இல்ல மாமா, விடுங்க நான் பாத்துக்குறேன் உறவு மோதலில் தலையெடுக்க துடிக்கும் மாப்பிள்ளை

‘‘விஜயகாந்துக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதும், சிகிச்சைக்காக அமெரிக்கா போனதும் தெரிந்த விஷயம்தான். விஜயகாந்த் அமெரிக்கா கிளம்பும் முன்பாக அவரது வீட்டில் அரசியல் தொடர்பான ஆலோசனைகள் நடந்திருக்கிறது. ‘நான் ஒருபக்கம் ஹாஸ்பிட்டல்னு அலைஞ்சிட்டு…

தமிழிசை, பொன்.ராதா பிஜேபி கோஷ்டிப் பூசல்!

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களைப் புரட்டிப் போட்ட கஜா புயலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. அதேநேரம் கஜா புயலை மையமாக வைத்து தமிழக பாஜகவுக்குள்ளும் உட்கட்சி மோதல் என்ற புயல் வீசிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் கமலாலய வட்டாரத்தில். தமிழக…

உதயநிதி என்ட்ரி உதவியா, உபத்திரவமா?

அண்ணா உள்ளிட்ட ஐம்பெரும் தலைவர்கள் இணைந்து தோற்றுவித்த திமுக என்ற ஆலமரத்தை இன்று, தேர்தல் அரசியலின் சாலையோரக் குருவிகள்கூடச் சகட்டுமேனிக்குச் சாடுவதற்கு முக்கியக் காரணம் வாரிசு அரசியல்தான். திமுகவைக் கடுமையாக எதிர்க்கும் யாரும் ஸ்டாலினை…

பேஸ்புக் காதல்:தாயைக் கொன்ற மகள்

சென்னை: திருவள்ளூர் அருகே பேஸ்புக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை, காதலனின் நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்த மகள் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர். நண்பர்களை ஏவிய காதலனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.…

பிரதமர் நரேந்திர மோடிக்கு 15 கேள்விகள்

நான் பத்திரிகையாளர்களை சந்திக்க பயப்படும் பிரதமர் அல்ல என்று கடந்த டிசம்பர் 18ஆம் தேதியன்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கூறினார், இது நரேந்திர மோடிக்கான உள்ளார்ந்த தாக்குதலாகும், ஏனெனில் அவர் பதவி ஏற்றதிலிருந்து கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு…

ஜெயா டிவி போர்டு அதிரடி காட்டிய திருச்சி மாநகராட்சி

ஜெயா டிவி போட்டு To கோத்ரேஜ் போர்டு.... அதிரடி காட்டிய திருச்சி மாநகராட்சி.....? கடந்த சில நாட்களுக்கு முன்பாக திருச்சி மாநகரம் முழுவதும் விளம்பர பதாகைகள் ஆக்கிரமிப்பு தொடர்பாக பதிவு செய்திருந்தேன். மேலும் விளம்பர பதாகைகளை…

ராஜினாமா நெருக்கடியில் விஜயபாஸ்கர்!

குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் வீடு உள்ளிட்ட 35 இடங்களில் சிபிஐ அதிகாரிகள்…

காதல் லீலை வீடியோ வெளியிட்ட கறுப்பு ஆடு யார்?

திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐயாக இருந்தவர் பாலகிருஷ்ணன்.(54). இவர் கடந்த 12ம் தேதி ஸ்டேஷனில் இரவுப் பணியில் இருந்த முதல்நிலை காவலர் சசிகலா(34), என்பவருக்கு முத்தம் கொடுத்தார். அப்போது அங்கு தற்செயலாக வந்த தனிப்பிரிவு…

அடுத்த தீயை பற்ற வைத்த செந்திபாலாஜி

“திமுகவில் இணைந்துவிட்டார் செந்தில்பாலாஜி. ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து கொடுத்து பொன்னாடை போர்த்தினார் செந்தில்பாலாஜி. பதிலுக்கு செந்தில்பாலாஜியை வரவேற்று ஸ்டாலினும் பொன்னாடை போத்தினார். ‘நீங்க இங்கே வந்ததுல எங்க எல்லோருக்கும் மிகுந்த…

கமிஷனுக்காக விதியை மீறும் அதிகாரி நடவடிக்கை எடுக்குமா இரயில்வே நிர்வாகம்

இந்திய இரயில்வே விதிமுறைகளின் படி உயர்அதிகாரிகள் தங்களின் சொந்த பயன்பாட்டிற்காக ஒப்பந்தத்தின் அடிப்படையில் கார்களை வாடகைக்கு வைத்துக்கொள்ளலாம். அதற்கான ஒப்பந்தத்தொகையினை இரயில்வே துறையே ஏற்றுக்கொள்ளும். இந்த விதியின் படி இந்தியா முழுவதிலும்…