அழகுபடுத்துவது, சுத்தப்படுத்துவதாகுமா?

என்ன நண்பா, இந்த வாரம் காலைல 6 மணிக்கெல்லாம் வந்துட்ட? இல்ல, ‘சிட்டிசன் பார் உய்யங்கொண்டான்’ (Citizen For Uyyakondan) குழு காலை 6.30 மணியிலேயிருந்து உன்னை சுத்தம் செய்வதா பேஸ்புக்ல போட்டுருந்தாங்க, அதான் முன்னாடியே வந்துட்டேன். ஓ!…

உஷார்…திருச்சி மக்களே உஷார்.. இஸ்மாயில் என்னும் பிராடு ! ..

மருத்துவம் படிக்க வைப்பதாக 11 லட்சம் பணத்தை வாங்கி ஏர்போர்ட் மாணவனை ஏமாற்றிய இஸ்மாயில் திருச்சி பீமநகரை சேர்ந்த இஸ்மாயில் என்பவர்  பணமோசடி தொடர்பாக பல்வேறு வழக்குகள் திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்குகளில்…

சசிகலாவை சிறையில் இருந்து வெளியே கொண்டுவர எடப்பாடி தரப்பில் உதவி செய்வதாக வாக்குறுதி 

சசிகலாவை சிறையில் இருந்து வெளியே கொண்டுவர எடப்பாடி தரப்பில் உதவி செய்வதாக வாக்குறுதி டிடிவி தினகரனின் ஆதரவு எம்எல்ஏக்களில் மிக முக்கியமானவரும், அவரது வலதுகரமுமான வெற்றிவேல் ஒரு பதிவிட்டிருந்தார் அதில்… ‘மாண்புமிகு.…

கல்யாணம் பண்ணாமல் குடும்பம் நடத்திய இளம் பெண் தற்கொலை திருச்சி பரிதாபம் !

கல்யாணம் பண்ணாமல் குடும்பம் நடத்திய இளம் பெண் தற்கொலை திருச்சி பரிதாபம் ! திருச்சி பாலக்கரை காஜாபேட்டை மேலகிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரெஜினாமேரி (வயது 20). இவர் அதே பகுதியில் வசித்து வந்த ஹக்கீஸ்கான் (21) என்பவரை காதலித்து…

உய்யகொண்டானாகிய நான் நாசமான கதை… தொடர் – 3

உய்யகொண்டானாகிய நான் நாசமான கதை... தொடர் - 3 காவிரியில் இருந்து பிரியும் வாய்க்கால்களிலேயே அதிகமான விளைநிலங்களுக்கு பாசனம் செய்யும் நான், தற்போது திருச்சியின் கூவமாக மாறிய கதையை சொல்கிறேன் கேள். இந்தியா சுதந்திரம் அடைந்த…

பக்கவாதத்திற்கான இயற்பியல் (பிசியோதெரபி) சிகிச்சை முறை

பக்கவாதத்திற்கான இயற்பியல் (பிசியோதெரபி) சிகிச்சை முறை பற்றி இந்த வாரம் பார்ப்போம். மூளையின் கட்டளையை ஏற்றே நமது கை, கால்கள் இயங்குகின்றன. மூளையில் இரத்தக் குழாய் அடைப்போ அல்லது கசிவோ ஏற்பட்டால் அந்த பகுதி செய்ய வேண்டிய வேலைகளை…

சத்துணவு தந்த சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர்

தனது ஆட்சி காலத்தில் சிவகாசியில் நடந்த ஒரு விபத்தைப் பற்றி அறிய காரில் போகிறார் எம்.ஜி.ஆர். தூத்துக்குடி அருகே அவரை பார்க்க தாய்மார்கள் பலர் திரண்டிருந்தனர். அவர்களது இடுப்பில் குழந்தைகள். காரில் இருந்து இறங்கிய எம்.ஜி.ஆர் அவர்களை…

திருச்சிக்கும் எனக்குமான தொடர்பு? தொடர் 2

திருச்சிக்கும் எனக்குமான தொடர்பு? தொடர்-  2 அனலின் கொடுமை தாளாமல் மரந்தேடிய நான் தற்போதைய திருச்சி வண்ணாரபேட்டை வழியாக நடந்து ஆறுகண் குழுமாயி அம்மன் கோயில் அருகிலுள்ள ஆலமரத்தில் இளைப்பாறி கொண்டிருந்தேன். சென்ற வாரம் தன்…

எம்.ஜி.ஆரின் வரிபாக்கி

10.3.1972 அன்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு ஒரு கடிதம் வந்தது. அனுப்பியவர் அவருடைய தீவிர ரசிகர் திண்டிவனம் இரா.ஷெரிப். 40 ஆயிரம் மதிப்புள்ள தன்னுடைய வீட்டை விற்று அந்த பணத்தை மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு கொடுப்பதாகவும் அதைக்கொண்டு…

பக்கவாதத்திற்கு பின் வரும் பாதிப்புகளுக்கான சிகிச்சை முறை

இரத்தக் குழாய் அடைப்பினால் பக்கவாத நோய் பாதிக்கப்பட்டவர்கள் 6 மணி நேரத்திற்கு பிறகு வந்தால், செய்யப்படும் சிகிச்சை முறைப் பற்றி பார்ப்போம். பக்கவாத நோய்க்கான சிகிச்சை முறைகளை நான்கு வகைகளாகப் பிரிக்கிறோம். 1.அடைபட்ட இரத்தக் குழாயில்…