உரிமம் பெறாமல் செல்லப்பிராணிகள் வளர்த்தால் கடும் நடவடிக்கை : மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

உரிமம் பெறாமல் செல்லப்பிராணிகள் வளர்த்தால் கடும் நடவடிக்கை : மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை உரிமம் பெறாமல் நாய் உள்ளிட்ட செல்லப் பிராணிகள் வளர்ப்பதும், அவை சாலைகளில் சாலையில் திரிவதும் கண்டறியப்பட்டால் மாநகராட்சி பணியாளர்கள் மூலம்…

தினமும் ஒரு அதிர்ச்சி கொடுத்த ‘அடியே..’ டைரக்டர் !

ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'அடியே' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் 'அடியே'.‌ இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி…

“நான் தான் சினிமா கைகளில் இருக்கேன்” -‘அங்காரகன்’ விழாவில் சத்யராஜ்…

"நான் தான் சினிமா கைகளில் இருக்கேன்" -'அங்காரகன்' விழாவில் சத்யராஜ் தன்னடக்கப் பேச்சு! ஜூலியன் & ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அங்காரகன்’. இப்படத்தின்…

பெட்டவாய்தலை சேவை பள்ளியில் ”இந்தியா 2047”

பெட்டவாய்தலை சேவை பள்ளியில் ”இந்தியா 2047” மத்திய அரசின் இளைஞர் நலன் மேம்பாடு துறை சார்பில் நேருயுவகேந்திரா மற்றும் சேவை தொண்டு நிறுவனம் சார்பில் யுவசம்பவத்  இந்தியா 2047 நிகழ்ச்சி பெட்டவாய்த்தலை சேவை பள்ளியில் நடந்தது. நேரு…

சபாஷ், கனிமொழி !

சபாஷ், கனிமொழி! ஆதிக்க சாதியைச் சேர்ந்த சக மாணவர்களால் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டு திருநெல்வேலி  மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நாங்குநேரி பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்…

குளித்தலையில் இளம் பெண்ணை  கடத்தி சென்று 6 சவரன் நகை பறிப்பு!

குளித்தலையில் இளம் பெண்ணை  கடத்தி சென்று 6 சவரன் நகை பறிப்பு! திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள கோட்டூரைச் சேர்ந்தவர் பெரியார் செல்வம். இவரது மனைவி பிரபா வயது 40. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் முசிறியில்…

நெருக்கடியில் மோடி அரசு – 7 திட்டங்களில் மெகா – முறைகேடுகள் !

மோடி அரசு - 7 திட்டங்களில் முறைகேடுகள் இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை மோடிக்கு அரசியல் பின்னடைவை ஏற்படுத்துமா? இந்தியாவின் 77ஆவது விடுதலை நாள் விழாவின் போது தலைநகர் தில்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக் கொடியை…

குளித்தலை அருகே  பூஞ்சோலை மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு!

குளித்தலை அருகே  பூஞ்சோலை மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு! கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள‌ பொய்யாமணி பஞ்சாயத்து கோட்டையார் தோட்டம்  பூஞ்சோலை மகா மாரியம்மன் கோவில்  கும்பாபிஷேக விழா இன்று காலை …

தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்த மதுரை அதிமுக மாநாடு ! படங்கள் தொகுப்பு ! ..

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக இன்று மதுரையில் அதிமுக எழுச்சி மாநாட்டை கூட்டுகிறார். இதில் லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் பங்கேற்று வருகிறார்கள். மதுரை அருகேயுள்ள வலையங்குளத்தில் நடைபெறும்…

மன அழுத்தத்தை தரும் நீட் தேர்வை நீக்க வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

மன அழுத்தத்தை தரும் நீட் தேர்வை நீக்க வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாணவர்களுக்கு மன அழுத்தத்தை தரும் நீட் தேர்வை ஒட்டுமொத்தமாக நீக்க வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வலியுறுத்தியுள்ளார்.…