கை தொடங்கும் ஆசை வந்திருந்தது. மீண்டும் என்றுதான் சொல்ல வேண்டும். ஏற்கனவே தொடங்கி இருந்த பத்திரிக்கையை சரிவர நடத்த முடியவில்லை. கருணாநிதிக்கு குங்குமம் பத்திரிக்கை இருப்பது போல தனக்கென்று ஒன்று இருந்தால்…
மகனை எம்.பி. தேர்தலில் களமிறக்கும் எடப்பாடி?
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தான் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருக்கும்போதுகூட திரும்பிப் பார்க்காத கெங்கவல்லி தொகுதியில் மாலை நான்கு மணி முதல் ஆறரை மணி வரை செலவு செய்தது ஏன்? குறிப்பாக... அவர் சென்றுவிட்டாலும் சமூகநலத் துறை அதிகாரிகள்,…
காங், பாஜக இல்லாத அணி: எடப்பாடிக்கு அழைப்பு!
பல்வேறு கூட்டணிக் கணக்குகளை பரபரப்பாக விவாதிக்கும் ஊடகங்கள் கடந்த 21 ஆம் தேதி சென்னையில் சந்தித்த ஒரு சந்திப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் ஒதுங்கிவிட்டன. அது ஒடிஸாவின் ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தள் கட்சியின் துணைத் தலைவர் தேபி…
